Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
+16
jegha
Manik
mdkhan
செல்.வி
Chocy
ஈழமகன்
VIJAY
பிரகாஸ்
ksyed_86
thesa
kirupairajah
மீனு
Tamilzhan
ரூபன்
சிவா
வித்யாசாகர்
20 posters
Page 21 of 24
Page 21 of 24 • 1 ... 12 ... 20, 21, 22, 23, 24
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
First topic message reminder :
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
Last edited by வித்யாசாகர் on Sat Nov 14, 2009 5:40 pm; edited 10 times in total
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
நீ -
என்னோடில்லாத
கணங்களில் -
மரணம் வந்தென்னை
பாதி மென்று விடுகையில்,
தடுத்துக் காப்பாற்றி
விடுகிறது;
நீ -
எப்பொழுதேனும்
அனுப்பும் கடிதம்!
--------------------------------
பிரிவுக்குப் பின்
என்னோடில்லாத
கணங்களில் -
மரணம் வந்தென்னை
பாதி மென்று விடுகையில்,
தடுத்துக் காப்பாற்றி
விடுகிறது;
நீ -
எப்பொழுதேனும்
அனுப்பும் கடிதம்!
--------------------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
உனை விட்டுப் பிரிந்து
வருடம் ஒன்றை
கடந்த பின்பும் -
இன்று என் சட்டையை
கழற்றினாலும்
அங்கங்கு சற்று -
முகர்ந்துக் கொள்வேன்;
எங்கேனும் உன் வாசம்
மிச்சமிருந்து விடாதா!!
-------------------------------
பிரிவுக்குப் பின்
வருடம் ஒன்றை
கடந்த பின்பும் -
இன்று என் சட்டையை
கழற்றினாலும்
அங்கங்கு சற்று -
முகர்ந்துக் கொள்வேன்;
எங்கேனும் உன் வாசம்
மிச்சமிருந்து விடாதா!!
-------------------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
வித்யாசாகர் wrote:உனை விட்டுப் பிரிந்து
வருடம் ஒன்றை
கடந்த பின்பும் -
இன்று என் சட்டையை
கழற்றினாலும்
அங்கங்கு சற்று -
முகர்ந்துக் கொள்வேன்;
எங்கேனும் உன் வாசம்
மிச்சமிருந்து விடாதா!!
-------------------------------
பிரிவுக்குப் பின்
இது உண்ம
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
இப்பொழுதெல்லாம்
நான் -
தனியாகத் தான் -
இருக்கிறேன்;
ஆம்! நீயில்லாத
உலகத்தோடு நான்
பேசுவதேயில்லை!!
--------------------------
பிரிவுக்குப் பின்
நான் -
தனியாகத் தான் -
இருக்கிறேன்;
ஆம்! நீயில்லாத
உலகத்தோடு நான்
பேசுவதேயில்லை!!
--------------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
வித்யாசாகர் wrote:இப்பொழுதெல்லாம்
நான் -
தனியாகத் தான் -
இருக்கிறேன்;
ஆம்! நீயில்லாத
உலகத்தோடு நான்
பேசுவதேயில்லை!!
--------------------------
பிரிவுக்குப் பின்
மனதிற்குள் பதித்தப் பின் நீ
எந்த திசையில் இருந்தாலும்
உன் இருப்பு நான் அறிவேன்
அங்கே நானும் இருப்பேன்
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
அருமை அபி.. மிக்க நன்றிகள்.. தமிழன்பரே..
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
பிரிவுக்குப் பின்னின் இகடைசி வாரம்.. தோழர்களே.. பதிந்து விட்டு முடித்து விடுவோமா.. ? படிக்க ஆவலாக இருக்கிறீர்களா...?
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
யாரும் கவிதை படிக்கும் ஆர்வத்தில் இல்லையா.. தோழர்களே..
இந்த பிரிவுக்குப் பின்னின் மொத்தக் கவிதைகளும் விரைவில் புத்தகமாய் வரவுள்ளது.. பல சிறிய கவிதைகளும் இதோடு வரும்.. ஆயினும் நீண்ட கவிதையின் கடைசி கவிதை பதிவிது.. பத்தாவது வாரம்
இந்த பிரிவுக்குப் பின்னின் மொத்தக் கவிதைகளும் விரைவில் புத்தகமாய் வரவுள்ளது.. பல சிறிய கவிதைகளும் இதோடு வரும்.. ஆயினும் நீண்ட கவிதையின் கடைசி கவிதை பதிவிது.. பத்தாவது வாரம்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
மீனு wrote:வணக்கம் வித்யாசாகர் , நலமா ? இப்போவெல்லாம் ஈகரைல இருப்பது குறைவாகவே உள்ளதே
வந்து கொண்டு தானிருக்கிறேன் மீனு.. வேலை சற்று அதிகமாகி விட்டது மீனு. தவிர.. முன்பு போல் நம் கவிதைகளை உங்களை ஒருசிலரை தவிர எல்லோரும் படிப்பதில்லையோ என ஒரு வருத்தம் வருகிறது மீனு. மேலே பாருங்கள் எத்தனை முறை கேட்டுள்ளேன் யாரும் இன்னும் பார்கவே இல்லை போல். கிடைக்கும் நேரங்களில் என் அன்புள்ளங்கள் காத்திருக்குமே என்று தான் ஓடோடி வருகிறேன்.. ஆயினும் வேலையும் அதிகம்.. அடுத்த வாரத்திற்கு பிறகு சற்று இலகுவாகும்.. மீனு..
இயன்றவரை ஈகரைகான என் வருகை இருந்துக் கொண்டே தானிருக்கும்.. பின்னூட்டம் அத்தனை இட முடிவதில்லை. கவிதைகள் மட்டும் இடுகிறேன்..
ஈகரை என் அன்புக்குரிய இடம். அன்புக்குரியவர்கள் புழங்குமிடம்.. அந்த அன்பிருக்கும் வரை வந்துக் கொண்டே இருப்பேன்..
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
வித்யாசாகர் ,உங்கள் கவிதைகளை முடித்து விடாதீர்கள் . நமக்கு உங்கள் கவிதைகள் என்றால் ரொம்ப இஷ்டம்.. நாம் படிக்க ஆவலாக உள்ளோம் ,உங்கள் கவிகளை நமக்கு தாருங்கள் கண்டிப்பாக.. பிரிவுக்கு பின் கவிதைகள்..நம் மனசை பிழிய வைத்த கவிதைகள்..பலர் தங்கள் மனைவியரை பிரிந்து சம்பாதிப்பதத்காக ,,அவர்கள் அருகாமையை விட்டு தனியே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் மன நிலைய அழகா தந்தது,நம்மையும் கலங்க கவலை கொள்ள வைத்தது..அத்தனை உயிருள்ள கவிதைகள்.. உங்கள் பிரிவுக்கு பின் கவிதைகள் ....
பிரிவு என்பது எத்தனை மன வேதனைய தரும் என்பதை எல்லோரும் அறிவோம்.. தற்காலிக பிரிவு ,என்றோ ஒரு நாள் மீண்டும் பார்ப்போம் என்ற நினைப்பிலேயே ,ஒவொரு நாளையும் கடக்கும் மனிதர்கள் எத்தனை உள்ளனர் உலகில்..சிலரை வாழ் நாளில் இனி பார்க்கவே முடியாது என்ற நிலைமை எப்படி இருக்கும்..
மீனுவுக்காக ஒரு கவிதை வேணும் வித்யாசாகர் ,நமக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு நண்பரை..இனி வாழ் நாளில் பார்க்கவே கிடைக்காது (அவர் இறந்தால் ) என்ற மன நிலையை கருத்தாக கொண்ட ஒரு கவிதை வேணும்..முடிந்தால் ஈகரைல போடுங்கள்..இப்போது வேண்டாம்.. நான் சொல்ற போது..
இப்பொழுதெல்லாம்
நான் -
தனியாகத் தான் -
இருக்கிறேன்;
ஆம்! நீயில்லாத
உலகத்தோடு நான்
பேசுவதேயில்லை!!
அன்புடன் மீனு
பிரிவு என்பது எத்தனை மன வேதனைய தரும் என்பதை எல்லோரும் அறிவோம்.. தற்காலிக பிரிவு ,என்றோ ஒரு நாள் மீண்டும் பார்ப்போம் என்ற நினைப்பிலேயே ,ஒவொரு நாளையும் கடக்கும் மனிதர்கள் எத்தனை உள்ளனர் உலகில்..சிலரை வாழ் நாளில் இனி பார்க்கவே முடியாது என்ற நிலைமை எப்படி இருக்கும்..
மீனுவுக்காக ஒரு கவிதை வேணும் வித்யாசாகர் ,நமக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு நண்பரை..இனி வாழ் நாளில் பார்க்கவே கிடைக்காது (அவர் இறந்தால் ) என்ற மன நிலையை கருத்தாக கொண்ட ஒரு கவிதை வேணும்..முடிந்தால் ஈகரைல போடுங்கள்..இப்போது வேண்டாம்.. நான் சொல்ற போது..
இப்பொழுதெல்லாம்
நான் -
தனியாகத் தான் -
இருக்கிறேன்;
ஆம்! நீயில்லாத
உலகத்தோடு நான்
பேசுவதேயில்லை!!
அன்புடன் மீனு
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 21 of 24 • 1 ... 12 ... 20, 21, 22, 23, 24
Similar topics
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
Page 21 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|