புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
63 Posts - 40%
heezulia
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
314 Posts - 50%
heezulia
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
21 Posts - 3%
prajai
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_m10போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 25, 2011 5:25 pm

தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் போக்குவரத்து நெருக்கடிக்கு விடுதலை கிடைக்கிறது. கருத்தகண் பாலம் முதல் திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையை ஒட்டி புதிய ரோடு போடப்படுகிறது. வரும் 30ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் வருவதாக கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு ரோடு தான் இருப்பதால் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் அதில் சென்று வருவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் புதிய இருசக்கர வாகனங்கள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதே போல் நான்கு சக்கர வாகன எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் தூத்துக்குடியில் உள்ள இந்த இரண்டு ரோடுகளில் ஊர்வலம் செல்வது போல் ஊர்ந்து, ஊர்ந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அந்த அளவிற்கு தூத்துக்குடியில் டிராபிக் நெருக்கடி அதிகரித்து கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாநகராட்சியின் டிராபிக் நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு பக்கிள் ஓடையை ஒட்டினாற் போல் புதிய ரோடு போடுவதற்கு கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சி மேற்கொண்டார். இந்த ரோட்டை எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கமிஷனர் பல முறை நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக பல கட்ட ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இது சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது புதியதாக பக்கிள் ஓடையை ஒட்டி ரோடு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் 30ம் நடக்க உள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நேற்று மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது; தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள ஆண்டாள் தெரு கருத்தகண் பாலத்தில் இருந்து திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையை ஒட்டி புதிய ரோடு ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் செலவில் போடப்படுகிறது. இந்த ரோடு போடப்பட்டு விட்டால் ரயில்வே கேட்டில் மாட்டாமல் புதிய பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் திரேஸ்புரம் வரை எளிதில் செல்லலாம். ரயில் வரும் நேரங்களில் அவசரமாக செல்வோர் கேட்டில் மாட்டாமல் இந்த ரோடு வழியாக விரைவாக ரயில்வே ஸ்டேஷன் சென்று கொள்ளலாம். பீக்கவர்ஸ் நேரங்களில் மக்களுக்கு இந்த ரோடு பெரிதும் பயன்படும்.திரேஸ்புரம் பகுதியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள அதிகமான இடங்களுக்கு செல்வதற்கு ஊருக்குள் டிராபிக் நெருக்கடிக்குள் வராமல் இந்த ரோட்டின் வழியாக வந்து கொள்ளலாம். புதிய ரோடு தூத்துக்குடி மாநகராட்சிக்கு பக்கிள் ஓடை மூலம் கிடைத்துள்ளது. டிராபிக் நெருக்கடி இதன் மூலம் தீர்வதுடன், பக்கிள் ஓடையை சுற்றி ஆக்ரமிப்பாளர்கள் நெருங்காமல் இருக்கவும் இந்த ரோடு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக டெண்டர் விட்டு பணிகள் துவக்கப்படும்.ஏ.சி நூலகம்
தூத்துக்குடி மாநகராட்சி சாமுவேல்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சண்முகபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் தான் படிக்கின்றனர். இந்த பள்ளிகள் இரண்டிலும் ஏ.சி நூலகம் அமைக்கப்படுகிறது.ஏ.சியில் அமர்ந்து படிக்கலாம் என்ற ஆர்வத்தில் கூடுதல் ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் கல்வித்திறனும் மேம்பாடு அடையும். இந்த பணியினை மேற்கொள்ளும் தீர்மானமும் மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளும் தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக துவக்கப்படும்.வணிகவளாகம்தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடிக்கடி நடக்கும் ஆக்ரமிப்பை தடுக்கும் வகையில் அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு கமிஷனர் ஆலிவர் தெரிவித்தார்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக