புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
14 Posts - 64%
heezulia
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
3 Posts - 14%
mohamed nizamudeen
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
2 Posts - 9%
prajai
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
1 Post - 5%
வேல்முருகன் காசி
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
140 Posts - 42%
ayyasamy ram
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_lcapபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_voting_barபோக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed May 25, 2011 5:25 pm

தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் போக்குவரத்து நெருக்கடிக்கு விடுதலை கிடைக்கிறது. கருத்தகண் பாலம் முதல் திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையை ஒட்டி புதிய ரோடு போடப்படுகிறது. வரும் 30ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் வருவதாக கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு ரோடு தான் இருப்பதால் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் அதில் சென்று வருவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் புதிய இருசக்கர வாகனங்கள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதே போல் நான்கு சக்கர வாகன எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் தூத்துக்குடியில் உள்ள இந்த இரண்டு ரோடுகளில் ஊர்வலம் செல்வது போல் ஊர்ந்து, ஊர்ந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அந்த அளவிற்கு தூத்துக்குடியில் டிராபிக் நெருக்கடி அதிகரித்து கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாநகராட்சியின் டிராபிக் நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு பக்கிள் ஓடையை ஒட்டினாற் போல் புதிய ரோடு போடுவதற்கு கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சி மேற்கொண்டார். இந்த ரோட்டை எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கமிஷனர் பல முறை நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக பல கட்ட ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இது சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது புதியதாக பக்கிள் ஓடையை ஒட்டி ரோடு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் 30ம் நடக்க உள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நேற்று மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது; தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள ஆண்டாள் தெரு கருத்தகண் பாலத்தில் இருந்து திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையை ஒட்டி புதிய ரோடு ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் செலவில் போடப்படுகிறது. இந்த ரோடு போடப்பட்டு விட்டால் ரயில்வே கேட்டில் மாட்டாமல் புதிய பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் திரேஸ்புரம் வரை எளிதில் செல்லலாம். ரயில் வரும் நேரங்களில் அவசரமாக செல்வோர் கேட்டில் மாட்டாமல் இந்த ரோடு வழியாக விரைவாக ரயில்வே ஸ்டேஷன் சென்று கொள்ளலாம். பீக்கவர்ஸ் நேரங்களில் மக்களுக்கு இந்த ரோடு பெரிதும் பயன்படும்.திரேஸ்புரம் பகுதியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள அதிகமான இடங்களுக்கு செல்வதற்கு ஊருக்குள் டிராபிக் நெருக்கடிக்குள் வராமல் இந்த ரோட்டின் வழியாக வந்து கொள்ளலாம். புதிய ரோடு தூத்துக்குடி மாநகராட்சிக்கு பக்கிள் ஓடை மூலம் கிடைத்துள்ளது. டிராபிக் நெருக்கடி இதன் மூலம் தீர்வதுடன், பக்கிள் ஓடையை சுற்றி ஆக்ரமிப்பாளர்கள் நெருங்காமல் இருக்கவும் இந்த ரோடு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக டெண்டர் விட்டு பணிகள் துவக்கப்படும்.ஏ.சி நூலகம்
தூத்துக்குடி மாநகராட்சி சாமுவேல்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சண்முகபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் தான் படிக்கின்றனர். இந்த பள்ளிகள் இரண்டிலும் ஏ.சி நூலகம் அமைக்கப்படுகிறது.ஏ.சியில் அமர்ந்து படிக்கலாம் என்ற ஆர்வத்தில் கூடுதல் ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் கல்வித்திறனும் மேம்பாடு அடையும். இந்த பணியினை மேற்கொள்ளும் தீர்மானமும் மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளும் தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக துவக்கப்படும்.வணிகவளாகம்தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடிக்கடி நடக்கும் ஆக்ரமிப்பை தடுக்கும் வகையில் அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு கமிஷனர் ஆலிவர் தெரிவித்தார்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக