புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ 200 கோடி மக்கள் பணம் வீணாவதை, மாணவர் எதிர்காலம் பாதிப்பதை அரசிடம் சொல்லுங்கள்! – உயர்நீதிமன்றம்
Page 1 of 1 •
ரூ 200 கோடி மக்கள் பணம் வீணாவதை, மாணவர் எதிர்காலம் பாதிப்பதை அரசிடம் சொல்லுங்கள்! – உயர்நீதிமன்றம்
#539492- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சென்னை: சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதால் மக்கள் பணம் ரூ 200 கோடி வீணாவதை, மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதை அரசுக்கு எடுத்துச் சொல்லுங்கள், என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்யும் அதிமுக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 08.06.2011 அன்றுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க தற்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்பதால், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷியாம் சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட வழக்கறிஞரும், மனுதாரருமான ஷியாம் சுந்தர், 10ஆம் வகுப்புக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடங்களை மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து படித்து வருவதாகவும், இந்நிலையில் தமிழக அரசு பழைய பாடத்திட்டமே தொடரும் என அறிவித்துள்ளது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றே சமச்சீர் கல்வி திட்டம் நிறைவேற்றப்பட்டதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ள மனுதாரர், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் அதிமுக அரசின் உத்தரவு மாணவர் நலனுக்கு எதிரானது. எனவே அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் அடங்கிய அமர்வு, 200 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் மக்கள் வரிப்பணம் வீணாவதை அரசிடம் எடுத்துரைக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்கள் குழப்ப நிலையில் உள்ளதையும், இதனால் தனியார் பள்ளிகள் செய்யவிருக்கும் மாறுதல்கள் பெற்றோரை எந்த அளவு பாதிக்கும் என்பதை அரசிடம் தெரிவிக்குமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
என்வழி
மேலும் சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்யும் அதிமுக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 08.06.2011 அன்றுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க தற்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்பதால், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷியாம் சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட வழக்கறிஞரும், மனுதாரருமான ஷியாம் சுந்தர், 10ஆம் வகுப்புக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடங்களை மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து படித்து வருவதாகவும், இந்நிலையில் தமிழக அரசு பழைய பாடத்திட்டமே தொடரும் என அறிவித்துள்ளது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றே சமச்சீர் கல்வி திட்டம் நிறைவேற்றப்பட்டதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ள மனுதாரர், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் அதிமுக அரசின் உத்தரவு மாணவர் நலனுக்கு எதிரானது. எனவே அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் அடங்கிய அமர்வு, 200 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் மக்கள் வரிப்பணம் வீணாவதை அரசிடம் எடுத்துரைக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்கள் குழப்ப நிலையில் உள்ளதையும், இதனால் தனியார் பள்ளிகள் செய்யவிருக்கும் மாறுதல்கள் பெற்றோரை எந்த அளவு பாதிக்கும் என்பதை அரசிடம் தெரிவிக்குமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
என்வழி
Re: ரூ 200 கோடி மக்கள் பணம் வீணாவதை, மாணவர் எதிர்காலம் பாதிப்பதை அரசிடம் சொல்லுங்கள்! – உயர்நீதிமன்றம்
#539547- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இந்த ஆண்டு மாணவர்களின் படிப்பு குழப்பத்திலேயே முடிய போகிறது.
Similar topics
» வயித்தெரிச்சலான விசயம்.. மக்கள் பணம் 6 லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி நிறுவனத்திடம்: நீங்கள் இழந்ததை திரும்ப பெறுவது எப்படி..?
» அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள்
» தனது 1 கோடி ரூபாயை அரசிடம் வழங்கிய மம்தா பானர்ஜி
» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
» மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
» அரசிடம் முறையிட்டு பலனில்லை:40 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைக்கும் கிராம மக்கள்
» தனது 1 கோடி ரூபாயை அரசிடம் வழங்கிய மம்தா பானர்ஜி
» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
» மொபைல் போனில், படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலி : கொலை செய்த கல்லூரி மாணவர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|