புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தம்பிகள் மூலம் நல்ல செய்தி
Page 1 of 1 •
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நேற்று முன்தினம் நடத்திய வாராந்திர நிருபர்கள் கூட்டத்தில், பத்திரிகை நிருபர்களை, ``தம்பிகளே!'' என்று அன்புடன் அழைத்து தனக்கும், பத்திரிகையாளர்களுக்கும் உள்ள நல்ல உறவை வலுப்படுத்திவிட்டார். வாரம் ஒரு முறை தலைமை செயலகத்தில் உங்களை சந்திப்பேன் என்று வாக்குறுதி கொடுத்த ஜெயலலிதா, முதல் வாராந்திர பத்திரிகையாளர்கள் கூட்டத்தின் மூலம் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துவிட்டார். ``மின் பற்றாக்குறையைத் தீர்க்க துரித நடவடிக்கைகளை எங்கள் அரசு எடுத்து வருகிறது. அதனால் விரைவிலேயே ஒரு நல்ல மாற்றம் தெரியும் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தமிழக மக்களுக்கு ஒரு இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்தை காட்டிவிட்டார். ஆக, இப்போது இருளில் இருந்தாலும் ஒரு வெளிச்சம் பக்கத்தில் தெரிகிறது.
தேர்தல் பிரசார கூட்டங்களிலும் மின்சார வெட்டைப் போக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறியிருந்தார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒரு கோடியே 40 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை நகரில் ஒரு சில மணி நேரங்கள் மின்வெட்டால் பாதிக்கப்படும் வீட்டு இணைப்புகள், கிராமப்பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மின் உற்பத்தித்திறன் 10,122 மெகாவாட் ஆகும். ஆனால், தற்போது உற்பத்தியாவதோ 7,300 மெகாவாட் தான். நமக்கு தேவை 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம். ஏறத்தாழ 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் துண்டு விழுகிறதே, இதை ஈடுசெய்ய என்ன செய்யப் போகிறோமோ? என்பதுதான் தற்போது மக்களின் கவலை ஆகும்.
நம்மிடம் கிடைக்கும் மின்சார உற்பத்தியை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளுக்கு என்றாலும் சரி, பம்புசெட்டுகளுக்கு என்றாலும் சரி, வீடுகளுக்கு என்றாலும் சரி, வணிக நிறுவனங்களுக்கு என்றாலும் சரி இணைப்புகளை கொடுத்திருக்க வேண்டும். கையிருப்பை கருத்தில் கொள்ளாது, புதிய புதிய இணைப்புகளுக்கு தாராளமாக அனுமதி வழங்கிவிட்டதால், எல்லோருக்கும் சீராக மின்விநியோகம் செய்ய திணறுகிறோம். வீட்டில் இருக்கும் சாப்பாட்டின் அளவை கணக்கில் கொண்டுதான் விருந்தாளிகளை அழைக்க வேண்டும். விருந்தாளிகளை நிறைய அழைத்துவிட்டால் அவர்களுக்கு போதுமான சாப்பாடு போட வேண்டும். விருந்தாளிகளை நிறைய அழைத்துவிட்டு, பசியோடு இருக்கும் அவர்களுக்கு வெறும் அரை கரண்டி சாதம் மட்டும் போட்டால் என்ன நிலைமையோ?, அதுபோலத்தான் நிறைய இணைப்புகளை கொடுத்துவிட்டு, சரியாக மின்சாரம் வழங்க முடியாமல் திணறுகிறோம்.
எனவே, மற்ற வளர்ச்சியை எல்லாம்விட, முதலில் மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்துவிட்டு, அதன்பிறகு புதிய புதிய தொழிற்சாலைகள், புதிய புதிய இணைப்புகளுக்கு அனுமதி வழங்கலாம். நம்மிடத்தில் மின்சாரம் இல்லாமல் வெளியே தனியாரிடமும், மற்ற மாநில மின்சார வாரியங்களிடமும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது நாமாக தேடிக்கொண்ட ஒன்றாகும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதற்காக ரூ.19,500 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.5,900 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு எவ்வளவு தொகைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை.
இந்தப் பணத்தை எல்லாம் வைத்து 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய நிலையங்களைத் தொடங்கியிருக்கலாம். நிலுவையில் உள்ள மின்சார திட்டங்களை வேகமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நியமிக்கப்பட்டு உள்ள மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் சுவரன்சிங்கும் துடிப்பு மிக்கவர்கள். ஒரு அணியில் விளையாடும் இருவருமே வேகமாக இருந்தால்தான், அந்த அணி வெற்றிபெற முடியும். அந்த வேகம் இந்த அணியில் தெரிகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது போல, அடுத்த சில நாட்களில் மின்சார வெட்டைப் போக்க நடவடிக்கை வரும், நமது கஷ்டங்களுக்கு ஒரு விடிவுகாலம் நிச்சயமாக வரும் என்று தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தினதந்தி - தலையங்கம்
தேர்தல் பிரசார கூட்டங்களிலும் மின்சார வெட்டைப் போக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறியிருந்தார் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒரு கோடியே 40 லட்சம் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சென்னை நகரில் ஒரு சில மணி நேரங்கள் மின்வெட்டால் பாதிக்கப்படும் வீட்டு இணைப்புகள், கிராமப்பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் மக்கள் வாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மின் உற்பத்தித்திறன் 10,122 மெகாவாட் ஆகும். ஆனால், தற்போது உற்பத்தியாவதோ 7,300 மெகாவாட் தான். நமக்கு தேவை 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம். ஏறத்தாழ 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் துண்டு விழுகிறதே, இதை ஈடுசெய்ய என்ன செய்யப் போகிறோமோ? என்பதுதான் தற்போது மக்களின் கவலை ஆகும்.
நம்மிடம் கிடைக்கும் மின்சார உற்பத்தியை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளுக்கு என்றாலும் சரி, பம்புசெட்டுகளுக்கு என்றாலும் சரி, வீடுகளுக்கு என்றாலும் சரி, வணிக நிறுவனங்களுக்கு என்றாலும் சரி இணைப்புகளை கொடுத்திருக்க வேண்டும். கையிருப்பை கருத்தில் கொள்ளாது, புதிய புதிய இணைப்புகளுக்கு தாராளமாக அனுமதி வழங்கிவிட்டதால், எல்லோருக்கும் சீராக மின்விநியோகம் செய்ய திணறுகிறோம். வீட்டில் இருக்கும் சாப்பாட்டின் அளவை கணக்கில் கொண்டுதான் விருந்தாளிகளை அழைக்க வேண்டும். விருந்தாளிகளை நிறைய அழைத்துவிட்டால் அவர்களுக்கு போதுமான சாப்பாடு போட வேண்டும். விருந்தாளிகளை நிறைய அழைத்துவிட்டு, பசியோடு இருக்கும் அவர்களுக்கு வெறும் அரை கரண்டி சாதம் மட்டும் போட்டால் என்ன நிலைமையோ?, அதுபோலத்தான் நிறைய இணைப்புகளை கொடுத்துவிட்டு, சரியாக மின்சாரம் வழங்க முடியாமல் திணறுகிறோம்.
எனவே, மற்ற வளர்ச்சியை எல்லாம்விட, முதலில் மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்துவிட்டு, அதன்பிறகு புதிய புதிய தொழிற்சாலைகள், புதிய புதிய இணைப்புகளுக்கு அனுமதி வழங்கலாம். நம்மிடத்தில் மின்சாரம் இல்லாமல் வெளியே தனியாரிடமும், மற்ற மாநில மின்சார வாரியங்களிடமும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது நாமாக தேடிக்கொண்ட ஒன்றாகும். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதற்காக ரூ.19,500 கோடி செலவழிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.5,900 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு எவ்வளவு தொகைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை.
இந்தப் பணத்தை எல்லாம் வைத்து 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய நிலையங்களைத் தொடங்கியிருக்கலாம். நிலுவையில் உள்ள மின்சார திட்டங்களை வேகமாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நியமிக்கப்பட்டு உள்ள மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதனும், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் சுவரன்சிங்கும் துடிப்பு மிக்கவர்கள். ஒரு அணியில் விளையாடும் இருவருமே வேகமாக இருந்தால்தான், அந்த அணி வெற்றிபெற முடியும். அந்த வேகம் இந்த அணியில் தெரிகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது போல, அடுத்த சில நாட்களில் மின்சார வெட்டைப் போக்க நடவடிக்கை வரும், நமது கஷ்டங்களுக்கு ஒரு விடிவுகாலம் நிச்சயமாக வரும் என்று தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தினதந்தி - தலையங்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சின்றெல்லாபண்பாளர்
- பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011
சரியான முடிவு ....
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தம்பியுடையான் படைக்கஞ்சான்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உண்மையிலே இது நல்ல செய்திதான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|