புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
manikavi | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மந்திரி சாவுக்கு 'மாஜி' காரணமா?
Page 1 of 1 •
சுற்றுச் சூழல் துறை அமைச் சராகப் பதவியேற்ற ஒரே வாரத்தில் எதிர்பாராமல் கார் விபத்தில் உயிர் இழந்துவிட்டார், மரியம்பிச்சை. அமைச்சர் பொறுப் பேற்று திருச்சிக்கு வருகை தரும் மரியம்பிச்சையை வரவேற்று ஒட்டப் பட்ட போஸ்டர்களுக்கு அருகிலேயே, அவரது மரணத்துக்கான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.
திருச்சியை ஆண்ட மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காகத்தான் மே 22 அன்று அமைச்சர்களான மரியம் பிச்சையும், சிவபதியும் வந்தார்கள். அடுத்த நாள் காலை 6.30 மணியளவில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தவர்கள், 'கோட்டையில் நடக்க இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும்’ என்பதற்காக அவசர அவசரமாக ஆளுக்கொரு காரில் ஏறிச் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர்.
ஸ்கார்பியோ காரில்தான் மரியம்பிச்சை புறப்பட்டார். சமயபுரம் டோல்கேட்டை கார் நெருங்கும்போது மரியம்பிச்சை, ''தம்பி, நான் இன்னோவா கார்ல போய்க்கிறேன். நீ வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்க!'' என்றபடி இன்னோவா காருக்கு மாறி இருக்கிறார். அவர் கார் மாறிய அடுத்த பத்தாவது நிமிடம்தான் அந்த விபத்து நிகழ்ந்தது.
இன்னோவா காரை ஓட்டிய ஆனந்தன், ''என் ஸீட்டுக்குப் பக்கத்தில் அமைச்சர் உட்கார்ந்து இருந்தார். பாடாலூரைத் தாண்டி பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் கார் நுழைந்தபோது முன்னால் ஒரு கன்டெய்னர் லாரி போனது. அந்த லாரியை முந்திப் போறதுக்காக ஹாரனை அடிச்சுக்கிட்டே, காரோட வேகத்தைக் கூட்டினேன். அந்த சமயத்தில் கன்டெய்னர் டிரைவர், லாரியை வலது பக்கம் திருப்பினதோட வேகத்தையும் குறைக்கவே, காரை கன்ட்ரோல் செய்ய முடியல. காரோட இடது பக்கம் லாரி மேல மோதிடுச்சு'' என்று போலீஸ் விசாரணையில் சொல்லி இருக்கிறார்.
நசுங்கி இருந்த காருக்குள் சட்டை முழுவதும் ரத்தத்தில் நனைந்து... மரியம்பிச்சை மரணத்தைத் தழுவி இருந்தார். மரியம்பிச்சையின் காருக்குப் பின்னாலேயே வந்த அமைச்சர் சிவபதி, இந்த கோர விபத்தைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மரியம்பிச்சையின் உடலையும், காயம்பட்ட மற்றவர்களையும் அனுப்பி இருக்கிறார். அதன்பிறகு, கதறியபடியே கட்சித் தலைவர்களுக்கு தகவல் அனுப்பி கதறி இருக்கிறார். ''கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு. அந்த படபடப்புல இருந்து நான் இன்னும் மீளமுடியல...'' என்றார் அழுகையுடன்.
மரியம்பிச்சையின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பனையூர் என்ற கிராமம். அங்கிருந்து சிறு வயதிலேயே பிழைப்புத்தேடி திருச்சி வந்தவர், ஆரம்பத்தில் தட்டு ரிக்ஷாவில் காய்கறி விற்பனை செய்தார். தொழிலில் முன்னேறியவர், திரைப்பட விநியோகஸ்தர் ஆனார். அதன்பிறகு தியேட்டர், திருமண மண்டபங்களைக் கட்டியவர் கட்சியிலும் படிப்படி யாக முன்னேறி மாவட்டச் செயலாளர் பொறுப்பு வரை வகித்தார். 2006-ல் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றார். மீண்டும் அதே தொகுதியில், அதே நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு, அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஜோரோடு அமைச்சர் பதவியும் தேடி வந்தது. ஆனால், கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவருக்குப் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை.
மரியம்பிச்சைக்கு பாத்திமா கனி, லில்லி, கஸ்தூரி என்று மூன்று மனைவிகள். இதில் பாத்திமா கனி இறந்து விட்டார். லில்லி, கஸ்தூரி இருவருக்கும் குழந்தைகள் கிடையாது. பாத்திமா கனிக்கு மட்டும் மூன்று ஆண் குழந்தைகள்.
