புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை
Page 1 of 1 •
தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் போக்குவரத்து நெருக்கடிக்கு விடுதலை கிடைக்கிறது. கருத்தகண் பாலம் முதல் திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையை ஒட்டி புதிய ரோடு போடப்படுகிறது. வரும் 30ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் வருவதாக கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு ரோடு தான் இருப்பதால் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் அதில் சென்று வருவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் புதிய இருசக்கர வாகனங்கள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதே போல் நான்கு சக்கர வாகன எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் தூத்துக்குடியில் உள்ள இந்த இரண்டு ரோடுகளில் ஊர்வலம் செல்வது போல் ஊர்ந்து, ஊர்ந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அந்த அளவிற்கு தூத்துக்குடியில் டிராபிக் நெருக்கடி அதிகரித்து கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாநகராட்சியின் டிராபிக் நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு பக்கிள் ஓடையை ஒட்டினாற் போல் புதிய ரோடு போடுவதற்கு கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சி மேற்கொண்டார். இந்த ரோட்டை எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கமிஷனர் பல முறை நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக பல கட்ட ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இது சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது புதியதாக பக்கிள் ஓடையை ஒட்டி ரோடு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் 30ம் நடக்க உள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நேற்று மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது; தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள ஆண்டாள் தெரு கருத்தகண் பாலத்தில் இருந்து திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையை ஒட்டி புதிய ரோடு ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் செலவில் போடப்படுகிறது. இந்த ரோடு போடப்பட்டு விட்டால் ரயில்வே கேட்டில் மாட்டாமல் புதிய பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் திரேஸ்புரம் வரை எளிதில் செல்லலாம். ரயில் வரும் நேரங்களில் அவசரமாக செல்வோர் கேட்டில் மாட்டாமல் இந்த ரோடு வழியாக விரைவாக ரயில்வே ஸ்டேஷன் சென்று கொள்ளலாம். பீக்கவர்ஸ் நேரங்களில் மக்களுக்கு இந்த ரோடு பெரிதும் பயன்படும்.திரேஸ்புரம் பகுதியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள அதிகமான இடங்களுக்கு செல்வதற்கு ஊருக்குள் டிராபிக் நெருக்கடிக்குள் வராமல் இந்த ரோட்டின் வழியாக வந்து கொள்ளலாம். புதிய ரோடு தூத்துக்குடி மாநகராட்சிக்கு பக்கிள் ஓடை மூலம் கிடைத்துள்ளது. டிராபிக் நெருக்கடி இதன் மூலம் தீர்வதுடன், பக்கிள் ஓடையை சுற்றி ஆக்ரமிப்பாளர்கள் நெருங்காமல் இருக்கவும் இந்த ரோடு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக டெண்டர் விட்டு பணிகள் துவக்கப்படும்.ஏ.சி நூலகம்
தூத்துக்குடி மாநகராட்சி சாமுவேல்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சண்முகபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் தான் படிக்கின்றனர். இந்த பள்ளிகள் இரண்டிலும் ஏ.சி நூலகம் அமைக்கப்படுகிறது.ஏ.சியில் அமர்ந்து படிக்கலாம் என்ற ஆர்வத்தில் கூடுதல் ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் கல்வித்திறனும் மேம்பாடு அடையும். இந்த பணியினை மேற்கொள்ளும் தீர்மானமும் மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளும் தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக துவக்கப்படும்.வணிகவளாகம்தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடிக்கடி நடக்கும் ஆக்ரமிப்பை தடுக்கும் வகையில் அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு கமிஷனர் ஆலிவர் தெரிவித்தார்.
தினமலர்
நாளுக்கு நாள் புதிய இருசக்கர வாகனங்கள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதே போல் நான்கு சக்கர வாகன எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் தூத்துக்குடியில் உள்ள இந்த இரண்டு ரோடுகளில் ஊர்வலம் செல்வது போல் ஊர்ந்து, ஊர்ந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அந்த அளவிற்கு தூத்துக்குடியில் டிராபிக் நெருக்கடி அதிகரித்து கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாநகராட்சியின் டிராபிக் நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு பக்கிள் ஓடையை ஒட்டினாற் போல் புதிய ரோடு போடுவதற்கு கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சி மேற்கொண்டார். இந்த ரோட்டை எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கமிஷனர் பல முறை நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக பல கட்ட ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இது சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது புதியதாக பக்கிள் ஓடையை ஒட்டி ரோடு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் 30ம் நடக்க உள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நேற்று மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது; தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள ஆண்டாள் தெரு கருத்தகண் பாலத்தில் இருந்து திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையை ஒட்டி புதிய ரோடு ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் செலவில் போடப்படுகிறது. இந்த ரோடு போடப்பட்டு விட்டால் ரயில்வே கேட்டில் மாட்டாமல் புதிய பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் திரேஸ்புரம் வரை எளிதில் செல்லலாம். ரயில் வரும் நேரங்களில் அவசரமாக செல்வோர் கேட்டில் மாட்டாமல் இந்த ரோடு வழியாக விரைவாக ரயில்வே ஸ்டேஷன் சென்று கொள்ளலாம். பீக்கவர்ஸ் நேரங்களில் மக்களுக்கு இந்த ரோடு பெரிதும் பயன்படும்.திரேஸ்புரம் பகுதியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள அதிகமான இடங்களுக்கு செல்வதற்கு ஊருக்குள் டிராபிக் நெருக்கடிக்குள் வராமல் இந்த ரோட்டின் வழியாக வந்து கொள்ளலாம். புதிய ரோடு தூத்துக்குடி மாநகராட்சிக்கு பக்கிள் ஓடை மூலம் கிடைத்துள்ளது. டிராபிக் நெருக்கடி இதன் மூலம் தீர்வதுடன், பக்கிள் ஓடையை சுற்றி ஆக்ரமிப்பாளர்கள் நெருங்காமல் இருக்கவும் இந்த ரோடு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக டெண்டர் விட்டு பணிகள் துவக்கப்படும்.ஏ.சி நூலகம்
தூத்துக்குடி மாநகராட்சி சாமுவேல்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சண்முகபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் தான் படிக்கின்றனர். இந்த பள்ளிகள் இரண்டிலும் ஏ.சி நூலகம் அமைக்கப்படுகிறது.ஏ.சியில் அமர்ந்து படிக்கலாம் என்ற ஆர்வத்தில் கூடுதல் ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் கல்வித்திறனும் மேம்பாடு அடையும். இந்த பணியினை மேற்கொள்ளும் தீர்மானமும் மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளும் தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக துவக்கப்படும்.வணிகவளாகம்தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடிக்கடி நடக்கும் ஆக்ரமிப்பை தடுக்கும் வகையில் அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு கமிஷனர் ஆலிவர் தெரிவித்தார்.
தினமலர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
» பெங்களூரு சிறையில் இருந்து ஆக. 14 ல் சசிகலா விடுதலை?
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» பின் லாடனின் வலது கரமாக இருந்தவர் அமெரிக்க சிறையில் இருந்து விடுதலை
» டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
» பெங்களூரு சிறையில் இருந்து ஆக. 14 ல் சசிகலா விடுதலை?
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» பின் லாடனின் வலது கரமாக இருந்தவர் அமெரிக்க சிறையில் இருந்து விடுதலை
» டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|