Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதை மாநகர் ஆகிறதா சென்னை? :(
4 posters
Page 1 of 1
போதை மாநகர் ஆகிறதா சென்னை? :(
சாராயம்... சுண்டக் கஞ்சி... இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகைகள் (அதாங்க, டாஸ்மாக்ல...) கஞ்சா, அபின் இதெல்லாம் பொதுவா எல்லாருக்கும் தெரிஞ்ச போதை வஸ்து. இப்போ, யாபான்னு ஒண்ணைக் கண்டுபிடிச்சிருக்காங்க... நம்ம மெட்ராஸ் பசங்க. இந்த ஆபத்து வளையத்தில் சிக்கினால் மீளமுடியாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அது என்னப்பா யாபா?
உற்சாகத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டும் மருந்தான, 'மித்தைல் ஆம்ஃபீட்டமின் மாத்திரை’யைத்தான் யாபா என்கின்றனர். இந்த மாத்திரை 200 முதல் 250 வரை விற்கப்படுகிறது. கிரேப், வெண்ணிலா, ஆரஞ்சு ஆகிய ஃப்ளேவர்களிலும் கிடைக்கிறது.
தாய்லாந்தில் இதை 'க்ரேஸி டிரக்’ என்கின்றனர், அங்கிருந்துதான் சென்னைக்கு வருகிறது. 'இந்த மாத்திரையை சாப்பிட்டால், உடலில் புது எனர்ஜி, உற்சாகம் பிறக்கும். தூக்கம், பசி வரவே வராது’ என்கிறார் ஓர் இளைஞர்.
இதை சாப்பிட்டால், மூளை சுறுசுறுப்பான நிலையில் இருப்பதால், நன்றாகப் படிக்க முடியும் என்று, பள்ளி மாணவர்களிடம் எப்படியோ பரவிவிட, இப்போது மாணவர்களும் இந்த மாத்திரைக்கு அடிமையாகி வருகிறார்கள்.
''என் நண்பன்தான் இதை எனக்கு அறிமுகப்படுத்தினான். யாபா உள்ளே போனதுமே எதையாவது செய்ய வேண்டும் என்கிற வெறி ஏற்படும்!'' என்று சொல்லும் கல்லூரி மாணவர் ஒருவர், ''ஆனால், மயக்கம் தெளிந்தவுடன் உடல் சோர்வும், எல்லாவற்றையும் வெறுத்துவிட்ட உணர்வும் ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் இந்த மாத்திரை தேவைப்படுகிறது!'' என்றார். ஒரு வருட சிகிச்சை மற்றும் கவுன்சிலிங்குக்குப் பிறகு, இந்தப் போதையில் இருந்து அவர் மீண்டு இருக்கிறார். செக்ஸ் டிரக் என்ற பெயரிலும் இந்த யாபா உலவுவதால், விடுதிகளில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவ - மாணவிகளிடமும் இந்த மாத்திரை, அதிகமாக உலவுகிறது.
'பைத்தியம் பிடிக்கும்!’
எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மனநல மருத்துவர் எம்.திருநாவுக்கரசு, ''இந்த மாத்திரை, மன வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுவது. இது கவனக்குறைவை நீக்கும். புரியாத விஷயத்தைக்கூட புரிந்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். தூக்கத்தைக் குறைக்கும். ஆர்வத்தை அதிகரிக்கும். இதை அதிகமாகப் பயன்படுத்தும்போது, பலவித மனநோய்கள் ஏற்படும். சாதாரண மனிதரைக்கூட பைத்தியம் பிடித்தவர்போல் மாற்றிவிடும். செக்ஸ் பிரச்னைகளுக்கு இது தீர்வு என்று சொல்லப்படுவதும் பொய். கூச்சத்தை, தயக்கத்தை நீக்கும் என்பதால் செக்ஸ் நன்றாக வைத்துக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படுத்துமே தவிர, செக்ஸ் உணர்வை அதிகரிக்காது!'' என்றார்.
