Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
3 posters
Page 1 of 1
நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
.தருமபுரி, மே 23: நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி அருகேயுள்ள பாப்பாரப்பட்டியில் அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய தொடக்க விழா மற்றும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்வேறு துறை அறிஞர்கள் பேசினார்.
மையத்தின் செய்தி மடலை வெளியிட்டு மாவட்ட நீதித்துறை குற்றவியல் முதன்மை நடுவர் ஜி.பழனியப்பன் பேசியது:
அரசர்கள் காலத்து வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளைவிட கிராமங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் அதிகரிக்க வேண்டும். பண்டைய கால கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலான ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆய்வுகளை கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார்.
பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பெ.மாதையன் பேசுகையில், எழுதப்பட்ட வரலாறுகள் குறித்த ஆய்வுகளைப் போன்று, எழுதப்படாத வரலாற்றுகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏராளமான வரலாற்று சின்னங்கள், நடுகற்கள், புராதான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் புதைந்துள்ள வரலாற்று தகவல்களை வெளிக் கொணர வேண்டும் என்றார்.
மத்திய செம்மொழி ஆய்வு மைய முனைவர் மே.து. ராசுகுமார் பேசுகையில், கல்வெட்டு மொழிகளுடன், சங்க இலக்கிய மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரலாறு உண்டு. இதேபோல், கிராமங்களின் மக்கள் வாழ்க்கை முறைக்கும் வரலாற்று சான்றுகள் உள்ளன. அவற்றைத் தேடிச் சென்று ஆராய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே, நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் நிலையுள்ளதால் அவற்றைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
4tm
தருமபுரி அருகேயுள்ள பாப்பாரப்பட்டியில் அதியமான் சமூக, வரலாற்று ஆய்வு மைய தொடக்க விழா மற்றும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்வேறு துறை அறிஞர்கள் பேசினார்.
மையத்தின் செய்தி மடலை வெளியிட்டு மாவட்ட நீதித்துறை குற்றவியல் முதன்மை நடுவர் ஜி.பழனியப்பன் பேசியது:
அரசர்கள் காலத்து வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளைவிட கிராமங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் அதிகரிக்க வேண்டும். பண்டைய கால கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் வகையிலான ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும். ஆய்வுகளை கிராமங்களில் இருந்து தொடங்க வேண்டும் என்றார்.
பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பெ.மாதையன் பேசுகையில், எழுதப்பட்ட வரலாறுகள் குறித்த ஆய்வுகளைப் போன்று, எழுதப்படாத வரலாற்றுகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏராளமான வரலாற்று சின்னங்கள், நடுகற்கள், புராதான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் புதைந்துள்ள வரலாற்று தகவல்களை வெளிக் கொணர வேண்டும் என்றார்.
மத்திய செம்மொழி ஆய்வு மைய முனைவர் மே.து. ராசுகுமார் பேசுகையில், கல்வெட்டு மொழிகளுடன், சங்க இலக்கிய மொழிகளையும் ஒப்பிட்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துறைக்கும் ஒரு வரலாறு உண்டு. இதேபோல், கிராமங்களின் மக்கள் வாழ்க்கை முறைக்கும் வரலாற்று சான்றுகள் உள்ளன. அவற்றைத் தேடிச் சென்று ஆராய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே, நகரமயமாக்கல் நடவடிக்கைகளாலும், குவாரிகள் பெருக்கத்தாலும் பெரும்பான்மையான வரலாற்று தகவல்களும், சின்னங்களும் அழிக்கப்படும் நிலையுள்ளதால் அவற்றைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
4tm
Re: நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
ரபீக் wrote:புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: நகரமயமாக்கல், குவாரிகளால் வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படும் அபாயம்- கருத்தரங்கில் தகவல்
ரபீக் wrote:புராதானசின்னங்கள் காப்பாற்றபடல் வேண்டும்
ஆனால் அதை நிறைய பேர் யோசிப்பதே இல்லையே
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இது அழகா? அழிக்கப்படும் சுவரோவியங்கள்
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்
» முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
» கல் குவாரிகளால் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பாதிப்பு
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» பால் சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் இல்லை: ஆய்வில் தகவல்
» முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.
» கல் குவாரிகளால் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பாதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|