Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
+16
jegha
Manik
mdkhan
செல்.வி
Chocy
ஈழமகன்
VIJAY
பிரகாஸ்
ksyed_86
thesa
kirupairajah
மீனு
Tamilzhan
ரூபன்
சிவா
வித்யாசாகர்
20 posters
Page 18 of 24
Page 18 of 24 • 1 ... 10 ... 17, 18, 19 ... 24
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
First topic message reminder :
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
Last edited by வித்யாசாகர் on Sat Nov 14, 2009 5:40 pm; edited 10 times in total
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
என் உயிரில்
முள் குத்தியதாய்
உணர்ந்த பொழுதே
நினைத்தேன்;
நீதான் அங்கு
அழுகிறாய் என்று,
எட்டித் -
துடைப்பதற்குத்
தான் -
இந்தியாவும் குவைத்தும்
அருகருகில் இல்லையே!!
-------------------------
பிரிவுக்குப் பின்
முள் குத்தியதாய்
உணர்ந்த பொழுதே
நினைத்தேன்;
நீதான் அங்கு
அழுகிறாய் என்று,
எட்டித் -
துடைப்பதற்குத்
தான் -
இந்தியாவும் குவைத்தும்
அருகருகில் இல்லையே!!
-------------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
வெகு நாட்களுக்குப்
பிறகு -
ஒரு சின்ன -
மழைத் துளியில்
உலகம் நனைந்த
சந்தோஷம்;
நீ இன்று
குலுங்கி குலுங்கி
சிரித்ததை
தொலைபேசியில் கேட்டேன்!!
------------------------------
பிரிவுக்குப் பின்
பிறகு -
ஒரு சின்ன -
மழைத் துளியில்
உலகம் நனைந்த
சந்தோஷம்;
நீ இன்று
குலுங்கி குலுங்கி
சிரித்ததை
தொலைபேசியில் கேட்டேன்!!
------------------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
அத்தனை வரிகளும் இனிமை.உங்கள் வரிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் .
நன்றி.
ஜெகா from .dubai
நன்றி.
ஜெகா from .dubai
jegha- புதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 28/06/2009
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
பிரிவுக்கு பின் ..ஏழு ,, கவிதை படித்தேன் கலங்கினேன் ,, இப்படித்தான் ..கணவனை விட்டு பிரியும் மனைவியின் ,,மன நிலைமை..அதே போல் கணவனை விட்டு பிரியும் மனைவியின் மன நிலைமையும்,,இருக்குமா.. ,,இதை படிக்கும் போது நமக்கும் வலிக்கிறதே வித்யாசாகர் ,,, தங்கள் இருவரின் உயிரும் சேர்ந்து உருவாகும் ,,புது ஜீவன் ,,உலகத்தில் ஜனனிக்கும் போது,,கணவன் பக்கத்தில் இல்லை என்னும் போது வலி அதிகரிக்குமே.. எவளவு அழகா கவிதையில் சொல்லி இருக்கிறது ,,மன வலிகளை...பாராட்டுக்கள் வித்யாசாகர் ,,
அடுத்து வந்த அனைத்து கவிதைகளுமே ,,அருமை..பிரிவை உணர்த்தும் ..வலியுள்ள கவிதைகள் வித்யாசாகர் ,,பாராட்டுக்கள்,,நன்றிகள்.. நீண்ட நாளுக்கு அப்பறம் நமக்கு கவிதை விருந்து படைத்து ,,நம்மை சந்தோசப் படுத்தி இருக்கின்றீர்கள்..வித்யாசாகர் ,,அடிக்கடி வாங்க ஈகரை..,,
அன்புடன் அன்பு மீனு
உனக்கும் எனக்குமிடையே
குவைத்தும்
இந்தியாவுமாய்
எத்தனை பெரிய தூரம்
அடுத்து வந்த அனைத்து கவிதைகளுமே ,,அருமை..பிரிவை உணர்த்தும் ..வலியுள்ள கவிதைகள் வித்யாசாகர் ,,பாராட்டுக்கள்,,நன்றிகள்.. நீண்ட நாளுக்கு அப்பறம் நமக்கு கவிதை விருந்து படைத்து ,,நம்மை சந்தோசப் படுத்தி இருக்கின்றீர்கள்..வித்யாசாகர் ,,அடிக்கடி வாங்க ஈகரை..,,
அன்புடன் அன்பு மீனு
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 18 154550](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/154550.gif)
உனக்கும் எனக்குமிடையே
குவைத்தும்
இந்தியாவுமாய்
எத்தனை பெரிய தூரம்
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 18 440806](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
இங்கு நான்
கடக்கும் -
ஒவ்வொரு கணமும்
நீயில்லாத சொர்கத்தை
இழக்கும் -
ஒவ்வொரு -
துளிகள் என்பதை
யாரறிவார்!!
சிலநாள் வராவிட்டாலும் ஒரே நாளில் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டீர்கள் அண்ணா
கடக்கும் -
ஒவ்வொரு கணமும்
நீயில்லாத சொர்கத்தை
இழக்கும் -
ஒவ்வொரு -
துளிகள் என்பதை
யாரறிவார்!!
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 18 599303](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 18 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 18 942](/users/1813/71/41/02/smiles/942.gif)
சிலநாள் வராவிட்டாலும் ஒரே நாளில் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டீர்கள் அண்ணா
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
திருமணம் கழிந்த பின் வானுர்தியில் மனையியை விட்டு பயணிக்கும்பொழுது, அந்த 6 மணி நேரம் வானுர்தியின் கதவை திறந்து குதித்துவிடலாம் என்று மனதில் தோன்றும்.
ramesh.vait- தளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
ramesh.vait wrote:திருமணம் கழிந்த பின் வானுர்தியில் மனையியை விட்டு பயணிக்கும்பொழுது, அந்த 6 மணி நேரம் வானுர்தியின் கதவை திறந்து குதித்துவிடலாம் என்று மனதில் தோன்றும்.
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 18 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 18 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 18 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
ஆம் தோழர்களே! நம் உறவுகளையும், தாயகத்தையும் விட்டு
பிழைக்க வேறு வழியின்றி வந்து கிடக்கும் - நம்மால்
இத் தேசங்களில் சம்பாரிக்கப் படும் பணத்திற்கிடையே
நம் உறவுகளை தேடி வழியும் கண்ணீர் இனிப்பதில்லை தான்!
பிழைக்க வேறு வழியின்றி வந்து கிடக்கும் - நம்மால்
இத் தேசங்களில் சம்பாரிக்கப் படும் பணத்திற்கிடையே
நம் உறவுகளை தேடி வழியும் கண்ணீர் இனிப்பதில்லை தான்!
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
http://www.toofiles.com/en/oip/audios/mp3/1122_abroadkavithai.htmlவித்யாசாகர் wrote:ஆம் தோழர்களே! நம் உறவுகளையும், தாயகத்தையும் விட்டு
பிழைக்க வேறு வழியின்றி வந்து கிடக்கும் - நம்மால்
இத் தேசங்களில் சம்பாரிக்கப் படும் பணத்திற்கிடையே
நம் உறவுகளை தேடி வழியும் கண்ணீர் இனிப்பதில்லை தான்!
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
http://www.toofiles.com/en/oip/audios/mp3/1122_abroadkavithai.html[/quote[/url]]ABIRAMI M wrote:[url=http://www.toofiles.com/en/oip/audios/mp3/1122_abroadkavithai.htmlவித்யாசாகர் wrote:ஆம் தோழர்களே! நம் உறவுகளையும், தாயகத்தையும் விட்டு
பிழைக்க வேறு வழியின்றி வந்து கிடக்கும் - நம்மால்
இத் தேசங்களில் சம்பாரிக்கப் படும் பணத்திற்கிடையே
நம் உறவுகளை தேடி வழியும் கண்ணீர் இனிப்பதில்லை தான்!
வெளிநாட்டு வாசிகளின் மிக அழுத்தமான பதிவுகளை ஒலிக்குள் கரைத்து பதிந்திருக்கிறார் நம் இனிய தோழி அபி.. யாரும் கேட்க தவறி விடாதீர்கள் தோழர்களே..
இதோ..http://www.toofiles.com/en/oip/audios/mp3/1122_abroadkavithai.html
மிக்க நன்றி அபி!
Page 18 of 24 • 1 ... 10 ... 17, 18, 19 ... 24
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
Page 18 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|