Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
3 posters
Page 1 of 1
நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
.தருமபுரி, மே 23: நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி அருகேயுள்ள பாப்பாரப்பட்டியில் அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய தொடக்க விழா மற்றும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்வேறு துறை அறிஞர்கள் பேசினார்.
மையத்தின் செய்தி மடலை வெளியிட்டு மாவட்ட நீதித்துறை குற்றவியல் முதன்மை நடுவர் ஜி.பழனியப்பன் பேசியது:
அரசர்கள் காலத்து வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளைவிட கிராமங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் அதிகரிக்க வேண்டும். பண்டைய கால கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலான ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆய்வுகளை கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார்.
பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பெ.மாதையன் பேசுகையில், எழுதப்பட்ட வரலாறுகள் குறித்த ஆய்வுகளைப் போன்று, எழுதப்படாத வரலாற்றுகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏராளமான வரலாற்று சின்னங்கள், நடுகற்கள், புராதான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் புதைந்துள்ள வரலாற்று தகவல்களை வெளிக் கொணர வேண்டும் என்றார்.
மத்திய செம்மொழி ஆய்வு மைய முனைவர் மே.து. ராசுகுமார் பேசுகையில், கல்வெட்டு மொழிகளுடன், சங்க இலக்கிய மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரலாறு உண்டு. இதேபோல், கிராமங்களின் மக்கள் வாழ்க்கை முறைக்கும் வரலாற்று சான்றுகள் உள்ளன. அவற்றைத் தேடிச் சென்று ஆராய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே, நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் நிலையுள்ளதால் அவற்றைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
4tm
தருமபுரி அருகேயுள்ள பாப்பாரப்பட்டியில் அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய தொடக்க விழா மற்றும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்வேறு துறை அறிஞர்கள் பேசினார்.
மையத்தின் செய்தி மடலை வெளியிட்டு மாவட்ட நீதித்துறை குற்றவியல் முதன்மை நடுவர் ஜி.பழனியப்பன் பேசியது:
அரசர்கள் காலத்து வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளைவிட கிராமங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் அதிகரிக்க வேண்டும். பண்டைய கால கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலான ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆய்வுகளை கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார்.
பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பெ.மாதையன் பேசுகையில், எழுதப்பட்ட வரலாறுகள் குறித்த ஆய்வுகளைப் போன்று, எழுதப்படாத வரலாற்றுகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏராளமான வரலாற்று சின்னங்கள், நடுகற்கள், புராதான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் புதைந்துள்ள வரலாற்று தகவல்களை வெளிக் கொணர வேண்டும் என்றார்.
மத்திய செம்மொழி ஆய்வு மைய முனைவர் மே.து. ராசுகுமார் பேசுகையில், கல்வெட்டு மொழிகளுடன், சங்க இலக்கிய மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரலாறு உண்டு. இதேபோல், கிராமங்களின் மக்கள் வாழ்க்கை முறைக்கும் வரலாற்று சான்றுகள் உள்ளன. அவற்றைத் தேடிச் சென்று ஆராய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே, நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் நிலையுள்ளதால் அவற்றைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
4tm
Re: நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
ரபீக் wrote:புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
ரபீக் wrote:புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்
ஆனால் அதை நிறைய பேர் யோசிப்பதே இல்லையே
Similar topics
» இது அழகா? அழிக்கப்படும் சுவரோவியங்கள்
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்
» முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
» கல் குவாரிகளால் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பாதிப்பு
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்
» முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
» கல் குவாரிகளால் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பாதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|