புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm
by heezulia Yesterday at 7:50 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:29 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:22 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:50 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:01 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:42 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:25 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 6:22 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 4:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 4:05 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:03 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 4:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 1:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
Page 17 of 24 •
Page 17 of 24 • 1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24
First topic message reminder :
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
பிரிவுக்குப் பின் - (7)
நான் -
வெளிநாடு வந்து
சில வருடங்கள் ஆகிறது
இம்முறை -
திருமணக் கனவோடு
ஊர் செல்கிறேன்..
ஊரில் எனக்கென்று
முன்னதாகனவே
பெண் பார்த்து வைக்கப் பட்டுள்ளது.
முதன் முதலாய்..
நானும் அவளும் சந்திக்கிறோம்
இன்றெனக்கு நிச்சயதார்த்தம்.
அடுத்த சில தினங்களில்
திருமணமும் முடிய..
காதல் பறவைகளை போல்
வாழ்வைத் துவங்கினோம்.
வாழ்க்கை சில தினங்கள்
சில்லறை பட்டாசுகளாய்
சந்தோசத்தில் வெடித்து ஓய்ந்துவிட...
காலம் -
கைகடிக்க ஆரம்பிக்கிறது!
பணத் தட்டுப் பாடு நிலவுகிறது..
கடன்கள் ஆங்காங்கே
முளைவிட்டிருப்பது தெரிகிறது..
மீண்டும் அனைத்து அனுபவ -
நற்-சான்றிதழ்களையும்
கையில் சுமந்துக் கொண்டு
மன அழுத்தத்தோடு -
வெளிநாட்டிற்கனுப்பும் படிகளில்
ஏறி இறங்குகிறேன்..
திடீரென ஒருநாள் -
'விசா வந்துவிட்டதாம்..'
காலண்டரை கிழித்து விட்டுப்
பார்கிறேன் - மனம் வலிக்கிறது..
இத்தனை வருடம்
மனதில் சுமந்த கனவுகளெல்லாம்
ஏக்கங்களாய் என் முன்
பல்லிளித்துக் காட்டியது..
வெறும் -
நாட்கள் அளவில் தானா
நம் வாழ்க்கையென -
கவலை கொள்கிறது மனம்..
மனைவி கலங்கிய கண்களோடு
நிற்கிறாள்,
திருமண வாசமெல்லாம்
அவளுடைய கண்ணீரில் கரைந்து போக..
கையசைத்து விட்டு -
விமானமேருகிறேன்!
நாட்களை விழுங்கிவிட்டு
தொலைபேசியில் வருகிறது செய்தி
மனைவி அம்மாவாகிறாளாம்!
நான் அப்பாவாகிவிட்ட
சந்தோசத்தை -
தொலைபேசியில் என் மனைவியிடம்
எப்படி காட்ட???
'இறந்து பிழைத்தேன் என்கிறாள்' அவளாக.
என்னால் 'எப்படி இருக்கிறாய்' என்று கூட
கேட்கமுடிய வில்லை-
சற்று தாமதித்து..
மவுனத்தில் மாத சம்பளம்
வேகமாய் கரைகிறதே என்ற அச்சத்துடன்
'உடம்பை பார்த்துக் கொள்ளலம்மா' என்கிறேன்..
அவள் 'எப்பொழுது வருவீங்க'
என்கிறாள்..
இப்போ தானே வந்தேனென்று என்னால்
சொல்லமுடியாவில்லை..
'உடம்பை பார்த்துக் கொள்ளம்மா' என்கிறேன்
'குழந்தையை பற்றி கேட்கவே இல்லையே' என்றாள்
'சொல் சொல்
எப்படி இருக்கிறது நம் குழந்தை' என்கிறேன்..
நம்மை போலவே இருக்கிறதென்கிறாள்.
நான் தொலைபேசியில் -
எச்சரிக்கை செய்ய வரும் - 'பணம்
தீந்து விட்டதன்' சிற்ரொளியின் சப்தம் கேட்டு
'அச்சச்சோ போன்கார்டு முடிந்துவிடும்
நான் பிறகு பேசுகிறேன்' என்றேன்
அவள் 'கார்டு போகட்டும்..
பணம் போகட்டும்...
தயவுசெய்து வீட்டுக்கு வந்துவிடுங்கள்' என்கிறாள்
'எனக்கும் வரத் தான் ஆசை
வந்துவிடட்டுமா' என்கிறேன் நான்
அவள் 'என்னால் முடியலீங்க' என்று
சொல்லிவிட்டு விசும்புகிறாள்..
'எது அவளால் முடியவில்லை' என்றெழும்
கேள்விகளின் பாரத்தை -
என்னால் தாங்க இயலாமல்
'எத்தனை மணிக்கு
குழந்தை பிறந்தது என்கிறேன்..
அவள் -
'இத்தனை மணிக்கு' என்கிறாள்..
என்ன குழந்தை என்று கூட
கேட்கத் தோன்றாமல் -
அந்த கணம் மட்டும் எனக்குள் வலித்தது..
கண்களை துடைத்துக் கொண்டு
'சரி உடம்பை பார்த்துக் கொள்' என்கிறேன்
'அழுகிறீர்களா' என்றாள்
'இல்லை தனியாக கஷ்டப்
பட்டிருப்பாயே' என்றேன்
'அதான் சொன்னேனே -
செத்துப் பிழைத்தேனென்று' என்கிறாள்
என்னால் அடக்கமுடியவில்லை
விரைவில் வந்துவிடுவேனென்று சொல்வதற்குள்.....
என் வார்த்தை தடுமாறும்
உதறலை புரிந்துக் கொண்டு -
ஓ..வென கத்தி அழுகிறாள் என் மனைவி!
என்னால் -
ஆறுதல் சொல்ல முடியாமலேயே
தொலைபேசியில் பணம் தீர்ந்து போய்
இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.
இங்கு நானும் - அங்கு அவளும்
அழுகிறோம்..
இடையே.. யுள்ள -
பல்லாயிரக் கணக்கான மயில்களும்
எங்களை கேள்வி கேட்டது -
ஏனிந்த வாழ்க்கை என்று!!
--------------------------------------------
வித்யாசாகர்
நான் -
வெளிநாடு வந்து
சில வருடங்கள் ஆகிறது
இம்முறை -
திருமணக் கனவோடு
ஊர் செல்கிறேன்..
ஊரில் எனக்கென்று
முன்னதாகனவே
பெண் பார்த்து வைக்கப் பட்டுள்ளது.
முதன் முதலாய்..
நானும் அவளும் சந்திக்கிறோம்
இன்றெனக்கு நிச்சயதார்த்தம்.
அடுத்த சில தினங்களில்
திருமணமும் முடிய..
காதல் பறவைகளை போல்
வாழ்வைத் துவங்கினோம்.
வாழ்க்கை சில தினங்கள்
சில்லறை பட்டாசுகளாய்
சந்தோசத்தில் வெடித்து ஓய்ந்துவிட...
காலம் -
கைகடிக்க ஆரம்பிக்கிறது!
பணத் தட்டுப் பாடு நிலவுகிறது..
கடன்கள் ஆங்காங்கே
முளைவிட்டிருப்பது தெரிகிறது..
மீண்டும் அனைத்து அனுபவ -
நற்-சான்றிதழ்களையும்
கையில் சுமந்துக் கொண்டு
மன அழுத்தத்தோடு -
வெளிநாட்டிற்கனுப்பும் படிகளில்
ஏறி இறங்குகிறேன்..
திடீரென ஒருநாள் -
'விசா வந்துவிட்டதாம்..'
காலண்டரை கிழித்து விட்டுப்
பார்கிறேன் - மனம் வலிக்கிறது..
இத்தனை வருடம்
மனதில் சுமந்த கனவுகளெல்லாம்
ஏக்கங்களாய் என் முன்
பல்லிளித்துக் காட்டியது..
வெறும் -
நாட்கள் அளவில் தானா
நம் வாழ்க்கையென -
கவலை கொள்கிறது மனம்..
மனைவி கலங்கிய கண்களோடு
நிற்கிறாள்,
திருமண வாசமெல்லாம்
அவளுடைய கண்ணீரில் கரைந்து போக..
கையசைத்து விட்டு -
விமானமேருகிறேன்!
நாட்களை விழுங்கிவிட்டு
தொலைபேசியில் வருகிறது செய்தி
மனைவி அம்மாவாகிறாளாம்!
நான் அப்பாவாகிவிட்ட
சந்தோசத்தை -
தொலைபேசியில் என் மனைவியிடம்
எப்படி காட்ட???
'இறந்து பிழைத்தேன் என்கிறாள்' அவளாக.
என்னால் 'எப்படி இருக்கிறாய்' என்று கூட
கேட்கமுடிய வில்லை-
சற்று தாமதித்து..
மவுனத்தில் மாத சம்பளம்
வேகமாய் கரைகிறதே என்ற அச்சத்துடன்
'உடம்பை பார்த்துக் கொள்ளலம்மா' என்கிறேன்..
அவள் 'எப்பொழுது வருவீங்க'
என்கிறாள்..
இப்போ தானே வந்தேனென்று என்னால்
சொல்லமுடியாவில்லை..
'உடம்பை பார்த்துக் கொள்ளம்மா' என்கிறேன்
'குழந்தையை பற்றி கேட்கவே இல்லையே' என்றாள்
'சொல் சொல்
எப்படி இருக்கிறது நம் குழந்தை' என்கிறேன்..
நம்மை போலவே இருக்கிறதென்கிறாள்.