ரேவ் பார்ட்டி!
சென்னையின் பணம் கொழிக்கும் சில பகுதிகளில், வீட்டில் தனியாக தங்கி இருக்கும் இளைஞர்கள், நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே ரேவ் (போதை) பார்ட்டி நடத்துகின்றனர். டிஸைனர் டிரக்ஸ் என்று சொல்லப்படும் நவீன வகை எக்ஸ்டஸி, யாபா, கேட்டமைன், கோகெயின் என பல்வேறு வகையான போதை வஸ்துகள், பார்ட்டிகளில் பரிமாறப்படுகின்றன. ரேவ் பார்ட்டி என்ற இந்த போதை பார்ட்டிகளுக்கு, சென்னையின் முக்கியப் பிரமுகர்களின் வாரிசுகள் வாடிக்கையாளர்கள். தண்ணி அடிப்பதைவிட, இந்த வகையான போதைப் பொருட்களால், வீட்டில் அவர்களுக்கு எந்தப் பிரச்னைகளும் ஏற்படுவது இல்லை. காரணம், இதில் நாற்றம் இல்லை. இளம் பெண்களுக்கு இந்தப் போதை அதிகமாக கொடுக்கப்படுகிறதாம். என்ன நடக்கிறது என்பதை தெரியாமல், எதிர்ப்பு இல்லாமல் செக்ஸ் விளையாட்டு அரங்கேறிவிடுகிறதாம்.
புல்ஸ் பார்க் கஞ்சா
அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் இருக்கிறது 'புல்ஸ் பார்க்’. டிரக் பாயின்ட்டுகளில் முக்கியமான இடம் இது. சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் பலரும் நடமாடும் இந்தப் பூங்காவில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் போதை இளைஞர்கள், தங்கள் வேலையைத் தொடர்கின்றனர். கஞ்சாதான் இங்கே மெயின்.
கேட்டமைன்
கல்லூரி மாணவர்களால் 'கெட்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது, கேட்டமைன். இது, கால்நடைகளுக்குப் பயன்படுத்தும் மயக்க மருந்து. ''இதை சாப்பிடுபவர்கள், கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கண்ணை மூடினால் மேலே இருந்து யாரோ தள்ளிவிடுவதுபோல் இருக்கும். நேரம் காலம் பற்றிய சிந்தனையே வராது!'' என்கிறார் கேட்டமைன் போதைக்கு அடிமையாக இருந்து இன்று திருந்தி வாழும் சந்தீப். மூக்கில் இழுப்பது, ஊசி, சிகரெட்டில் கலந்து இழுப்பது என பல வகைகளில் இது உபயோகப்படுத்தப்படுகிறது.
கொரியரில் வருகிறது போதை!
வெளிநாடுகளில் இருந்தும் போதைப் பொருட்களை கொரியர் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் விபரீதக் கலாசாரம் சென்னையில் பரவி உள்ளது. பேப்பர் மற்றும் மரப்பொருட்களில் வைத்து அனுப்புகின்றனர். கோகெயின் மற்றும் எக்ஸ்டஸி போதைப் பொருட்கள் பெரும்பாலும் கொரியரில்தான் வருகிறது. ஒரு கிராம் கோகெயினின் விலை 3,500 மற்றும் கொரியர் கட்டணம்.
இதெல்லாம் போலீஸுக்குத் தெரியாதா என்று கேட்கிறீர்களா?
சின்னப்புள்ளத்தனமா இருக்கே!
நன்றி விகடன்
அது என்னப்பா யாபா?
உற்சாகத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டும் மருந்தான, 'மித்தைல் ஆம்ஃபீட்டமின் மாத்திரை’யைத்தான் யாபா என்கின்றனர். இந்த மாத்திரை 200 முதல் 250 வரை விற்கப்படுகிறது. கிரேப், வெண்ணிலா, ஆரஞ்சு ஆகிய ஃப்ளேவர்களிலும் கிடைக்கிறது.
