புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார்? இந்த ரஜினிகாந்த்
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
First topic message reminder :
செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும்
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக
இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.
யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன?
ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட
வேண்டும்.
அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம்
வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே
அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக
பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக
பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத்
சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு
சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த
இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன
அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு
ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.
இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற
ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற
அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு
மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர்
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள்
தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்?
இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி
செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள்
இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை
செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி
வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன்,
இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு
பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ,
அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான
அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள
குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க
முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.
இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று
ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும்.
நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த
ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில்
வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.
மின் ஆஞ்சல் மூலம் பெறப்பட்டது
செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும்
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக
இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.
யார்? இந்த ரஜினிகாந்த் இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன?
ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட
வேண்டும்.
அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம்
வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே
அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு
புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம்.
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக
பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக
பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத்
சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு
சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த
இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் மோடியால் ஒரு இன
அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு
ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.
இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற
ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற
அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு
மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர்
உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள்
தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கிறார்கள்.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்?
இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி
செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள்
இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை
செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள்.
எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி
வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன்,
இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு
பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ,
அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான
அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள
குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க
முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.
இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று
ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும்.
நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த
ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில்
வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
!எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.
மின் ஆஞ்சல் மூலம் பெறப்பட்டது
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- satvijayபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 09/05/2011
அவரின் திருமண மண்டபம் மிகவும் அதிக வாடகை வசூலிக்கும் ஒன்றாக உள்ளது , அவர் மனைவி நடத்தும் ஆஷ்ரம் பள்ளி சென்னையில் மிகவும் அதிக கட்டணம் வாங்கும் ஒரு பள்ளியாகும் அன்னதானம்
முதியோர் இல்லம்
அனாதை இல்லம்
குழந்தைகளுக்காக கல்வி செலவு இது யெல்லாம் அவர் செய்யவில்லை,அவர் ரசிகர்கள் செய்கிறார்கள். அவர் மணிவியே ஒரு பேட்டியில் " அவர் சூப்பர் ஸ்டார் தான் ஆனால் சூப்பர் பவர் கிடையாது " என்று கூறினார். அதனால் உணர்ச்சிவசப்படாமல் அவரவர் குடும்பத்தை பார்க்கவும். அவருக்காக பிரார்த்தனை பண்ணலாமே தவிர உணர்ச்சிவசப்படக்கூடாது. உங்களை பெற்று, வளர்த்தி, படிப்பூ கொடுத்து , தியாகம் செய்த உங்கள் தாய் தந்தையார் தான் உங்களின் சூப்பர் ஸ்டார் நினைவில் கொள்ளவும்
முதியோர் இல்லம்
அனாதை இல்லம்
குழந்தைகளுக்காக கல்வி செலவு இது யெல்லாம் அவர் செய்யவில்லை,அவர் ரசிகர்கள் செய்கிறார்கள். அவர் மணிவியே ஒரு பேட்டியில் " அவர் சூப்பர் ஸ்டார் தான் ஆனால் சூப்பர் பவர் கிடையாது " என்று கூறினார். அதனால் உணர்ச்சிவசப்படாமல் அவரவர் குடும்பத்தை பார்க்கவும். அவருக்காக பிரார்த்தனை பண்ணலாமே தவிர உணர்ச்சிவசப்படக்கூடாது. உங்களை பெற்று, வளர்த்தி, படிப்பூ கொடுத்து , தியாகம் செய்த உங்கள் தாய் தந்தையார் தான் உங்களின் சூப்பர் ஸ்டார் நினைவில் கொள்ளவும்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
satvijay wrote:அவரின் திருமண மண்டபம் மிகவும் அதிக வாடகை வசூலிக்கும் ஒன்றாக உள்ளது , அவர் மனைவி நடத்தும் ஆஷ்ரம் பள்ளி சென்னையில் மிகவும் அதிக கட்டணம் வாங்கும் ஒரு பள்ளியாகும் அன்னதானம்
முதியோர் இல்லம்
அனாதை இல்லம்
குழந்தைகளுக்காக கல்வி செலவு இது யெல்லாம் அவர் செய்யவில்லை,அவர் ரசிகர்கள் செய்கிறார்கள். அவர் மணிவியே ஒரு பேட்டியில் " அவர் சூப்பர் ஸ்டார் தான் ஆனால் சூப்பர் பவர் கிடையாது " என்று கூறினார். அதனால் உணர்ச்சிவசப்படாமல் அவரவர் குடும்பத்தை பார்க்கவும். அவருக்காக பிரார்த்தனை பண்ணலாமே தவிர உணர்ச்சிவசப்படக்கூடாது. உங்களை பெற்று, வளர்த்தி, படிப்பூ கொடுத்து , தியாகம் செய்த உங்கள் தாய் தந்தையார் தான் உங்களின் சூப்பர் ஸ்டார் நினைவில் கொள்ளவும்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
satvijay wrote:அவரின் திருமண மண்டபம் மிகவும் அதிக வாடகை வசூலிக்கும் ஒன்றாக உள்ளது , அவர் மனைவி நடத்தும் ஆஷ்ரம் பள்ளி சென்னையில் மிகவும் அதிக கட்டணம் வாங்கும் ஒரு பள்ளியாகும் அன்னதானம்
முதியோர் இல்லம்
அனாதை இல்லம்
குழந்தைகளுக்காக கல்வி செலவு இது யெல்லாம் அவர் செய்யவில்லை,அவர் ரசிகர்கள் செய்கிறார்கள். அவர் மணிவியே ஒரு பேட்டியில் " அவர் சூப்பர் ஸ்டார் தான் ஆனால் சூப்பர் பவர் கிடையாது " என்று கூறினார். அதனால் உணர்ச்சிவசப்படாமல் அவரவர் குடும்பத்தை பார்க்கவும். அவருக்காக பிரார்த்தனை பண்ணலாமே தவிர உணர்ச்சிவசப்படக்கூடாது. உங்களை பெற்று, வளர்த்தி, படிப்பூ கொடுத்து , தியாகம் செய்த உங்கள் தாய் தந்தையார் தான் உங்களின் சூப்பர் ஸ்டார் நினைவில் கொள்ளவும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
satvijay wrote:அவரின் திருமண மண்டபம் மிகவும் அதிக வாடகை வசூலிக்கும் ஒன்றாக உள்ளது , அவர் மனைவி நடத்தும் ஆஷ்ரம் பள்ளி சென்னையில் மிகவும் அதிக கட்டணம் வாங்கும் ஒரு பள்ளியாகும் அன்னதானம்
முதியோர் இல்லம்
அனாதை இல்லம்
குழந்தைகளுக்காக கல்வி செலவு இது யெல்லாம் அவர் செய்யவில்லை,அவர் ரசிகர்கள் செய்கிறார்கள். அவர் மணிவியே ஒரு பேட்டியில் " அவர் சூப்பர் ஸ்டார் தான் ஆனால் சூப்பர் பவர் கிடையாது " என்று கூறினார். அதனால் உணர்ச்சிவசப்படாமல் அவரவர் குடும்பத்தை பார்க்கவும். அவருக்காக பிரார்த்தனை பண்ணலாமே தவிர உணர்ச்சிவசப்படக்கூடாது. உங்களை பெற்று, வளர்த்தி, படிப்பூ கொடுத்து , தியாகம் செய்த உங்கள் தாய் தந்தையார் தான் உங்களின் சூப்பர் ஸ்டார் நினைவில் கொள்ளவும்
ரசிகர்களுக்கு என்ன தேவையா இதையெல்லாம் பன்ன வேண்டுமென்று மக்களுக்கு நல்லது நினைக்கிறார்கள் நல்லது செய்கிறார்கள் அவ்ளோதான்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
யார்? இந்த ரஜினிகாந்த் -இந்த தலைப்பை பார்த்தவுடன் எவ்வளவு பேரு வந்து பாக்குறீங்க ,மறுமொழி இடுகிறீர்கள் ?இதே யார் இந்த சுப்பான் இல்லை குப்பன் என்றால் இந்த பதிவு காணாமல் போயிருக்கும் ,,,
அதுதான் ரஜினிகாந்த் ,,,,,,(1967 க்கு பிறகு இன்னமும் நாட்டை சினிமாக்காரர்கள்தான் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் )
அதுதான் ரஜினிகாந்த் ,,,,,,(1967 க்கு பிறகு இன்னமும் நாட்டை சினிமாக்காரர்கள்தான் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் )
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ராம்புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 26/05/2011
பிரியமான தோழி wrote:ரமேஷ் அண்ணா நீங்கள் சொல்வதை தான் நானும் நினைக்கிறேன் .
இதே விஐ.பி அந்தஸ்தில் உள்ளவர்கள் நினைத்து இருந்தால் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லபட்டு இருந்ததை பெருமலாயு கண்டிது இருக்கலாம் ஆனால் அவர்களுடைய முயற்சி அந்த அளவில் இல்லை.இதே ரஜினி தான் ஜப்பானில் சுனாமி வந்த போது அவர்களுக்கு அந்த அளவு உதவிகளை செய்ய முன் வந்தார்.ஏன் என்றால் அவருக்கு யாருக்கும் இல்லாத அளவு ரசிகர்கள் ஜப்பானில் உள்ளனர் என்பதால் மட்டுமே, ஜப்பானில் இருப்பவர்களும் மனிதர்களே, சிறீலங்காவில் இருப்பவர்களும் மனிதர்களே ஏன் நம் குப்பனும், சுப்பனும் கூட மனிதர்களே இதை ஏன் இவர்கள் உணர்வதிலை.உதவி செய்வதிலும் கூட பாகுபாடு!!!!!! ஆனால் எந்த ஜபனியாரும் தற்கொலை செய்ய முன்வரவில்லை ஏன் என்றால் ஜினியும் மனிதர்தானே அவருக்கும் மலம் சிறுநீர் எல்லாமே போகும் என்பதை உணர்து அவரவர் வேலையை பார்க்கிறனர்.ஆனால் நாம்??????????
இதை நான் யார் மனதையும் புண்படுத எலுதவில்லை இது என்னுடைய கருத்து என்னை பொறுத்த வரை ரஜினி ஒரு மனிதர்.
ரஜினிகு மட்டுமல யாருக்கு உடல் நிலை சரீல்லை என்றாலும் அவர்களுக்கு என்னுடை பிராதனைகள் உண்டு .
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ரபீக் wrote:யார்? இந்த ரஜினிகாந்த் -இந்த தலைப்பை பார்த்தவுடன் எவ்வளவு பேரு வந்து பாக்குறீங்க ,மறுமொழி இடுகிறீர்கள் ?இதே யார் இந்த சுப்பான் இல்லை குப்பன் என்றால் இந்த பதிவு காணாமல் போயிருக்கும் ,,,
அதுதான் ரஜினிகாந்த் ,,,,,,(1967 க்கு பிறகு இன்னமும் நாட்டை சினிமாக்காரர்கள்தான் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் )
விடு ரபீக் இவங்களுக்கு நல்லது செஞ்சாதான் பிடிக்கும் ரசிப்புத்தன்மை ரசிகரிடம்தான் இருக்கும் காதல் பிடிக்கும் காதல் படம் பிடிக்கும் ஆனா அதுல நடிச்சவன பிடிக்கக்கூடாதாம் என்ன கொடுமை இது
நம்ம மனசு இருக்கே அது நமக்கு பிடிச்சவங்க எப்படி இருக்காங்களோ அது போல நம்மளும் இருக்கனும்னு நினைக்கும் இது சத்தியமான உண்மை யார் கிட்ட வேணாலும் கேட்டுக்கோங்க
ரஜினி ஆன்மீகத்தை பின்பற்றுவது கூட ரசிகர்களுக்காகத்தான்
அமைதியா இருக்கனும்
சண்டை போடக்கூடாது
நல்லதே செய்யனும்
தியானம் பன்னனும்
இப்படி பல விசயங்கள் அவரை பின்பற்றி செய்யிறாங்க இதையெல்லாம் பாக்காதீங்க நாட்டுக்கு என்ன பன்னாருன்னு ஒரு கேள்வி மட்டும் கேளுங்க
Manik wrote:ரபீக் wrote:யார்? இந்த ரஜினிகாந்த் -இந்த தலைப்பை பார்த்தவுடன் எவ்வளவு பேரு வந்து பாக்குறீங்க ,மறுமொழி இடுகிறீர்கள் ?இதே யார் இந்த சுப்பான் இல்லை குப்பன் என்றால் இந்த பதிவு காணாமல் போயிருக்கும் ,,,
அதுதான் ரஜினிகாந்த் ,,,,,,(1967 க்கு பிறகு இன்னமும் நாட்டை சினிமாக்காரர்கள்தான் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் )
விடு ரபீக் இவங்களுக்கு நல்லது செஞ்சாதான் பிடிக்கும் ரசிப்புத்தன்மை ரசிகரிடம்தான் இருக்கும் காதல் பிடிக்கும் காதல் படம் பிடிக்கும் ஆனா அதுல நடிச்சவன பிடிக்கக்கூடாதாம் என்ன கொடுமை இது
நம்ம மனசு இருக்கே அது நமக்கு பிடிச்சவங்க எப்படி இருக்காங்களோ அது போல நம்மளும் இருக்கனும்னு நினைக்கும் இது சத்தியமான உண்மை யார் கிட்ட வேணாலும் கேட்டுக்கோங்க
ரஜினி ஆன்மீகத்தை பின்பற்றுவது கூட ரசிகர்களுக்காகத்தான்
அமைதியா இருக்கனும்
சண்டை போடக்கூடாது
நல்லதே செய்யனும்
தியானம் பன்னனும்
இப்படி பல விசயங்கள் அவரை பின்பற்றி செய்யிறாங்க இதையெல்லாம் பாக்காதீங்க நாட்டுக்கு என்ன பன்னாருன்னு ஒரு கேள்வி மட்டும் கேளுங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அண்ணா யார் அந்த புஷ்பலதா
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|