புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
60 Posts - 40%
heezulia
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
311 Posts - 50%
heezulia
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
21 Posts - 3%
prajai
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என்ன தண்டனையோ! Poll_c10என்ன தண்டனையோ! Poll_m10என்ன தண்டனையோ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன தண்டனையோ!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 2:29 am

என்ன தண்டனையோ! Smr-1-11

மண்மதபுரி என்ற நாட்டை மாதவன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடும் இயல்பு அவனிடம் இருந்தது.

ஒரு முறை அவன் சோலையில் உலாவிக் கொண்டிருந்தான். அப்பொழுது தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று அவன் தலையில் விழுந்தது. வலி தாங்க முடியாமல் வேதனையில் துடித்தான் அவன்.

"அரசே! இந்தச் சோலையில் காளி தேவி கோவில் உள்ளது. அவள் சினம் கொண்டதால்தான் இத்தகைய தீங்கு உங்களுக்கு நேர்ந்தது,'' என்றனர் கூட இருந்தவர்கள்.

"காளிதேவியை மகிழ்ச்சிப் படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் மன்னன்.

"அரசே! முயல், ஆடு , மாடு போன்றவற்றைப் பலியிட்டால் காளிதேவி மகிழ்வாள்,'' என்றனர்.

அதை நம்பிய அவனும் காளிதேவிக்கு உயிர்ப் பலி தந்து வந்தான்.

"அரசே! யாராவது ஒரு துறவியைப் பிடித்து வந்து காளிதேவிக்கு நர பலி இட்டால் அவள் பெரிதும் மகிழ்வாள். அதன் பிறகு உங்களுக்குத் துன்பங்கள் ஏதும் நேராது,'' என்றான் அவர்களில் ஒருவன்.

தன் படைத் தலைவனைப் பார்த்து அரசன், "துறவி ஒருவனை இழுத்து வந்து தேவியின் திருமுன் நிறுத்துவது உன் கடமை,'' என்றான்.

அதன்படியே படைத் தலைவனும் துறவி ஒருவரைக் கொண்டு வந்து காளிதேவியின் முன் நிறுத்தினான். அரசனும் அங்கு வந்து சேர்ந்தான்.

துறவியைப் பலியிடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன. அவரை வெட்டுவதற்காகக் கொலையாளிகள் அருகே சென்றனர். அந்தச் சூழலிலும் அச்சம் ஏதுமின்றிக் கலகலவென்று சிரித்தார் துறவி.

வியப்பு அடைந்த அரசன், "துறவியாரே! ஏன் சிரிக்கிறீர்?'' என்று கேட்டார்.

"அறியாமையில் நீ செய்யும் செயல்கள் உனக்கு எவ்வளவு தீவினையைக் கொண்டு வரப் போகின்றன என்று நினைத்தேன். உன் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரித்தேன்,'' என்றார் அவர்.

"என் செயலில் என்ன முட்டாள்தனத்தைக் கண்டீர்?'' என்று கோபத்துடன் கேட்டான் மன்னன்.

"நீ சிறுவனாக இருந்த போது உன் கையிலிருந்த தேங்காயை விளையாட்டாக இன்னொருவர் தலையில் போட்டாய். அந்த வினையின் பயனாகத் தேங்காய் ஒன்று உன் தலையில் விழுந்தது. ஆனால், நீயோ அறியாமையினால் பல உயிர்களைத் துடிக்கத் துடிக்கப் பலி இடுகிறாய். இந்தத் தீவினைகள் உன்னைச் சேரும் போது என்ன துன்பப்பட போகிறாயோ என்று நினைத்துச் சிரித்தேன்,'' என்றார் துறவி.

இதைக் கேட்டு நடுநடுங்கிய அரசன், "துறவியாரே! என்னை மன்னியுங்கள்,'' என்று அவரின் திருவடிகளில் விழுந்தான். விடுதலை பெற்ற அவர் அவனுக்கு நல்ல அறிவுரைகள் சொல்லி அவனை திருத்தினார்.

யார் என்ன சொன்னாலும் அதை யோசித்து பார்த்து செயல்படும்படி கூறிச் சென்றார். அன்றிலிருந்து அரசனை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் அவனை விட்டு விலகியது.



என்ன தண்டனையோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 2:53 am

ஆகா அருமையான அம்புலிமாமா கதை என்ன தண்டனையோ! 838572

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 2:55 am

இது சிறுவர்களுக்கான கதை! முதியவர்களுக்கு அனுமதியில்லை!



என்ன தண்டனையோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 3:04 am

உடலளவில் நாங்கள் சிறியவர்கள் தான் என்ன தண்டனையோ! Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 3:08 am

உடலுக்கு வயதாகலாம், ஆனால் மனது என்றும் இளமையாக இருக்க வேண்டும்! அதற்கு இக்கதைகள் படிக்கலாம். சிறு வயது போன்று மனதில் ஒரு பூரிப்பு ஏற்படும்!



என்ன தண்டனையோ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 10, 2009 3:18 am

சிவா wrote:உடலுக்கு வயதாகலாம், ஆனால் மனது என்றும் இளமையாக இருக்க வேண்டும்!

இப்படி சொல்லி சொல்லியே உங்க காலத்தை ஓட்டிடுங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக