Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
+16
jegha
Manik
mdkhan
செல்.வி
Chocy
ஈழமகன்
VIJAY
பிரகாஸ்
ksyed_86
thesa
kirupairajah
மீனு
Tamilzhan
ரூபன்
சிவா
வித்யாசாகர்
20 posters
Page 23 of 24
Page 23 of 24 • 1 ... 13 ... 22, 23, 24
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
First topic message reminder :
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
Last edited by வித்யாசாகர் on Sat Nov 14, 2009 5:40 pm; edited 10 times in total
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
வித்யாசாகர் wrote:நீ -
என்னோடில்லாத
கணங்களில் -
மரணம் வந்தென்னை
பாதி மென்று விடுகையில்,
தடுத்துக் காப்பாற்றி
விடுகிறது;
நீ -
எப்பொழுதேனும்
அனுப்பும் கடிதம்!
--------------------------------
பிரிவுக்குப் பின்
பிரிவு கொடியது என்பதை , இதை விட வேறு வார்த்தைகளால் கூற இயலாது.
இப்பொழுது , நானும் சில கவிதைகள் எழுத முயற்சிசெய்து , சில கவிதைகளை ஈகரையில் பதிவு செய்துள்ளேன்.
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
பிரிவுக்குப் பின் உங்களுக்காய் மீண்டும் தொடரும்..வை.பாலாஜி wrote:என்னது முடியபோகுதா , வேண்டாம் சகோ, இன்னும் தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என் பத்து வாரங்களில் முடிக்கவேண்டும் , இன்னும் தொடர வேண்டும் என்பது என்து விருப்பம்.
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
வித்யாசாகர் wrote:பிரிவுக்குப் பின் உங்களுக்காய் மீண்டும் தொடரும்..வை.பாலாஜி wrote:என்னது முடியபோகுதா , வேண்டாம் சகோ, இன்னும் தொடர வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என் பத்து வாரங்களில் முடிக்கவேண்டும் , இன்னும் தொடர வேண்டும் என்பது என்து விருப்பம்.
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 755837](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/755837.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 938222](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/938222.gif)
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
வித்யாசாகர் wrote:மிக்க நன்றி மீனுகுட்டி ரூபன்.. தம்பி..
இனியும் என் படைப்புகள் தொடர்ந்து இருக்கும்..நீங்கள் முன்பு கேட்ட மீன் கவிதைக்கு எழுதிய 'மீனும் மீனும் பேசுகின்றன' தலைப்பில் தான் அடுத்த தொடர் ஆரம்பமே.
என்னால் இயன்றவரை எழுதுகோலின் துணை கொண்டே வாழ்வின் எஞ்சிய பயணம் நீளும்.. அந்த நீண்ட நெடுந்தூர என் பயணத்தை கடக்க ஈகரையும் நீங்களுமாகிய அன்புள்ளங்கள் அனைவரும் தோள் கொடுப்பீர்களென்றே நம்புகிறேன்.. தோழர்களே..
மிக்க நன்றி என் அன்புள்ளங்களே.. அநேகம் நாளை வர இயலாது. மற்ற நாள் வருவேன்.. சந்திப்போம்.. இரவு வணக்கம்!
கண்டிப்பாக வித்யாசாகர் ,உங்கள் கவிதைகளை நமக்கு தாருங்கள்,நாம் ஆவலுடன் காத்து இருக்கின்றோம் ,
மீனும் மீனும் பேசி கொண்டன,தலைப்பு அருமையா இருக்கு ,அபப்டி என்ன தான் பேசும் அவை ,கண்டிப்பா சுவையா இருக்கும் உங்கள் கவிதைகள் வித்யாசாகர் ,உங்கள் பணி தொடரவும்,உங்களுடன் சேர்ந்தே பயணிக்கவும் ஈகரை நண்பர்கள் இப்பவே ரெடி வித்யாசாகர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
அன்பு தம்பியின் படங்கள் எத்தனை அழகு பாராட்டாமல் இருக்க முடியவில்லை மிக்க நன்றி கான்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
உன்னை அடைந்தப்
பின்னரே இரவின்
வெளிச்சங்கள் கூட -
ரகசியமாய் புரிந்தது;
உன்னை பிரிந்த
பின் தானே -
பகலில் கூட வாழ்வின்
இருள்கள் துளிர்கின்றன!
