புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போக்குவரத்து நெருக்கடியில் இருந்து மக்களுக்கு விடுதலை
Page 1 of 1 •
தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி மக்களின் போக்குவரத்து நெருக்கடிக்கு விடுதலை கிடைக்கிறது. கருத்தகண் பாலம் முதல் திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையை ஒட்டி புதிய ரோடு போடப்படுகிறது. வரும் 30ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் வருவதாக கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு இரண்டு ரோடு தான் இருப்பதால் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் அதில் சென்று வருவதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் புதிய இருசக்கர வாகனங்கள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதே போல் நான்கு சக்கர வாகன எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் தூத்துக்குடியில் உள்ள இந்த இரண்டு ரோடுகளில் ஊர்வலம் செல்வது போல் ஊர்ந்து, ஊர்ந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அந்த அளவிற்கு தூத்துக்குடியில் டிராபிக் நெருக்கடி அதிகரித்து கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாநகராட்சியின் டிராபிக் நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு பக்கிள் ஓடையை ஒட்டினாற் போல் புதிய ரோடு போடுவதற்கு கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சி மேற்கொண்டார். இந்த ரோட்டை எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கமிஷனர் பல முறை நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக பல கட்ட ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இது சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது புதியதாக பக்கிள் ஓடையை ஒட்டி ரோடு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் 30ம் நடக்க உள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நேற்று மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது; தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள ஆண்டாள் தெரு கருத்தகண் பாலத்தில் இருந்து திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையை ஒட்டி புதிய ரோடு ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் செலவில் போடப்படுகிறது. இந்த ரோடு போடப்பட்டு விட்டால் ரயில்வே கேட்டில் மாட்டாமல் புதிய பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் திரேஸ்புரம் வரை எளிதில் செல்லலாம். ரயில் வரும் நேரங்களில் அவசரமாக செல்வோர் கேட்டில் மாட்டாமல் இந்த ரோடு வழியாக விரைவாக ரயில்வே ஸ்டேஷன் சென்று கொள்ளலாம். பீக்கவர்ஸ் நேரங்களில் மக்களுக்கு இந்த ரோடு பெரிதும் பயன்படும்.திரேஸ்புரம் பகுதியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள அதிகமான இடங்களுக்கு செல்வதற்கு ஊருக்குள் டிராபிக் நெருக்கடிக்குள் வராமல் இந்த ரோட்டின் வழியாக வந்து கொள்ளலாம். புதிய ரோடு தூத்துக்குடி மாநகராட்சிக்கு பக்கிள் ஓடை மூலம் கிடைத்துள்ளது. டிராபிக் நெருக்கடி இதன் மூலம் தீர்வதுடன், பக்கிள் ஓடையை சுற்றி ஆக்ரமிப்பாளர்கள் நெருங்காமல் இருக்கவும் இந்த ரோடு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக டெண்டர் விட்டு பணிகள் துவக்கப்படும்.ஏ.சி நூலகம்
தூத்துக்குடி மாநகராட்சி சாமுவேல்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சண்முகபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் தான் படிக்கின்றனர். இந்த பள்ளிகள் இரண்டிலும் ஏ.சி நூலகம் அமைக்கப்படுகிறது.ஏ.சியில் அமர்ந்து படிக்கலாம் என்ற ஆர்வத்தில் கூடுதல் ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் கல்வித்திறனும் மேம்பாடு அடையும். இந்த பணியினை மேற்கொள்ளும் தீர்மானமும் மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளும் தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக துவக்கப்படும்.வணிகவளாகம்தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடிக்கடி நடக்கும் ஆக்ரமிப்பை தடுக்கும் வகையில் அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு கமிஷனர் ஆலிவர் தெரிவித்தார்.