மரியம்பிச்சையின் உடல் சங்கிலியாண்டபுரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. வீதியெங்கும் மக்கள் கூடி நின்று கதறினார்கள். அஞ்சலி செலுத்த ஜெயலலிதா வருகிறார் என்று தகவல் வரவும்... இன்னும் கூட்டம் எகிறியது.
சரியாக 2.50-க்கு ஓ.பன்னீர்செல்வம் சகிதம் ஜெயலலிதா வந்தார். அப்போது, ''கைது செய்... கைது செய்... நேருவை கைது செய்!'' என்று இளைஞர்கள் சிலர் உரக்கக் கூச்சலிட்டதைக் கவனித்தபடியே வீட்டுக்குள் சென்று மரியம்பிச்சையின் உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தியவர், மனைவி கஸ்தூரியையும், இளைய மகனையும் பார்த்து ஆறுதல் சொன்னார். பின்னர் பேசிய ஜெயலலிதா, ''மரியம்பிச்சையின் மரணம் அவரது குடும்பத்துக்கும் கட்சிக்கும் பேரிழப்பு. அவரது சாவில் மர்மம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்படும்!'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
மரியம்பிச்சையின் ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷத்தை நேருவிடம் கொண்டுசெல்ல, ''என்னை அவ்வளவு கொடூரமானவனா நினைச்சுட்டாங்களா..? மரியம்பிச்சையும் நானும் அரசியலில் எதிர்எதிர் திசையில் இருப்பவர்கள்தான். அதுக்காக அவரைக் கொலை செய்ற அளவுக்குப் போவேன்னு நினைச்சுட்டாங்களே...'' என்று வருத்தத்தில் மூழ்கிவிட்டாராம்.
நன்றி விகடன்
திருச்சியை ஆண்ட மன்னன் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காகத்தான் மே 22 அன்று அமைச்சர்களான மரியம் பிச்சையும், சிவபதியும் வந்தார்கள். அடுத்த நாள் காலை 6.30 மணியளவில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தவர்கள், 'கோட்டையில் நடக்க இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும்’ என்பதற்காக அவசர அவசரமாக ஆளுக்கொரு காரில் ஏறிச் சென்னையை நோக்கிப் புறப்பட்டனர்.
ஸ்கார்பியோ காரில்தான் மரியம்பிச்சை புறப்பட்டார். சமயபுரம் டோல்கேட்டை கார் நெருங்கும்போது மரியம்பிச்சை, ''தம்பி, நான் இன்னோவா கார்ல போய்க்கிறேன். நீ வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்க!'' என்றபடி இன்னோவா காருக்கு மாறி இருக்கிறார். அவர் கார் மாறிய அடுத்த பத்தாவது நிமிடம்தான் அந்த விபத்து நிகழ்ந்தது.
இன்னோவா காரை ஓட்டிய ஆனந்தன், ''என் ஸீட்டுக்குப் பக்கத்தில் அமைச்சர் உட்கார்ந்து இருந்தார். பாடாலூரைத் தாண்டி பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் கார் நுழைந்தபோது முன்னால் ஒரு கன்டெய்னர் லாரி போனது. அந்த லாரியை முந்திப் போறதுக்காக ஹாரனை அடிச்சுக்கிட்டே, காரோட வேகத்தைக் கூட்டினேன். அந்த சமயத்தில் கன்டெய்னர் டிரைவர், லாரியை வலது பக்கம் திருப்பினதோட வேகத்தையும் குறைக்கவே, காரை கன்ட்ரோல் செய்ய முடியல. காரோட இடது பக்கம் லாரி மேல மோதிடுச்சு'' என்று போலீஸ் விசாரணையில் சொல்லி இருக்கிறார்.
நசுங்கி இருந்த காருக்குள் சட்டை முழுவதும் ரத்தத்தில் நனைந்து... மரியம்பிச்சை மரணத்தைத் தழுவி இருந்தார். மரியம்பிச்சையின் காருக்குப் பின்னாலேயே வந்த அமைச்சர் சிவபதி, இந்த கோர விபத்தைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மரியம்பிச்சையின் உடலையும், காயம்பட்ட மற்றவர்களையும் அனுப்பி இருக்கிறார். அதன்பிறகு, கதறியபடியே கட்சித் தலைவர்களுக்கு தகவல் அனுப்பி கதறி இருக்கிறார். ''கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு. அந்த படபடப்புல இருந்து நான் இன்னும் மீளமுடியல...'' என்றார் அழுகையுடன்.
மரியம்பிச்சையின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பனையூர் என்ற கிராமம். அங்கிருந்து சிறு வயதிலேயே பிழைப்புத்தேடி திருச்சி வந்தவர், ஆரம்பத்தில் தட்டு ரிக்ஷாவில் காய்கறி விற்பனை செய்தார். தொழிலில் முன்னேறியவர், திரைப்பட விநியோகஸ்தர் ஆனார். அதன்பிறகு தியேட்டர், திருமண மண்டபங்களைக் கட்டியவர் கட்சியிலும் படிப்படி யாக முன்னேறி மாவட்டச் செயலாளர் பொறுப்பு வரை வகித்தார். 2006-ல் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றார். மீண்டும் அதே தொகுதியில், அதே நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு, அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற ஜோரோடு அமைச்சர் பதவியும் தேடி வந்தது. ஆனால், கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவருக்குப் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை.
மரியம்பிச்சைக்கு பாத்திமா கனி, லில்லி, கஸ்தூரி என்று மூன்று மனைவிகள். இதில் பாத்திமா கனி இறந்து விட்டார். லில்லி, கஸ்தூரி இருவருக்கும் குழந்தைகள் கிடையாது. பாத்திமா கனிக்கு மட்டும் மூன்று ஆண் குழந்தைகள்.
மரியம்பிச்சையின் உடல் சங்கிலியாண்டபுரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. வீதியெங்கும் மக்கள் கூடி நின்று கதறினார்கள். அஞ்சலி செலுத்த ஜெயலலிதா வருகிறார் என்று தகவல் வரவும்... இன்னும் கூட்டம் எகிறியது.
சரியாக 2.50-க்கு ஓ.பன்னீர்செல்வம் சகிதம் ஜெயலலிதா வந்தார். அப்போது, ''கைது செய்... கைது செய்... நேருவை கைது செய்!'' என்று இளைஞர்கள் சிலர் உரக்கக் கூச்சலிட்டதைக் கவனித்தபடியே வீட்டுக்குள் சென்று மரியம்பிச்சையின் உடலைப் பார்த்து அஞ்சலி செலுத்தியவர், மனைவி கஸ்தூரியையும், இளைய மகனையும் பார்த்து ஆறுதல் சொன்னார். பின்னர் பேசிய ஜெயலலிதா, ''மரியம்பிச்சையின் மரணம் அவரது குடும்பத்துக்கும் கட்சிக்கும் பேரிழப்பு. அவரது சாவில் மர்மம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்படும்!'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
மரியம்பிச்சையின் ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷத்தை நேருவிடம் கொண்டுசெல்ல, ''என்னை அவ்வளவு கொடூரமானவனா நினைச்சுட்டாங்களா..? மரியம்பிச்சையும் நானும் அரசியலில் எதிர்எதிர் திசையில் இருப்பவர்கள்தான். அதுக்காக அவரைக் கொலை செய்ற அளவுக்குப் போவேன்னு நினைச்சுட்டாங்களே...'' என்று வருத்தத்தில் மூழ்கிவிட்டாராம்.
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அவர் காரின் மீது மோதிய லாரியை இன்னும் கண்டுபிடிக்க வில்லையாமே இதில் எதோ மர்மம் இருக்கிறது
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திருச்சி மாநகரில் இந்த சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும் ????
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்ற சந்தேகத்தை மறுக்க முடியவில்லை! இதில் வாகன ஓட்டுனருக்கும் முழுத் தொடர்பு இருக்கும்! அது அரசியல் கொலை! போலீஸ் தன் திறமையை நிரூபிக்குமா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மரியம் பிச்சை இறந்துவிட்டார் என்ற செய்தி பரவியதும், அவர்தான் காரணம் என்று சாதாரண மக்கள் கூட எங்கள் மாவட்டத்தில் கூறினார்கள். இன்னும் அந்த பேச்சு அடங்கவில்லை.
மரியம் பிச்சையும் சாதாரண ஆள் கிடையாதாம். ஆயுதம் எடுத்து திருச்சியையே களக்கியவர். இருப்பினும் அவருடைய மரணம் மனதுக்கு வலியை கொடுக்கிறது. பணம், பதவி இருந்தும் என்ன புண்ணியம்.
மரியம் பிச்சையும் சாதாரண ஆள் கிடையாதாம். ஆயுதம் எடுத்து திருச்சியையே களக்கியவர். இருப்பினும் அவருடைய மரணம் மனதுக்கு வலியை கொடுக்கிறது. பணம், பதவி இருந்தும் என்ன புண்ணியம்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|