உண்மையில் பகலை தொட்டு
அடையாளம் கண்டுகொள்ளும்
என்னால் -
இரவை தான் நீயின்றி
தொடவே முடிவதில்லை;
ஆயினும் -
இப்போதெல்லாம்
இருபத்தி நான்கு மணிநேர
இருட்டில் தான் வாழ்கிறேன் நான்
உன் - பிரிவுக்குப்பின் என்பது
உனக்கும் எனக்குமே புரியும்!!
--------------------------------------
பிரிவுக்குப் பின்
பின்னரே இரவின்
வெளிச்சங்கள் கூட -
ரகசியமாய் புரிந்தது;
உன்னை பிரிந்த
பின் தானே -
பகலில் கூட வாழ்வின்
இருள்கள் துளிர்கின்றன!
உண்மையில் பகலை தொட்டு
அடையாளம் கண்டுகொள்ளும்
என்னால் -
இரவை தான் நீயின்றி
தொடவே முடிவதில்லை;
ஆயினும் -
இப்போதெல்லாம்
இருபத்தி நான்கு மணிநேர
இருட்டில் தான் வாழ்கிறேன் நான்
உன் - பிரிவுக்குப்பின் என்பது
உனக்கும் எனக்குமே புரியும்!!
--------------------------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
நீயும் நானும்
தெருவில் நடக்கையில் -
நீ என் கை பிடித்து வருவாய்,
உள்ளுக்குள்ளே -
ஆயிரம் தேவதைகள் கூட
நடப்பது போல் உணர்வேன்;
இங்கும் நான்
தனியே நடக்கையில்
நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து
என் கை பிடித்துக் இழுக்கிறாய்;
நான் திரும்பிப் பார்ப்பேன் -
நீ மட்டும் தெரிவதேயில்லை!
-------------------------------------
பிரிவுக்குப் பின்
தெருவில் நடக்கையில் -
நீ என் கை பிடித்து வருவாய்,
உள்ளுக்குள்ளே -
ஆயிரம் தேவதைகள் கூட
நடப்பது போல் உணர்வேன்;
இங்கும் நான்
தனியே நடக்கையில்
நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து
என் கை பிடித்துக் இழுக்கிறாய்;
நான் திரும்பிப் பார்ப்பேன் -
நீ மட்டும் தெரிவதேயில்லை!
-------------------------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
எத்தனையோ
பூக்களுக்கு மத்தியில்
சிரிக்கும்
ஏதோ ஒரு
அதிசய பூவிலிருந்து தான்
துவங்குகிறது
அத்தனை ஆண்களின்
வாழ்க்கையும்;
எனக்கும் நீ
அப்படித் தான் -
இடையே சற்று
பிரிவென்னும் முட்களோடு!
--------------------------------
பிரிவுக்குப் பின்
பூக்களுக்கு மத்தியில்
சிரிக்கும்
ஏதோ ஒரு
அதிசய பூவிலிருந்து தான்
துவங்குகிறது
அத்தனை ஆண்களின்
வாழ்க்கையும்;
எனக்கும் நீ
அப்படித் தான் -
இடையே சற்று
பிரிவென்னும் முட்களோடு!
--------------------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
வித்யாசாகர் wrote:ஆயினும் -
இப்போதெல்லாம்
இருபத்தி நான்கு மணிநேர
இருட்டில் தான் வாழ்கிறேன் நான்
உன் - பிரிவுக்குப்பின் என்பது
உனக்கும் எனக்குமே புரியும்!!
--------------------------------------
பிரிவுக்குப் பின்
மிக அருமையான கவிதை வித்யா , உங்கள் கவி திறனக்கு நான் தலை வண்ங்குகின்றேன்.
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 23 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)
Page 23 of 24 • 1 ... 13 ... 22, 23, 24
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
Page 23 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|