தினமலர்
நாளுக்கு நாள் புதிய இருசக்கர வாகனங்கள் நூற்றுக்கணக்கில் அதிகரித்து கொண்டிருக்கிறது. அதே போல் நான்கு சக்கர வாகன எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதனால் இன்னும் சில ஆண்டுகளில் தூத்துக்குடியில் உள்ள இந்த இரண்டு ரோடுகளில் ஊர்வலம் செல்வது போல் ஊர்ந்து, ஊர்ந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அந்த அளவிற்கு தூத்துக்குடியில் டிராபிக் நெருக்கடி அதிகரித்து கொண்டிருக்கிறது.தூத்துக்குடி மாநகராட்சியின் டிராபிக் நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு பக்கிள் ஓடையை ஒட்டினாற் போல் புதிய ரோடு போடுவதற்கு கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முயற்சி மேற்கொண்டார். இந்த ரோட்டை எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை கமிஷனர் பல முறை நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இன்ஜினியர் ராஜகோபாலன், இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் இது சம்பந்தமாக பல கட்ட ஆலோசனை ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இது சம்பந்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது புதியதாக பக்கிள் ஓடையை ஒட்டி ரோடு போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் 30ம் நடக்க உள்ள மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து நேற்று மாநகராட்சி கமிஷனர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறியதாவது; தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள ஆண்டாள் தெரு கருத்தகண் பாலத்தில் இருந்து திரேஸ்புரம் வரை பக்கிள் ஓடையை ஒட்டி புதிய ரோடு ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் செலவில் போடப்படுகிறது. இந்த ரோடு போடப்பட்டு விட்டால் ரயில்வே கேட்டில் மாட்டாமல் புதிய பஸ் ஸ்டாண்ட் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் திரேஸ்புரம் வரை எளிதில் செல்லலாம். ரயில் வரும் நேரங்களில் அவசரமாக செல்வோர் கேட்டில் மாட்டாமல் இந்த ரோடு வழியாக விரைவாக ரயில்வே ஸ்டேஷன் சென்று கொள்ளலாம். பீக்கவர்ஸ் நேரங்களில் மக்களுக்கு இந்த ரோடு பெரிதும் பயன்படும்.திரேஸ்புரம் பகுதியில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டியுள்ள அதிகமான இடங்களுக்கு செல்வதற்கு ஊருக்குள் டிராபிக் நெருக்கடிக்குள் வராமல் இந்த ரோட்டின் வழியாக வந்து கொள்ளலாம். புதிய ரோடு தூத்துக்குடி மாநகராட்சிக்கு பக்கிள் ஓடை மூலம் கிடைத்துள்ளது. டிராபிக் நெருக்கடி இதன் மூலம் தீர்வதுடன், பக்கிள் ஓடையை சுற்றி ஆக்ரமிப்பாளர்கள் நெருங்காமல் இருக்கவும் இந்த ரோடு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக டெண்டர் விட்டு பணிகள் துவக்கப்படும்.ஏ.சி நூலகம்
தூத்துக்குடி மாநகராட்சி சாமுவேல்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, சண்முகபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் தான் படிக்கின்றனர். இந்த பள்ளிகள் இரண்டிலும் ஏ.சி நூலகம் அமைக்கப்படுகிறது.ஏ.சியில் அமர்ந்து படிக்கலாம் என்ற ஆர்வத்தில் கூடுதல் ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் கல்வித்திறனும் மேம்பாடு அடையும். இந்த பணியினை மேற்கொள்ளும் தீர்மானமும் மாநகராட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளும் தீர்மானம் நிறைவேறியவுடன் உடனடியாக துவக்கப்படும்.வணிகவளாகம்தூத்துக்குடி திருச்செந்தூர் ரோட்டில் தென்பாகம் போலீஸ் ஸ்டேஷன் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அடிக்கடி நடக்கும் ஆக்ரமிப்பை தடுக்கும் வகையில் அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு கமிஷனர் ஆலிவர் தெரிவித்தார்.
தினமலர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
» பெங்களூரு சிறையில் இருந்து ஆக. 14 ல் சசிகலா விடுதலை?
» பின் லாடனின் வலது கரமாக இருந்தவர் அமெரிக்க சிறையில் இருந்து விடுதலை
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
» பெங்களூரு சிறையில் இருந்து ஆக. 14 ல் சசிகலா விடுதலை?
» பின் லாடனின் வலது கரமாக இருந்தவர் அமெரிக்க சிறையில் இருந்து விடுதலை
» சொத்து குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செ.ம.வேலுசாமி விடுதலை !
» டெல்லி விமான நிலையத்துக்கு பிரதமர் வீட்டில் இருந்து சுரங்க பாதை அமைக்கப்படுகிறது; போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏற்பாடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|