தாய்லாந்தில் இதை 'க்ரேஸி டிரக்’ என்கின்றனர், அங்கிருந்துதான் சென்னைக்கு வருகிறது. 'இந்த மாத்திரையை சாப்பிட்டால், உடலில் புது எனர்ஜி, உற்சாகம் பிறக்கும். தூக்கம், பசி வரவே வராது’ என்கிறார் ஓர் இளைஞர்.
இதை சாப்பிட்டால், மூளை சுறுசுறுப்பான நிலையில் இருப்பதால், நன்றாகப் படிக்க முடியும் என்று, பள்ளி மாணவர்களிடம் எப்படியோ பரவிவிட, இப்போது மாணவர்களும் இந்த மாத்திரைக்கு அடிமையாகி வருகிறார்கள்.
''என் நண்பன்தான் இதை எனக்கு அறிமுகப்படுத்தினான். யாபா உள்ளே போனதுமே எதையாவது செய்ய வேண்டும் என்கிற வெறி ஏற்படும்!'' என்று சொல்லும் கல்லூரி மாணவர் ஒருவர், ''ஆனால், மயக்கம் தெளிந்தவுடன் உடல் சோர்வும், எல்லாவற்றையும் வெறுத்துவிட்ட உணர்வும் ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் இந்த மாத்திரை தேவைப்படுகிறது!'' என்றார். ஒரு வருட சிகிச்சை மற்றும் கவுன்சிலிங்குக்குப் பிறகு, இந்தப் போதையில் இருந்து அவர் மீண்டு இருக்கிறார். செக்ஸ் டிரக் என்ற பெயரிலும் இந்த யாபா உலவுவதால், விடுதிகளில் தங்கிப் படிக்கும் கல்லூரி மாணவ - மாணவிகளிடமும் இந்த மாத்திரை, அதிகமாக உலவுகிறது.
'பைத்தியம் பிடிக்கும்!’
எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மனநல மருத்துவர் எம்.திருநாவுக்கரசு, ''இந்த மாத்திரை, மன வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுவது. இது கவனக்குறைவை நீக்கும். புரியாத விஷயத்தைக்கூட புரிந்ததுபோன்ற உணர்வை ஏற்படுத்தும். தூக்கத்தைக் குறைக்கும். ஆர்வத்தை அதிகரிக்கும். இதை அதிகமாகப் பயன்படுத்தும்போது, பலவித மனநோய்கள் ஏற்படும். சாதாரண மனிதரைக்கூட பைத்தியம் பிடித்தவர்போல் மாற்றிவிடும். செக்ஸ் பிரச்னைகளுக்கு இது தீர்வு என்று சொல்லப்படுவதும் பொய். கூச்சத்தை, தயக்கத்தை நீக்கும் என்பதால் செக்ஸ் நன்றாக வைத்துக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படுத்துமே தவிர, செக்ஸ் உணர்வை அதிகரிக்காது!'' என்றார்.
ரேவ் பார்ட்டி!
சென்னையின் பணம் கொழிக்கும் சில பகுதிகளில், வீட்டில் தனியாக தங்கி இருக்கும் இளைஞர்கள், நண்பர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே ரேவ் (போதை) பார்ட்டி நடத்துகின்றனர். டிஸைனர் டிரக்ஸ் என்று சொல்லப்படும் நவீன வகை எக்ஸ்டஸி, யாபா, கேட்டமைன், கோகெயின் என பல்வேறு வகையான போதை வஸ்துகள், பார்ட்டிகளில் பரிமாறப்படுகின்றன. ரேவ் பார்ட்டி என்ற இந்த போதை பார்ட்டிகளுக்கு, சென்னையின் முக்கியப் பிரமுகர்களின் வாரிசுகள் வாடிக்கையாளர்கள். தண்ணி அடிப்பதைவிட, இந்த வகையான போதைப் பொருட்களால், வீட்டில் அவர்களுக்கு எந்தப் பிரச்னைகளும் ஏற்படுவது இல்லை. காரணம், இதில் நாற்றம் இல்லை. இளம் பெண்களுக்கு இந்தப் போதை அதிகமாக கொடுக்கப்படுகிறதாம். என்ன நடக்கிறது என்பதை தெரியாமல், எதிர்ப்பு இல்லாமல் செக்ஸ் விளையாட்டு அரங்கேறிவிடுகிறதாம்.
புல்ஸ் பார்க் கஞ்சா
அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் இருக்கிறது 'புல்ஸ் பார்க்’. டிரக் பாயின்ட்டுகளில் முக்கியமான இடம் இது. சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் பலரும் நடமாடும் இந்தப் பூங்காவில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் போதை இளைஞர்கள், தங்கள் வேலையைத் தொடர்கின்றனர். கஞ்சாதான் இங்கே மெயின்.
கேட்டமைன்
கல்லூரி மாணவர்களால் 'கெட்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது, கேட்டமைன். இது, கால்நடைகளுக்குப் பயன்படுத்தும் மயக்க மருந்து. ''இதை சாப்பிடுபவர்கள், கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கண்ணை மூடினால் மேலே இருந்து யாரோ தள்ளிவிடுவதுபோல் இருக்கும். நேரம் காலம் பற்றிய சிந்தனையே வராது!'' என்கிறார் கேட்டமைன் போதைக்கு அடிமையாக இருந்து இன்று திருந்தி வாழும் சந்தீப். மூக்கில் இழுப்பது, ஊசி, சிகரெட்டில் கலந்து இழுப்பது என பல வகைகளில் இது உபயோகப்படுத்தப்படுகிறது.
கொரியரில் வருகிறது போதை!
வெளிநாடுகளில் இருந்தும் போதைப் பொருட்களை கொரியர் மூலம் ஆர்டர் செய்து வாங்கும் விபரீதக் கலாசாரம் சென்னையில் பரவி உள்ளது. பேப்பர் மற்றும் மரப்பொருட்களில் வைத்து அனுப்புகின்றனர். கோகெயின் மற்றும் எக்ஸ்டஸி போதைப் பொருட்கள் பெரும்பாலும் கொரியரில்தான் வருகிறது. ஒரு கிராம் கோகெயினின் விலை 3,500 மற்றும் கொரியர் கட்டணம்.
இதெல்லாம் போலீஸுக்குத் தெரியாதா என்று கேட்கிறீர்களா?
சின்னப்புள்ளத்தனமா இருக்கே!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: போதை மாநகர் ஆகிறதா சென்னை? :(
திருடனாய் பார்த்து திருந்த வேண்டும் !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: போதை மாநகர் ஆகிறதா சென்னை? :(
இது மலேசியத் தலைநகருக்கும் பொருந்தும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: போதை மாநகர் ஆகிறதா சென்னை? :(
ஆமாம் உண்மையே.. தானாய் திருந்தினால் தான் உண்டு.....
மலேஷியா ட்ரிப் கேன்சல் செய்துட்டேன் அதனால் தான் சிவா
மலேஷியா ட்ரிப் கேன்சல் செய்துட்டேன் அதனால் தான் சிவா
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: போதை மாநகர் ஆகிறதா சென்னை? :(
சிவா wrote:இது மலேசியத் தலைநகருக்கும் பொருந்தும்!
நீங்க இருக்கிற ஊர் வேற எப்படி இருக்கும்....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» சென்னை மாநகர் கண்ட ஈகரை!
» உங்களுக்கும் இப்படி ஆகிறதா ?
» மதுரை மாநகர் - வைரமுத்து
» உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?
» மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன
» உங்களுக்கும் இப்படி ஆகிறதா ?
» மதுரை மாநகர் - வைரமுத்து
» உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?
» மலேசியா: மாநகர் மத்தியில் 10,000 பேர்; கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|