Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?''
5 posters
Page 1 of 1
''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?''
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுக்காக உருவாக்கிக்கொண்ட வீடு கட்டும் திட்டம், பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இதுபற்றி ஜூ.வி-யில் நாம் பல முறை எழுதி உள்ளோம்!
சென்னை நெற்குன்றத்தில் 17.09 ஏக்கர் பரப்பளவில்
445 கோடியில் அமைய உள்ள இந்தத் திட்டத்தின்படி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 608 வீடுகள், குரூப் 1 பிரிவு ஊழியர்களுக்கு 120 வீடுகள், மிகக் குறைந்த வருவாய்ப் பிரிவு ஊழியர்களுக்கு 288 வீடுகள் என மொத்தம் 1,016 வீடுகள் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படுகிறது.
நெற்குன்றத்தில் ஒருகிரவுண்ட் நிலத்தின் விலை
1 கோடி. இந்த நிலையில், நிலம், வீடு, பொழுதுபோக்கு வசதிகள்என்று எல்லாம் சேர்த்தால், 2,458 சதுர அடி வீட்டின் மார்க்கெட்மதிப்பு இரண்டரைக் கோடிக்கு மேல் வரும். ஆனால், வெறுமனே
65 லட்சத்துக்குத்தான் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்குக் கொடுக்கிறார்கள். இதைத்தான் விதி மீறல் என்று சமூக ஆர்வலர்கள் புகார் சொல்கிறார்கள்.
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Z41a](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/05/ndriyz/images/z41a.jpg)
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரே இந்த முறைகேட்டைக் கண்டித்துக் குரல் எழுப்பியதுதான் ஆறுதலான விஷயம்!
இந்தத் திட்டத்தில் வீடுகளை ஒதுக்க நடத்தப்பட்ட குலுக்கலில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்
முன்தொகை கொடுத்தனர். ஆனால், கைத்தறித் துறையின் செயலாளர் ராஜகோபால் மட்டும் இதற்கு கடுமையான எதிர்ப்பைக் கிளப்பினார். ''இந்த வீடுகள் மிகவும் மலிவான விலைக்கு வழங்கப்படுகிறது என்று அறிகிறேன். இதனால், வீட்டு வசதி வாரியத்துக்கு
300 கோடிக்கு மேல் நட்டம் ஏற்படும் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. ஆகவே, உண்மை நிலையை பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மார்க்கெட் விலையைவிட விலை குறைவாக இருப்பது உண்மையா? இது எப்படித் தர முடியும்?'' என்று அரசுக்கு அவர் கடிதம் எழுத... மிரண்டுகிடக்கிறது வீட்டு வசதித் துறை. ராஜகோபாலுக்கு முன்பே, தலைமைச் செயலாளராக இருந்த மாலதிகூட இந்த விவரங்களைக் கேட்டு, வீடு வாங்காமல் ஒதுங்கிக்கொண்டார்.
ஜூ.வி-யில் செய்தி வந்ததும், தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு நாட்கள் முன்பு, நாளிதழ்களில் அரைப் பக்கத்துக்கு விளக்கத்தை விளம்பரமாகக் கொடுத்து, 'இந்தத் திட்டத்தில் மற்ற திட்டங்களுக்குக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. குறைந்த வருவாய்ப் பிரிவு அரசு ஊழியர்களுக்குக் கட்டப்படும் வீடுகளின் மாடிகளின் எண்ணிகையைவிட, ஆட்சிப் பணி அதிகாரிகளின் மாடிகளின் எண்ணிகை அதிகம். அதனால், கட்டுமானச் செலவுகளால் ஏற்படும் வேறுபாட்டால், குறைந்த வருவாய் பிரிவினரின் வீடுகளின் சதுர அடி விலையும் அதிகமாக இருக்கிறது’ என்று, 'உள்நோக்கத்துடன் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. இனியும் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம்’ என்றது முந்தைய தி.மு.க. அரசு.
இந்த விளம்பரம் வருவதற்குமுன்பே, விதி மீறல்கள் தொடர்பாக அரசின் கருத்தை அறிய வீட்டு வசதி துறையின் செயலாளராக இருந்த அசோக் டோங்கரேவைத் தொடர்புகொண்டோம். அவர் பிஸியாக இருந்ததால், அலுவலகத்துக்கு சென்று காத்திருந்தோம். ஆனாலும், சந்திக்க முடியவில்லை. இவ்வளவுக்குப் பிறகு, அரசு தனது விளக்கத்தை அறிக்கையாக பத்திரிகைகளுக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால், விளம்பரச் செலவே சுமார்
50 லட்சம் இருக்கும்.
''கருணாநிதிக்கு அருகில் இருந்த ஓர் அதிகாரிதான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மிகவும் மெனக்கெட்டார். ஜூ.வி. செய்தி வந்ததும் அரசின் அறிக்கையைத் தயார் செய்ததும் அவர்தான்!'' என்கிறார்கள் விவரமானவர்கள்.
வீட்டு வசதி வாரியத்தில் விசாரித்தோம். ''அரசு ஊழியர்களுக்கு அரசு இடத்தில்தான் வீடுகள் கட்டித் தர வேண்டும். ஆனால், இப்போது வாரியத்துக்குச் சொந்தமானஇடத்தில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதே விதி மீறல்தான். இப்போது வீடுகள் கட்டப்படும் இடம் 2009-ல் பொது மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. 2.3.09 அன்று இதற்காக வாரியத்தில் தீர்மானம்கூட நிறைவேற்றி, ஒரு கிரவுண்ட் நிலம்
42 லட்சம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பொது நோக்கத்துக்காகப் போட்ட இந்தத் திட்டத்தை 3.2.11-ல் மீண்டும் வேறு ஒரு தீர்மானம் போட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு
31 லட்சம் எனக் குறைத்தனர். இந்த அதிகாரிகள் என்ன பரம ஏழைகளா?
பொதுவாக ஒரு திட்டத்துக்கு அரசு ஆணை போட்டதும்தான் டெண்டர் விடுவார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, 28.2.11-ல் அரசு ஆணை போட்டார்கள். ஆனால், வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்த ஏலம் 14.12.10 தேதியிலேயே நடத்தப்பட்டது. இது எவ்வளவு பெரிய கேலிக் கூத்து? இப்படி வீடுகளை வாரியம் கட்டும்போது, மேற்பார்வை செலவினமாக 12.5 சதவிகிதம் வசூலிக்கப்படும். ஆனால், இந்தத் திட்டத்துக்காக இதை 5 சதவிகிதமாக்கி, வாரியத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினர். வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களிடம் இருந்து முழுமையாகப் பணம் வசூலிக்காத நிலையில், வாரியத்தின் பணத்தை எடுத்து ஒப்பந்தக்காரர்களுக்குக் கொடுத்தனர். இப்படி எல்லா விஷயங்களிலும் வாரியத்துக்கு பெருத்த நஷ்டம்.
1,000 கோடி வரையில் பணம் கிடைக்கும் இந்தத் திட்டம், வெறும்
445 கோடிக்கு போடப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில்
500 கோடிக்கு மேல் அரசுக்கு நஷடம் மற்றும் வருவாய் இழப்பு!'' என்கின்றனர்.
வீட்டு வசதி வாரியத்தின் தொ.மு.ச. பொதுச் செயலாளர் பூச்சி முருகனை நீண்ட முயற்சிக்குப் பிறகு தொடர்புகொண்டோம். கோவையில் இருந்த அவர், ''மற்ற மாநிலங்களைப் போல இங்கே திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மற்றபடி நீங்கள் சொல்லும் விஷயங்கள் தொடர்பாக, எங்கள் கருத்தை கடந்த ஆண்டே அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம். நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். மீதி இருக்கும் வீடுகள் இப்போது தேர்வாகி இருக்கும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஒதுக்க வேண்டும்!'' என்று மட்டும் சொன்னார்.புதிய அரசு என்ன செய்யப்போகிறது?
நன்றி விகடன்
சென்னை நெற்குன்றத்தில் 17.09 ஏக்கர் பரப்பளவில்
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
நெற்குன்றத்தில் ஒருகிரவுண்ட் நிலத்தின் விலை
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Z41a](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/05/ndriyz/images/z41a.jpg)
ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரே இந்த முறைகேட்டைக் கண்டித்துக் குரல் எழுப்பியதுதான் ஆறுதலான விஷயம்!
இந்தத் திட்டத்தில் வீடுகளை ஒதுக்க நடத்தப்பட்ட குலுக்கலில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Z41](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/05/ndriyz/images/z41.jpg)
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
ஜூ.வி-யில் செய்தி வந்ததும், தேர்தல் முடிவுகளுக்கு இரண்டு நாட்கள் முன்பு, நாளிதழ்களில் அரைப் பக்கத்துக்கு விளக்கத்தை விளம்பரமாகக் கொடுத்து, 'இந்தத் திட்டத்தில் மற்ற திட்டங்களுக்குக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. குறைந்த வருவாய்ப் பிரிவு அரசு ஊழியர்களுக்குக் கட்டப்படும் வீடுகளின் மாடிகளின் எண்ணிகையைவிட, ஆட்சிப் பணி அதிகாரிகளின் மாடிகளின் எண்ணிகை அதிகம். அதனால், கட்டுமானச் செலவுகளால் ஏற்படும் வேறுபாட்டால், குறைந்த வருவாய் பிரிவினரின் வீடுகளின் சதுர அடி விலையும் அதிகமாக இருக்கிறது’ என்று, 'உள்நோக்கத்துடன் பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. இனியும் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வோம்’ என்றது முந்தைய தி.மு.க. அரசு.
இந்த விளம்பரம் வருவதற்குமுன்பே, விதி மீறல்கள் தொடர்பாக அரசின் கருத்தை அறிய வீட்டு வசதி துறையின் செயலாளராக இருந்த அசோக் டோங்கரேவைத் தொடர்புகொண்டோம். அவர் பிஸியாக இருந்ததால், அலுவலகத்துக்கு சென்று காத்திருந்தோம். ஆனாலும், சந்திக்க முடியவில்லை. இவ்வளவுக்குப் பிறகு, அரசு தனது விளக்கத்தை அறிக்கையாக பத்திரிகைகளுக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால், விளம்பரச் செலவே சுமார்
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
''கருணாநிதிக்கு அருகில் இருந்த ஓர் அதிகாரிதான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த மிகவும் மெனக்கெட்டார். ஜூ.வி. செய்தி வந்ததும் அரசின் அறிக்கையைத் தயார் செய்ததும் அவர்தான்!'' என்கிறார்கள் விவரமானவர்கள்.
வீட்டு வசதி வாரியத்தில் விசாரித்தோம். ''அரசு ஊழியர்களுக்கு அரசு இடத்தில்தான் வீடுகள் கட்டித் தர வேண்டும். ஆனால், இப்போது வாரியத்துக்குச் சொந்தமானஇடத்தில் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதே விதி மீறல்தான். இப்போது வீடுகள் கட்டப்படும் இடம் 2009-ல் பொது மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. 2.3.09 அன்று இதற்காக வாரியத்தில் தீர்மானம்கூட நிறைவேற்றி, ஒரு கிரவுண்ட் நிலம்
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
பொதுவாக ஒரு திட்டத்துக்கு அரசு ஆணை போட்டதும்தான் டெண்டர் விடுவார்கள். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, 28.2.11-ல் அரசு ஆணை போட்டார்கள். ஆனால், வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்த ஏலம் 14.12.10 தேதியிலேயே நடத்தப்பட்டது. இது எவ்வளவு பெரிய கேலிக் கூத்து? இப்படி வீடுகளை வாரியம் கட்டும்போது, மேற்பார்வை செலவினமாக 12.5 சதவிகிதம் வசூலிக்கப்படும். ஆனால், இந்தத் திட்டத்துக்காக இதை 5 சதவிகிதமாக்கி, வாரியத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினர். வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களிடம் இருந்து முழுமையாகப் பணம் வசூலிக்காத நிலையில், வாரியத்தின் பணத்தை எடுத்து ஒப்பந்தக்காரர்களுக்குக் கொடுத்தனர். இப்படி எல்லா விஷயங்களிலும் வாரியத்துக்கு பெருத்த நஷ்டம்.
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' Rupee_symbol](https://2img.net/h/new.vikatan.com/images/rupee_symbol.png)
வீட்டு வசதி வாரியத்தின் தொ.மு.ச. பொதுச் செயலாளர் பூச்சி முருகனை நீண்ட முயற்சிக்குப் பிறகு தொடர்புகொண்டோம். கோவையில் இருந்த அவர், ''மற்ற மாநிலங்களைப் போல இங்கே திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மற்றபடி நீங்கள் சொல்லும் விஷயங்கள் தொடர்பாக, எங்கள் கருத்தை கடந்த ஆண்டே அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம். நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள். மீதி இருக்கும் வீடுகள் இப்போது தேர்வாகி இருக்கும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஒதுக்க வேண்டும்!'' என்று மட்டும் சொன்னார்.புதிய அரசு என்ன செய்யப்போகிறது?
நன்றி விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?'' 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?''
இது ஒரு சாம்பிள் தான்... இன்னும் தோண்டத் தோண்ட கருணாநிதி ஆட்சியின் கொள்ளைகள் வெளிவரும்...!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?''
ஏற்கனவே புதைஞ்சு போன ஊழலை வெளி கொண்டுவந்து அதற்கு கோர்ட் கேசு என்று காசை வீணடிக்காமல் மக்கள் நல செயல்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தலாம்.இவர்கள் என்னதான் ஊழலை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை.ஏன்னா நம்ம நாட்டு சட்டம் அந்த அளவு இருக்கிறது.
இவர்களை தண்டிப்பதற்குள் இவர்களது ஆட்சியே மீண்டும் வரும்.பின் எல்லாம் மண்ணோடு மண்ணாக மாறும்.
இவர்களை தண்டிப்பதற்குள் இவர்களது ஆட்சியே மீண்டும் வரும்.பின் எல்லாம் மண்ணோடு மண்ணாக மாறும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?''
உதயசுதா wrote:ஏற்கனவே புதைஞ்சு போன ஊழலை வெளி கொண்டுவந்து அதற்கு கோர்ட் கேசு என்று காசை வீணடிக்காமல் மக்கள் நல செயல்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தலாம்.இவர்கள் என்னதான் ஊழலை கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தாலும் அதனால் பயன் ஒன்றும் இல்லை.ஏன்னா நம்ம நாட்டு சட்டம் அந்த அளவு இருக்கிறது.
இவர்களை தண்டிப்பதற்குள் இவர்களது ஆட்சியே மீண்டும் வரும்.பின் எல்லாம் மண்ணோடு மண்ணாக மாறும்.
சரிங்க... அப்படியே ஆகட்டுமுங்க...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?''
இதே பொழப்பா போச்சு இந்த ஆர்சியல்வியாதிகளுக்கு ,,,,,,,,
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ''வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடா?''
பழிவாங்க மட்டும் தமிழக அரசியல்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» வீடு கட்டும் முன் இங்கே வாங்க!
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
» சென்னையில் விடாமல் பொளந்து கட்டும் மழை.. சீக்கிரமே வீடு திரும்ப தயாராகும் மக்கள்!
» புதிய வீடு கட்டும் போது வாஸ்து பற்றிய தகவல் தமிழில் தேவை
» வீடு கட்டும் முன் இங்கே வாங்க!
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
» சென்னையில் விடாமல் பொளந்து கட்டும் மழை.. சீக்கிரமே வீடு திரும்ப தயாராகும் மக்கள்!
» புதிய வீடு கட்டும் போது வாஸ்து பற்றிய தகவல் தமிழில் தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|