புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
61 Posts - 55%
heezulia
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
61 Posts - 58%
heezulia
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_m10ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரமாவது பதிவு- இப்படியும் ஏமாற்றுவார்கள்- மகா பிரபு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 25 May 2011 - 15:54

காலம் கலி காலம் ஆகிவிட்டது என்று பலர் கூறுவதை தினம் தினம் கேட்கின்றோம். அது உண்மைதான் என்பதை போல பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நகரம், கிராமம் என்ற பாரபட்சம் எதுவுமின்றி பொது மக்களை ஏமாற்றும் ஆசாமிகள் நாம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். என் அனுபவத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே எழுதுகிறேன். இது என் ஆயிரமாவது பதிவாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

சம்பவம்-1:
நம்ம ஊருக் காரன் ஒருத்தன் பழனிக்கு மாலை போட்டு பாதயாத்திரை போகிறேன், காணிக்கை கொடுங்கள் என்று பணம் கேட்கிறான். மக்களும் பணம் கொடுக்கிறார்கள். அதே ஆள் சில மாதம் கழித்து வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை செல்கிறேன் என்று பணம் வசூலிக்கிறான். மீண்டும் சில மாதம் கழித்து அதே ஆள் கீழே விழுந்துவிட்டதாகவும், கை உடைந்து விட்டது என்று சொல்லி மீண்டும் பணம் கேட்கிறான். பாவம் அறியாத மக்கள் இறக்கத்தோடு அவனுக்கு பணம் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள். இது பாராவாயில்லை அதே ஆள் இன்னொரு நாள் பேருந்தில் ஏறி ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு என்று பாட்டு பாடி விட்டு காசு கேட்க்கிறான். இவனையெல்லாம் என்ன செய்வது ?

சம்பவம்-2:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்து இருந்தேன். அப்போது 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேன்ட் சட்டை அணிந்து டிப் டாப்பாக என் அருகில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் தம்பி 3 Rupees change இருந்தா கொடுங்க டிக்கெட்டுக்கு காசு இல்லை என்றார். நான் என்னிடம் சுத்தமாக பணமில்லை என்று சொன்னேன் . பின்னர் முன் சீட்டில் இருந்தவரிடம் கேட்டார். அவரும் உங்களுக்கு வேற வேலை இல்லையா இதே பொழப்பா போச்சே என்று கடிந்து கொண்டார். உடனே அவர் பேருந்தை விட்டு இறங்கி சென்று விட்டார்.

சம்பவம்-3:
நான் என் நண்பர்கள் சிலருடன் கல்லூரி முடிந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம். வந்து இறங்கினோம். அப்போது 28 வயது இளைஞர் ஒருவன் அண்ணே நான் சரக்கு அடிச்சிட்டு இங்குண பிளாட் ஆயிட்டேன். என் பர்சை எவனோ ஆட்டய போட்டுட்டாங்கே. நான் புதுக்கோட்டை போக வேண்டும். ஒரு 20 ரூபாய் தாங்க பிளீஷ் என்றான். உடனே என் நண்பன் ஒருவன் சொன்னான், நாங்களும் புதுக்கோட்டைதான் போகிறோம் வா டிக்கெட் எடுக்குறோம் என்றான். உடனே அவன் பரவாயில்லை என்று சொல்லி விட்டு ஓடிவிட்டான்.

சம்பவம்-4:
எங்க கிராமத்துக்கு ஒரு 15 வயசு பையன் ஒருத்தன் அழுதுக்கிட்டே வந்தான். ஏன் அழுகிறாய் என்று விசாரித்தபோது, தான் ஒரு லாரி கிளீனர் என்றும், லாரி டிரைவர் ஒநெருக்கு தெரியாமல் டீசெல் வித்ததாகவும் இவ்கன் ஒநேரிடம் சொல்வதாக மிரட்டினானாம். உடனே அந்த டிரைவர் இவனை அடித்து கீழே இறக்கி விட்டு சென்றதாக கூறினான். தன்னுடைய ஊர் விருதுநகர் என்றும் அழுதான். உடனே எங்க கிராமத்தார்கள் எல்லாரிடமும் வசூலித்து 350 ரூ கொடுத்து அனுப்பினார்கள். எங்கள் ஊரிலிருந்து நெடுஞ்சாலை 8 கிமீ தூரத்தில் இருக்கிறது. இவன் ஏன் எங்க ஊருக்கு வரவேண்டும்.

இதை போல பல சம்பவங்கள் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த உலகமே ஒரு ஏமாற்று வழியில் சென்று கொண்டிருக்கிறது. திருடர்கள் பல நவீன வழியை கண்டு பிடித்து கொண்டே இருக்கிறார்கள். நம்மை விட அவர்கள் புத்திசாலி என்றே நினைக்க தொந்த்றுகிறது. அதனால் நம் உறவுகள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் பணம் கொடுக்க நினைத்தால் அநாதை இல்லங்களுக்கோ , ஊனமுற்றவர்களுக்கோ கொடுங்கள். இப்படிப்பட்ட சோம்பேறிகளுக்கு கொடுத்து ஏமாளி ஆகிவிடாதீர்கள்.


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 25 May 2011 - 15:56

ஏமாத்தூறவன் ஏமாத்திட்டே தான் இருப்பான்.நாம தான் சுதாரிச்சுக்கணும்



ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Uஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Dஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Aஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Yஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Aஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Sஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Uஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Dஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Hஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு A
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 25 May 2011 - 16:05

நன்றி நன்றி அண்ணா தங்களின் ஆயிரமாவது பதிவை அவசிய தகவலுடன் தந்தமைக்கு அன்பு மலர் மகிழ்ச்சி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed 25 May 2011 - 16:06

அர்த்தமுள்ள 1000-மாவது பதிவு...

வாழ்த்துக்கள் மகா பிரபு... சூப்பருங்க அருமையிருக்கு

மகிழ்ச்சி பாடகன் :suspect: 🐰

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 25 May 2011 - 16:08

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறந்த பதிவுக்கு நன்றி மகா!

மக்களின் அறியாமையையும், 10 ரூபாய்தானே, 20 ரூபாய்தானே உதவுவோம் என்ற எண்ணத்தையும், இரக்க குணத்தையும் இந்தக் கும்பல் திறமையாகப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள்!

ஒரு நாளைக்கு 20 பேர் ஒருவனுக்கு 3 ரூபாய் கொடுத்தால் அவன் பிறகு எப்படி வேலைக்குச் செல்வான்!

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். .

வெளிநாட்டினர் நம் நாட்டைப் பற்றிக் கேவலமாகப் பேசுவது (1) திறந்த வெளிகளில் சிறுநீர், மலம் கழிப்பது (2) பிச்சைக்காரர்கள் அதிகமாக இருப்பது (3) நடைபாதைகளில் மக்கள் தங்குவது (4) கோவிலைக் கூட சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாதது போன்றவைகளாகும்.

இதற்கு மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் இம்மக்கள் மாக்களாகத் திரிவது!



ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed 25 May 2011 - 16:09

சிறந்த பதிவுக்கு நன்றி மகாபிரபு.... ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 677196



மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 25 May 2011 - 16:10

சின்றெல்லா wrote: அர்த்தமுள்ள 1000-மாவது பதிவு...

வாழ்த்துக்கள் மகா பிரபு... ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 224747944 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 2825183110

ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 677196 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 733974 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 806360 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 325286
நன்றி தோழி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 25 May 2011 - 16:11

உதயசுதா wrote:ஏமாத்தூறவன் ஏமாத்திட்டே தான் இருப்பான்.நாம தான் சுதாரிச்சுக்கணும்
உண்மை அக்கா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 25 May 2011 - 16:11

ரா.ரமேஷ்குமார் wrote:ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 678642 நன்றி அண்ணா தங்களின் ஆயிரமாவது பதிவை அவசிய தகவலுடன் தந்தமைக்கு ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 154550 ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 677196
நன்றி ரமேஷ் ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 1772578765

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 25 May 2011 - 16:12

சிவா wrote:மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறந்த பதிவுக்கு நன்றி மகா!

மக்களின் அறியாமையையும், 10 ரூபாய்தானே, 20 ரூபாய்தானே உதவுவோம் என்ற எண்ணத்தையும், இரக்க குணத்தையும் இந்தக் கும்பல் திறமையாகப் பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள்!

ஒரு நாளைக்கு 20 பேர் ஒருவனுக்கு 3 ரூபாய் கொடுத்தால் அவன் பிறகு எப்படி வேலைக்குச் செல்வான்!

இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். .

வெளிநாட்டினர் நம் நாட்டைப் பற்றிக் கேவலமாகப் பேசுவது (1) திறந்த வெளிகளில் சிறுநீர், மலம் கழிப்பது (2) பிச்சைக்காரர்கள் அதிகமாக இருப்பது (3) நடைபாதைகளில் மக்கள் தங்குவது (4) கோவிலைக் கூட சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாதது போன்றவைகளாகும்.

இதற்கு மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். இன்னும் எத்தனை வருடங்களுக்குத்தான் இம்மக்கள் மாக்களாகத் திரிவது!
கண்டிப்பாக இந்நிலை மாற வேண்டும் அண்ணா. பாராட்டியமைக்கு நன்றி அண்ணா.. ஆயிரமாவது பதிவு- இப்படியும்  ஏமாற்றுவார்கள்- மகா பிரபு 1772578765

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக