Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?
+29
ஆச்சார்யரஜ்னீஷ்
ani63
அகிலன்
ச. சந்திரசேகரன்
விஸ்வாஜீ
யினியவன்
thangavelu
மாணிக்கம் நடேசன்
chinnavan
பார்த்திபன்
jenisiva
Muthumohamed
சதீஷ்குமார்
செரின்
பிரகாசம்
ஈழமகன்
ராஜா
கோவைசிவா
Chocy
Tamilzhan
பாலாஜி
VIJAY
paarthaa077
சரண்.தி.வீ
nandhtiha
ரூபன்
சிவா
மீனு
thesa
33 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?
First topic message reminder :
(எனது தனிப்பட்ட கருத்து)
சிவா அண்ணன் அவர்களுக்கு....
என் மனதில் வெகு நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது....
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?(மாதத்திற்கு)
குறைந்தபட்சமாக ஒரு பெருந்தொகை செலவாகும் என்பது என் எண்ணம்.....
இந்த தொகையை தாங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்....
இன்றுவரை இதைப் பற்றி தாங்கள் சொன்னதேயில்லை.....
அழிந்து வரும் தமிழ் மொழியை நிலை நிறுத்துவதற்கு தாங்கள் செய்யும் இத்தொண்டிற்கு ஏதோ என்னால் முடிந்தளவு
உதவி செய்ய ஆசைப்படுகிறேன்...
(எனது தனிப்பட்ட கருத்து)
சிவா அண்ணன் அவர்களுக்கு....
என் மனதில் வெகு நாட்களாக இந்த சந்தேகம் உள்ளது....
ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?(மாதத்திற்கு)
குறைந்தபட்சமாக ஒரு பெருந்தொகை செலவாகும் என்பது என் எண்ணம்.....
இந்த தொகையை தாங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்....
இன்றுவரை இதைப் பற்றி தாங்கள் சொன்னதேயில்லை.....
அழிந்து வரும் தமிழ் மொழியை நிலை நிறுத்துவதற்கு தாங்கள் செய்யும் இத்தொண்டிற்கு ஏதோ என்னால் முடிந்தளவு
உதவி செய்ய ஆசைப்படுகிறேன்...
thesa- இளையநிலா
- பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009
Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?
வணக்கம்,
பண்பான நன்பர்களை ஈகரயில் இனைந்திட செய்வேன்...
சிவா சார்க்கு என்னால் முடிந்த உதவி,
பண்பான நன்பர்களை ஈகரயில் இனைந்திட செய்வேன்...
சிவா சார்க்கு என்னால் முடிந்த உதவி,
paarthaa077- பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?
சிவா wrote:
நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்கும் வேளையில் தமிழுக்கும் பணி செய்ய வேண்டியே இத்தளம் செயல்படுகிறது! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஈகரையுடன் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்! அது மட்டுமே என் ஆசை!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?
சிவாண்ணா, உங்களை போன்ற நல்ல மனிதர்களால் தான் மனிதம் இன்னும் இறாக்கவில்லை என்ற ஒரு மகிழ்ச்சி வருகிறாது, உங்களை இந்த உலகிற்கு படைத்த உங்கள் அம்மா, அப்பாவிற்கு 1000 கோடி நன்றிகளும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் உரித்தாகட்டும்,
தமிழர்களின் காவலன், முதல் தமிழன் என்று தம்மை தாமே சொல்லும் இந்த உலகத்தில் உண்மைத்தமிழன் ஊமையாய் தன் பணியை தமிழுக்கு செய்கிறான், என் அப்பா சொல்லுவார் ஆமை 1000 முடையிட்டுடு அமைதியா போகுமாம் கோழி 01 முடையிட்டுடு ஊரையே கூட்டுமாம். வலது கை செய்வதை இடது கை அறிய கூடாது என்று சொல்லுவார்கள். வாழ்க தமிழ்மகனே...
நான் ஒரு உண்மையை செல்ல வேண்டும் என் இனம் வகை தொகை இன்றி கேட்பார் இன்றி பாதுகாப்பார் இன்றி அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது என்னுடைய மன அழுத்தங்களை உணர்வுகளை பகிர்ந்து கொள்ள, எம் உறாவுகளை ஒன்றாக இணைக்க விரும்பினேன் அப்போது பல இணைய தளங்களில் என்னை பதிவுசெய்தேன், யாரவது ஒருவன் எனது உணர்விற்கு மதிப்பழிப்பான்
என்று, இன்றுவரைகும் எனக்கு அனுமதி அழிக்கப்படாத இணைய தளங்கள் உள்ளன, நான் பதிவுசெய்து 30மணித்தியாளங்களுள்லில் என் சகோதரன் சிவாண்ணாவின் அனுமதியுடன் கூடிய முதல் ம்டல் கிடைத்தது:
" From சிவா To ஈழமகன், Mon Apr 27, 2009 6:26 pm
எங்கள் வலைத்தள குழுமத்தில் உறுப்பினராக அங்கத்துவம் பெற்ற உங்களுக்கு என் இனிய வரவேற்பு. உங்களின் ஆக்கங்களை நம் கருத்துக்களத்தில் எழுதுங்கள். கருத்துக்களத்தில் ஏதேனும் மாற்றம் விரும்பினால் மறக்காமல் தெரிவியுங்கள்."
என்னுடய ஆக்கங்கள் எதுவுமே தட்டிக்களிக்கப்படவில்லை, என் உறவுகள் எல்லோரும் உடனடியாக தனது கருத்துக்களை தெரிவித்தனர், என் படைப்பு எதுவானலும் அதைல் சிவாண்ணாவின் கருத்து இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு எங்களை ஊக்கப்படுத்தும் மனபாங்கு அவருக்கு மிக அதிகம், எங்களுக்கு ஒரு உடன் பிறந்த சகோதரனாக எம் உணர்வுகளோடு கலந்திருக்கும் சிவாண்ணாவை ஆண் சகோதரர் எதுவும் இல்லாத நான் என் சொந்த அண்ணனாக உரிமை எடுத்து கொள்கிறேன்.
வாழ்க என்றும் சிறப்புடன் என் சிவாண்ணா.
சகோதரன்
தமிழர்களின் காவலன், முதல் தமிழன் என்று தம்மை தாமே சொல்லும் இந்த உலகத்தில் உண்மைத்தமிழன் ஊமையாய் தன் பணியை தமிழுக்கு செய்கிறான், என் அப்பா சொல்லுவார் ஆமை 1000 முடையிட்டுடு அமைதியா போகுமாம் கோழி 01 முடையிட்டுடு ஊரையே கூட்டுமாம். வலது கை செய்வதை இடது கை அறிய கூடாது என்று சொல்லுவார்கள். வாழ்க தமிழ்மகனே...
நான் ஒரு உண்மையை செல்ல வேண்டும் என் இனம் வகை தொகை இன்றி கேட்பார் இன்றி பாதுகாப்பார் இன்றி அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது என்னுடைய மன அழுத்தங்களை உணர்வுகளை பகிர்ந்து கொள்ள, எம் உறாவுகளை ஒன்றாக இணைக்க விரும்பினேன் அப்போது பல இணைய தளங்களில் என்னை பதிவுசெய்தேன், யாரவது ஒருவன் எனது உணர்விற்கு மதிப்பழிப்பான்
என்று, இன்றுவரைகும் எனக்கு அனுமதி அழிக்கப்படாத இணைய தளங்கள் உள்ளன, நான் பதிவுசெய்து 30மணித்தியாளங்களுள்லில் என் சகோதரன் சிவாண்ணாவின் அனுமதியுடன் கூடிய முதல் ம்டல் கிடைத்தது:
" From சிவா To ஈழமகன், Mon Apr 27, 2009 6:26 pm
எங்கள் வலைத்தள குழுமத்தில் உறுப்பினராக அங்கத்துவம் பெற்ற உங்களுக்கு என் இனிய வரவேற்பு. உங்களின் ஆக்கங்களை நம் கருத்துக்களத்தில் எழுதுங்கள். கருத்துக்களத்தில் ஏதேனும் மாற்றம் விரும்பினால் மறக்காமல் தெரிவியுங்கள்."
என்னுடய ஆக்கங்கள் எதுவுமே தட்டிக்களிக்கப்படவில்லை, என் உறவுகள் எல்லோரும் உடனடியாக தனது கருத்துக்களை தெரிவித்தனர், என் படைப்பு எதுவானலும் அதைல் சிவாண்ணாவின் கருத்து இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு எங்களை ஊக்கப்படுத்தும் மனபாங்கு அவருக்கு மிக அதிகம், எங்களுக்கு ஒரு உடன் பிறந்த சகோதரனாக எம் உணர்வுகளோடு கலந்திருக்கும் சிவாண்ணாவை ஆண் சகோதரர் எதுவும் இல்லாத நான் என் சொந்த அண்ணனாக உரிமை எடுத்து கொள்கிறேன்.
வாழ்க என்றும் சிறப்புடன் என் சிவாண்ணா.
சகோதரன்
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: ஈகரையை வழிநடத்த எவ்வளவு செலவாகிறது?
சிவாண்ணா என்னை தம்பியாக ஏற்க மாட்டீர்களா?
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» புதிய நோட்டுகள் அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது?
» கூகிள் குரோம் ஏன் ஈகரையை தடுக்கிறது
» பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்?
» திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை, ஒரு இனத்தை வழிநடத்த தகுதி எனக் கருதுவது அவமானம்
» நம்ம ஈகரையை காப்பியடித்துள்ளாா்கள்
» கூகிள் குரோம் ஏன் ஈகரையை தடுக்கிறது
» பிரதமரை ராசா எப்படி தவறாக வழிநடத்த முடியும்?
» திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை, ஒரு இனத்தை வழிநடத்த தகுதி எனக் கருதுவது அவமானம்
» நம்ம ஈகரையை காப்பியடித்துள்ளாா்கள்
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|