புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
1 Post - 1%
viyasan
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_m10ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை)


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:54 pm

லங்கையில் போர் முடிந்த பின்னரும் பல்வேறு அத்துமீறல்கள் நடந்தன. அப்பாவி மக்கள் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை! இவற்றை மிகவும் கவனமாக நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) ஆய்வு செய்தோம். குறிப்பாக, 'சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டத்துக்குப் புறம்பாக நடந்த சம்பவங்கள் எவை?’ என்பதை உன்னிப்பாக ஆய்வு செய்தோம்.

சிங்கள ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே போர் நடந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே அப்பாவி மக்கள் சிக்கிக்கொண்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான், சர்வதேச சட்டங்களையும் அளவுகோலாக வைத்து இந்த ஆய்வை நடத்தினோம்.

சர்வதேச சட்டங்கள் சொல்வது என்ன?
போரில் ஈடுபட்ட எந்த ஒரு குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் நிராயுதபாணியாக இருக்கும்போது, எதிர்த் தரப்பினர் எந்த விதத் தாக்குதலிலும் ஈடுபடக் கூடாது. ஒருவேளை, காயம் காரணமாகவோ அல்லது நோய் பாதிப்பாலோகூட ஆயுதத்தைக் கைவிட் டாலும்கூட, அவர்களிடம் மனிதாபிமானம் காட்டப்பட வேண்டும். தாக்குதல் நடத்துவதோ... சித்ரவதை செய்வதோ, பிணைக் கைதிகள் ஆக்குவதோ கூடாது. இதைத்தான் சர்வதேச சட்டம் வலியுறுத்துகிறது.

ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) P35a
இலங்கையில் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டனவா? நிச்சயமாக இல்லை!

சட்டங்கள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு, மனிதாபிமானம் இல்லாத செயல்கள் நிறைய நடந்தன. சிங்கள ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட அத்துமீறல்கள் அனைத்துக்கும் இலங்கை அரசே பொறுப்பு. புலிகளைப் பொறுத்த வரை, மனித உரிமை தொடர்பான எந்த ஒரு சர்வதேச உடன்படிக்கையிலும் கையெழுத்துப் போட்டது இல்லை. இருந்தாலும், அவர்கள் தரப்பில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்து இருந்தால், அதற்கும் அவர்களே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இலங்கை அரசின் சட்ட மீறல்கள்!
சர்வதேச சட்ட திட்டங்களை மதித்து சிங்கள ராணுவம் போர் நடத்தவே இல்லை. குண்டு வீச்சு, ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) P35ராக்கெட் தாக்குதல், பீரங்கித் தாக்குதல், சித்ரவதை எனப் பல வழி களில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பாது காப்பான பகுதிகளிலும்கூட தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றை அரசு மறுத்தபோதிலும், ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்ததைத் திட்டமிட்ட ஒரு தாக்குதலாகவே கருத வேண்டும்.
போரில் சிங்கள ராணுவத்திடம் பிடிபட்டவர்கள், காயம் அடைந்து சரண் அடைந்தவர்கள் உள்ளிட்டோரி டம், ராணுவம் மிகக் கொடூரமாக நடந்தது. அவர்களிடம் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரையும் நிர்வாண நிலை யில், கண்களையும் கைகளையும் கட்டிக் கோரமாகக் கொலை செய்தனர். இதற்கு வீடியோ காட்சிகள் பலமான சாட்சி.

சர்வதேச சட்டத்தின்படி, 'தாக்குதல் நடத்துபவர் மீது மட்டுமே எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இருப்பவர்கள் போராளியா... பொதுஜனமா என்ற சந்தேகம் வந்துவிட்டால், அவர்களை பொதுஜனமாகவே கருத வேண்டும்.’ இந்த விதிமுறையும் சிங்கள ராணுவம் பொருட்படுத்தவில்லை.

இறுதிக் கட்டப் போரில், வன்னிப் பகுதியில் அப்பாவி மக்கள் ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்பது அரசின் வாதம். ஆனால், உண்மை என்ன? அந்தப் பகுதியில் சிங்கள ராணுவம் வான் வழியாகவும், பீரங்கி மூலமாகவும் நடத்திய தாக்குதல்களில், ஆயிரக்கணக் கான மக்கள் குற்றுயிரும் குலையுயிரும் ஆனார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.

'புலிகள் மீது மட்டுமே தாக்குதல் நடந்து வந்ததாகவும், பொதுமக்களில் ஒருவர்கூட கொல்லப் படவில்லை’ என்றும் ராணுவம் சொன்னதில் துளியும் உண்மை இல்லை. செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வன்னியில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அளித்த எச்சரிக்கைகள், கடைசி வரையிலும் மதிக்கப்படவில்லை.

ஒரு தாக்குதல் நடக்கும்போது, மனிதர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு சிறிய பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் எழுந்தாலே, அத்தகைய தாக்குதலை நடத்தக் கூடாது. இலங்கைப் போரின்போது இந்த சட்டமும் காக்கப்படவில்லை.

உணவுக்காக மக்கள் கூட்டம் காத்திருந்த இடத்திலும், போக்கிடம் இல்லாமல் தவித்த நோயாளிகள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகள் மீதும் ஏவுகணைகள் குறிவைத்தன. விமானங்களில் இருந்து பெய்த குண்டு மழை, பீரங்கித் தாக்குதல் போன்றவை மனிதக் குடியிருப்புகளை இலக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தால், உயிருக்குப் பயந்து பதுங்கி இருப்பார்கள். பெரும் அளவிலான உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டு இருக்கும். அதை ஏன் சிங்கள ராணுவம் செய்யவில்லை?

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 26, 2011 1:55 pm

சோகம் சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Thu May 26, 2011 2:00 pm

ஐ நா விடம் இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன... பொறுத்து இருந்து பார்போம் அவைகளை வெளியீட்டு ,ராஜபக்சே வை விசாரணை செய்ய உதவுமா என ...

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu May 26, 2011 3:10 pm

எனக்கு என்னவோ ஐ.நா மேல் நம்பிக்கை இல்லை.பார்ப்போம்.



ஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Pஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Oஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Sஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Iஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Tஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Iஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Vஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Eஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Emptyஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Kஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Aஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Rஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Tஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Hஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Iஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) Cஈழம்.. கொடூரமும் கொலையும்! (அம்பலமாக்கும் ஐ.நா அறிக்கை) K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக