புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
Page 10 of 24 •
Page 10 of 24 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24
First topic message reminder :
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
நிலவிற்காவது
நம்முகம் -
ஒருசேர தெரியட்டுமே!!
நம்முகம் -
ஒருசேர தெரியட்டுமே!!
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
வித்யாசாகர் wrote:உனக்கும் எனக்குமொரு
ஒப்பந்தம்.
இன்றிரவு எட்டு மணிக்கு
நீயும் வெளியே -
வந்து நில்;
நானும் -
நிற்கிறேன்;
நம் முகம்
தெரியாவிட்டாலென்ன,
நிலவிற்காவது
நம்முகம் -
ஒருசேர தெரியட்டுமே!!
------------------------
பிரிவுக்குப் பின்
வித்யாசாகர் .. யாருக்கு இப்போ இந்த கவிதை மூலம் செய்தி தெரிவிக்கின்றீகள்.. நமக்கு கவிதை சொல்வது போல யாருக்கோ செய்தி சொல்லப் பட்டு இருப்பதாக மீனுவுக்கு தெரிகின்றது.. சரி சரி எட்டு மணிக்கு தெரிந்து விடும்..பொறுத்து இருந்துதான் பார்ப்போமே ..
நேற்று வெள்ளிக் கிழமை ஆயிற்றே., பிரிவுக்குப் பின்-3 தர மறந்து விட்டேன்.. சற்று பொறுங்கள்.., அந்த மனைவியை ஊரில் விட்டு வெளி நாட்டில் விதியென எண்ணித் தவிக்கும் அந்த கணவர்களுக்கு சமர்பனமான கவிதையுடன் வருகிறேன்.
சகோ.. ஒருமுறை சொன்னார் எல்லாம் பிரிவும் வருத்தத்திற்குரியதல்ல என்று; உண்மை தான். பிரிவென்பதே நம்மை இன்னும் சற்று கூடுதல் அன்போடு மிக வலிய பலத்திற்காய் சேர்த்து வைப்பது தான். ஆயினும் அதற்கும் இடையிலான ஒரு பிரிவின் வலி தான் இந்த பிரிவுக்குப் பின் கவிதைகள். முழுக்க முழுக்க தன் அன்பான மனைவியை ஊரில் விட்டுவிட்டு அவருடைய அன்பில் இரண்டு வருடமோ ஒரு வருடமோ எப்போது முடியுமென தவிக்கும் ஒரு தவிப்பின் ஒரு சின்ன வெளிப்பாடுகள் இந்த கவிதைகள்..
சகோ.. ஒருமுறை சொன்னார் எல்லாம் பிரிவும் வருத்தத்திற்குரியதல்ல என்று; உண்மை தான். பிரிவென்பதே நம்மை இன்னும் சற்று கூடுதல் அன்போடு மிக வலிய பலத்திற்காய் சேர்த்து வைப்பது தான். ஆயினும் அதற்கும் இடையிலான ஒரு பிரிவின் வலி தான் இந்த பிரிவுக்குப் பின் கவிதைகள். முழுக்க முழுக்க தன் அன்பான மனைவியை ஊரில் விட்டுவிட்டு அவருடைய அன்பில் இரண்டு வருடமோ ஒரு வருடமோ எப்போது முடியுமென தவிக்கும் ஒரு தவிப்பின் ஒரு சின்ன வெளிப்பாடுகள் இந்த கவிதைகள்..
பிரிவுக்குப் பின் - (3)
கோடி நட்சத்திரங்களில்
உயிர் பெற்றாவது
ஒன்றாக நீயிருக்க மாட்டாயா...?
உள்ளிழுக்கும் -
உயிர்வரை சுவாசத்தில்
சிறு காற்றாக நீயிருக்க மாட்டாயா...?
பொங்கும் கடலெங்கும் - அலை
முட்டும் கரையிலாவது -
உன் காலடிச் சுவடுகள் தென்படாதா..?
உயிர் குத்தி விழியசையும்
காட்சிகளிலெங்கிலும் -
நீயாக நீயாக - நீயாக இருக்கக் கூடாதா..?
உயிர் கொள்ளும் இதய நெருப்பில்
நானழிந்தாவது -
நீயாக மாட்டாயா..?
உடல் கொள்ளும் கட்டில் பசிக்கு
ஒரு கனவிலாது வந்து -
உயிர் மீட்டுத் தருவாயா..?
சுடர் மின்னும் தீக்
காட்டில் -
ஒரு பிணமெரியும் காட்சி கண்டேனே..,
பிணம் அதுவா..?
பிணம் நானா..?
உன் நினைவேன் தனிமையை கேட்கிறதே..?
ஒரு வானம்; ஒரு பூமி;
ஒரு காற்று; ஒரு தண்ணீர்;
ஒரு உறக்கம்; ஒரு பசி;
இந்த உலகம்.. இந்த வாழ்க்கை-
எல்லாம் உன்முன் - தோற்கிறதே..?
ஒரு தொடுதல் -ஒரு பார்வை;
ஒரு சிரிப்பு - ஒரு சப்தம்;
உயிர் மிஞ்சும் விலை பேசி
குவைத்தின் பணம் தான் -
கொள்ளை கொள்கிறதே..?
இரண்டாய் - மூன்றாய் வருடங்களை
தலை மேல் சுமந்து -
உனக்கும் எனக்குமாய் - இதயம்
அறுகிறதே..?
கடுங்குளிர் - கடும் வெயில்
இங்கே சுடவில்லை;
என்னை தொடவில்லை;
மீளா உன் பிரிவே -
வலியென வலியென.. என்னை வதைக்கிறதே!
------------------------------------------------------------
_வித்யாசாகர்
கோடி நட்சத்திரங்களில்
உயிர் பெற்றாவது
ஒன்றாக நீயிருக்க மாட்டாயா...?
உள்ளிழுக்கும் -
உயிர்வரை சுவாசத்தில்
சிறு காற்றாக நீயிருக்க மாட்டாயா...?
பொங்கும் கடலெங்கும் - அலை
முட்டும் கரையிலாவது -
உன் காலடிச் சுவடுகள் தென்படாதா..?
உயிர் குத்தி விழியசையும்
காட்சிகளிலெங்கிலும் -
நீயாக நீயாக - நீயாக இருக்கக் கூடாதா..?
உயிர் கொள்ளும் இதய நெருப்பில்
நானழிந்தாவது -
நீயாக மாட்டாயா..?
உடல் கொள்ளும் கட்டில் பசிக்கு
ஒரு கனவிலாது வந்து -
உயிர் மீட்டுத் தருவாயா..?
சுடர் மின்னும் தீக்
காட்டில் -
ஒரு பிணமெரியும் காட்சி கண்டேனே..,
பிணம் அதுவா..?
பிணம் நானா..?
உன் நினைவேன் தனிமையை கேட்கிறதே..?
ஒரு வானம்; ஒரு பூமி;
ஒரு காற்று; ஒரு தண்ணீர்;
ஒரு உறக்கம்; ஒரு பசி;
இந்த உலகம்.. இந்த வாழ்க்கை-
எல்லாம் உன்முன் - தோற்கிறதே..?
ஒரு தொடுதல் -ஒரு பார்வை;
ஒரு சிரிப்பு - ஒரு சப்தம்;
உயிர் மிஞ்சும் விலை பேசி
குவைத்தின் பணம் தான் -
கொள்ளை கொள்கிறதே..?
இரண்டாய் - மூன்றாய் வருடங்களை
தலை மேல் சுமந்து -
உனக்கும் எனக்குமாய் - இதயம்
அறுகிறதே..?
கடுங்குளிர் - கடும் வெயில்
இங்கே சுடவில்லை;
என்னை தொடவில்லை;
மீளா உன் பிரிவே -
வலியென வலியென.. என்னை வதைக்கிறதே!
------------------------------------------------------------
_வித்யாசாகர்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
உயிர் கொள்ளும் இதய நெருப்பில்
நானழிந்தாவது -
நீயாக மாட்டாயா..?
உடல் கொள்ளும் கட்டில் பசிக்கு
ஒரு கனவிலாது வந்து -
உயிர் மீட்டுத் தருவாயா..?
அருமையான கவிதை..இங்கு நிறைய விடயம் சொல்லப் பட்டு இருக்கின்றது..வார்த்தைகளால் சொல்லுகில் பல பக்கம் ஆகும் ..கவிதையால் கொஞ்ச வரிகளாக பெரிய விஷயத்தை சொல்லி இருப்பது வித்யாசாகரின் சிறப்பு
நானழிந்தாவது -
நீயாக மாட்டாயா..?
உடல் கொள்ளும் கட்டில் பசிக்கு
ஒரு கனவிலாது வந்து -
உயிர் மீட்டுத் தருவாயா..?
அருமையான கவிதை..இங்கு நிறைய விடயம் சொல்லப் பட்டு இருக்கின்றது..வார்த்தைகளால் சொல்லுகில் பல பக்கம் ஆகும் ..கவிதையால் கொஞ்ச வரிகளாக பெரிய விஷயத்தை சொல்லி இருப்பது வித்யாசாகரின் சிறப்பு
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சுடர் மின்னும் தீக்
காட்டில் -
ஒரு பிணமெரியும் காட்சி கண்டேனே..,
பிணம் அதுவா..?
பிணம் நானா..?
உன் நினைவேன் தனிமையை கேட்கிறதே..?
அருமையாக இருக்கிறது, நன்றி வித்தியாசாகர்
காட்டில் -
ஒரு பிணமெரியும் காட்சி கண்டேனே..,
பிணம் அதுவா..?
பிணம் நானா..?
உன் நினைவேன் தனிமையை கேட்கிறதே..?
அருமையாக இருக்கிறது, நன்றி வித்தியாசாகர்
அன்றில் பறவை (Ibis) ஜோடி இணைந்த பின் ஆண் பறவையோ, பெண் பறவையோ இறந்து விட்டால் மற்றையது இரை தேடாதாம். நீர் அருந்தாதாம். வேறு பறவையுடனும் இணையாதாம். இறக்ககளை விரித்துக் கூவிக் கூவி ஓலமிட்டு இறந்து விடுமாம். மாடப் புறா தனது ஜோடி மடிந்து விட்டால், சிறு சிறு கற்களை முழுங்கி விட்டு பறக்குமாம். வயிற்றில் உள்ள கற்களின் பாரத்தால் தரையில் விழுந்து மடிந்து விடுமாம்.
இப்பறவைகளின் காதலை விட மனிதனின் காதல் உயர்வானதா?
இப்பறவைகளின் காதலை விட மனிதனின் காதல் உயர்வானதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 10 of 24 • 1 ... 6 ... 9, 10, 11 ... 17 ... 24
Similar topics
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 24
|
|