Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
3 posters
Page 1 of 1
ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையை யாரும், அரசியலாக்க முயற்சிக்காதீர்கள் என காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி தெரிவிக்கையில், ராஜீவ் காந்தி கொலை ஓர் கொந்தளிப்பை ஏற்படுத்தகூடிய நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்கனவே கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இதை யாரும் அரசியலாக்க முயற்சிக்க வேண்டாம். அதற்கு காங்கிரஸ் கட்சியும் அனுமதிக்காது. இவ்வளவு பெரிய துயர சம்பவத்தை அரசியலாக்கி பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம். இச்சம்பவத்தை அரசியலாக்க முயற்சி நடப்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென அவர் தெரிவிதுள்ளார்.
வி.புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான தலைவர் என கூறப்பட்ட கே.பி.பத்மநாதன், ராஜீவ் காந்தி கொலை தொடர்பில், இந்திய தொலைக்காட்சி சி.என்.என் ஐ.பி.என் சேவைக்கு நேர்காணல் ஒன்றை நேற்று வழங்கினார்.
இதன் போது 'பிரபாகரனின் தவறுக்கான நான் மன்னிப்பு கோருகிறேன். நாங்கள் மன்றாடுகிறோம். எமது மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எமது மக்களை மனிதர்களாக வாழ்வதற்கு உதவுங்கள். ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பிரபாகரன் தான் திட்டமிட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. அது எல்லோருக்குமே தெரியும். பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்' என தெரிவித்தார்.
மேலும் திராவிட கொள்கைகளின் மீது கொண்டிருந்த விருப்பும், பிராமண சமூகத்தினரின் மீது கொண்டிருந்த வெறுப்பும், இக்கொலைக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும் புலிகள் ஆத்திரமடைந்திருந்ததாகவும், அவருக்கு 'இசட்' ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டதன் காரணம் இதுவெனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் கே.பியின் கூற்றுக்கள் திட்டமிட்டு சொல்லவைக்கப்பட்டன எனவும், இந்திய புலனாய்வு பிரிவினரான 'றோ' வின் செயற்பாடுகளால், இது நடைபெற்றுள்ளது எனவும் இந்திய செய்தி சேவைகள் சில தெரிவித்திருந்தன.
இதேவேளை நேற்று ஊடகவியலாளர்களை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்த போது, திராவிட கொள்கைகளின் ஈர்ப்பினால் தான், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக கே.பி கூறுகிறாரே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா ராஜீவ் காந்தி கொலையில் திமுகவுக்கு மறைமுகமாக பங்கு உண்டு என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டு என தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே காங்கிரஸ் கட்சி இவ்வாறானதொரு கண்டனத்தை விடுத்துள்ளது.
4tm
இது தொடர்பில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி தெரிவிக்கையில், ராஜீவ் காந்தி கொலை ஓர் கொந்தளிப்பை ஏற்படுத்தகூடிய நிகழ்வு. இந்த சம்பவம் நாடு முழுவதும் ஏற்கனவே கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இதை யாரும் அரசியலாக்க முயற்சிக்க வேண்டாம். அதற்கு காங்கிரஸ் கட்சியும் அனுமதிக்காது. இவ்வளவு பெரிய துயர சம்பவத்தை அரசியலாக்கி பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம். இச்சம்பவத்தை அரசியலாக்க முயற்சி நடப்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென அவர் தெரிவிதுள்ளார்.
வி.புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான தலைவர் என கூறப்பட்ட கே.பி.பத்மநாதன், ராஜீவ் காந்தி கொலை தொடர்பில், இந்திய தொலைக்காட்சி சி.என்.என் ஐ.பி.என் சேவைக்கு நேர்காணல் ஒன்றை நேற்று வழங்கினார்.
இதன் போது 'பிரபாகரனின் தவறுக்கான நான் மன்னிப்பு கோருகிறேன். நாங்கள் மன்றாடுகிறோம். எமது மக்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள். எமது மக்களை மனிதர்களாக வாழ்வதற்கு உதவுங்கள். ராஜீவ் காந்தியை கொல்வதற்கு பிரபாகரன் தான் திட்டமிட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. அது எல்லோருக்குமே தெரியும். பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்' என தெரிவித்தார்.
மேலும் திராவிட கொள்கைகளின் மீது கொண்டிருந்த விருப்பும், பிராமண சமூகத்தினரின் மீது கொண்டிருந்த வெறுப்பும், இக்கொலைக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதும் புலிகள் ஆத்திரமடைந்திருந்ததாகவும், அவருக்கு 'இசட்' ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டதன் காரணம் இதுவெனவும் அவர் தெரிவித்தார்.
எனினும் கே.பியின் கூற்றுக்கள் திட்டமிட்டு சொல்லவைக்கப்பட்டன எனவும், இந்திய புலனாய்வு பிரிவினரான 'றோ' வின் செயற்பாடுகளால், இது நடைபெற்றுள்ளது எனவும் இந்திய செய்தி சேவைகள் சில தெரிவித்திருந்தன.
இதேவேளை நேற்று ஊடகவியலாளர்களை, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்த போது, திராவிட கொள்கைகளின் ஈர்ப்பினால் தான், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக கே.பி கூறுகிறாரே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா ராஜீவ் காந்தி கொலையில் திமுகவுக்கு மறைமுகமாக பங்கு உண்டு என்பதுதான் பொதுவான குற்றச்சாட்டு என தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே காங்கிரஸ் கட்சி இவ்வாறானதொரு கண்டனத்தை விடுத்துள்ளது.
4tm
Re: ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
இன்னும் எவ்வளவு நாட்களுக்குத்தான் ராஜீவை இழுப்பார்கள் என தெரியவில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தை மீண்டும் அரசியலாக்காதீர்கள் : காங்கிரஸ்
அதானே இந்த் கதையா வச்சே எவ்வளவு நாள் தான் ஓட்டுவீங்க .மீடியாக்கள் காசு சம்பாரிப்பதே குறியார் ஆலயருதுகள்
ராம்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கு முற்றுப்புள்ளி!
» ராஜீவ் காந்தி கொலை ஏற்படுத்தும் புதிய அதிர்வலைகள்
» "என்னை கருணை கொலை செய்திடுங்கள்": ராஜீவ் கொலை குற்றவாளி முதல்வருக்கு கோரிக்கை
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !
» ராஜீவ் காந்தி கொலை ஏற்படுத்தும் புதிய அதிர்வலைகள்
» "என்னை கருணை கொலை செய்திடுங்கள்": ராஜீவ் கொலை குற்றவாளி முதல்வருக்கு கோரிக்கை
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» ராஜீவ் காந்தி கொலையாளிகள் டெல்லியில் ஒளிந்துள்ளனர் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|