நான் தொலைபேசியில் -
எச்சரிக்கை செய்ய வரும் - 'பணம்
தீந்து விட்டதன்' சிற்ரொளியின் சப்தம் கேட்டு
'அச்சச்சோ போன்கார்டு முடிந்துவிடும்
நான் பிறகு பேசுகிறேன்' என்றேன்
அவள் 'கார்டு போகட்டும்..
பணம் போகட்டும்...
தயவுசெய்து வீட்டுக்கு வந்துவிடுங்கள்' என்கிறாள்
'எனக்கும் வரத் தான் ஆசை
வந்துவிடட்டுமா' என்கிறேன் நான்
அவள் 'என்னால் முடியலீங்க' என்று
சொல்லிவிட்டு விசும்புகிறாள்..
'எது அவளால் முடியவில்லை' என்றெழும்
கேள்விகளின் பாரத்தை -
என்னால் தாங்க இயலாமல்
'எத்தனை மணிக்கு
குழந்தை பிறந்தது என்கிறேன்..
அவள் -
'இத்தனை மணிக்கு' என்கிறாள்..
என்ன குழந்தை என்று கூட
கேட்கத் தோன்றாமல் -
அந்த கணம் மட்டும் எனக்குள் வலித்தது..
கண்களை துடைத்துக் கொண்டு
'சரி உடம்பை பார்த்துக் கொள்' என்கிறேன்
'அழுகிறீர்களா' என்றாள்
'இல்லை தனியாக கஷ்டப்
பட்டிருப்பாயே' என்றேன்
'அதான் சொன்னேனே -
செத்துப் பிழைத்தேனென்று' என்கிறாள்
என்னால் அடக்கமுடியவில்லை
விரைவில் வந்துவிடுவேனென்று சொல்வதற்குள்.....
என் வார்த்தை தடுமாறும்
உதறலை புரிந்துக் கொண்டு -
ஓ..வென கத்தி அழுகிறாள் என் மனைவி!
என்னால் -
ஆறுதல் சொல்ல முடியாமலேயே
தொலைபேசியில் பணம் தீர்ந்து போய்
இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.
இங்கு நானும் - அங்கு அவளும்
அழுகிறோம்..
இடையே.. யுள்ள -
பல்லாயிரக் கணக்கான மயில்களும்
எங்களை கேள்வி கேட்டது -
ஏனிந்த வாழ்க்கை என்று!!
--------------------------------------------
வித்யாசாகர்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
வித்யாசாகர் wrote:பிரிவுக்குப் பின் - (7)
இங்கு நானும் - அங்கு அவளும்
அழுகிறோம்..
இடையே.. யுள்ள -
பல்லாயிரக் கணக்கான மயில்களும்
எங்களை கேள்வி கேட்டது -
ஏனிந்த வாழ்க்கை என்று!!
பிரிவுத்துயருடன் மட்டுமில்லாது, பணம், தொழில், குடும்பம், ஆசைகள், எதிர்பார்ப்புக்கள் என்று அனைத்தையும் அற்புதமாக கவிதையாக வடித்துள்ளீர்கள். நன்றி வித்யாசாகர்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம் - Page 17 Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
நினைவின்
பயணங்கள் தான்
எங்கெங்கோ..
அதில் நீளும் பயணமாய்
நீயும் உன் பிரிவுகளும்;
வெறும் -
பயணமாக மட்டுமின்றி
உயிரின் இயக்கியை..
சிரிப்பின் அர்த்தங்களாய்..
வாழ்வின் அவசியமாய்..
வாழும் அர்த்தங்களுக்கு -
அவ்வப்போது சுகமும்
பிரிவின் வலியையும்
கற்பிப்பவளாய்
நீ.. நீ.. நீ மட்டுமே!!
----------------------------
பிரிவுக்குப் பின்
பயணங்கள் தான்
எங்கெங்கோ..
அதில் நீளும் பயணமாய்
நீயும் உன் பிரிவுகளும்;
வெறும் -
பயணமாக மட்டுமின்றி
உயிரின் இயக்கியை..
சிரிப்பின் அர்த்தங்களாய்..
வாழ்வின் அவசியமாய்..
வாழும் அர்த்தங்களுக்கு -
அவ்வப்போது சுகமும்
பிரிவின் வலியையும்
கற்பிப்பவளாய்
நீ.. நீ.. நீ மட்டுமே!!
----------------------------
பிரிவுக்குப் பின்
Page 17 of 24 • 1 ... 10 ... 16, 17, 18 ... 20 ... 24
Similar topics
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
» இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
» அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்
» சுமார் 2,500 கோடி பணக்கட்டுக்கள் மற்றும் தங்கம் மற்றும் வைரம் கைப்பற்றப்பட்டன
» ஆன்லைன் வெப் டுடோரியல் மற்றும் இண்டர்விஎவ்(interview) கேள்வி மற்றும் அதற்கான பதில்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 24
|
|