5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» இன்றைய மாலை பொழுது இன்பமாகட்டும் by T.N.Balasubramanian Today at 6:51 pm
» ரத்தக் கொதிப்புக்கு - வெந்தயம்
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 5:05 pm
» நகைச்சுவை - துக்ளக்
by ayyasamy ram Today at 4:42 pm
» கொரோனா- தற்காப்பு வழிமுறைகள்!
by ayyasamy ram Today at 4:33 pm
» நகைச்சுவை - இணையத்தில் சுட்டவை
by சக்தி18 Today at 4:32 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by சக்தி18 Today at 4:26 pm
» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
by ayyasamy ram Today at 4:25 pm
» தவறான முகப்பொலிவு சிகிச்சையால் ‘வீங்கிய முகம்’ : ரூ.1 கோடி கேட்டு நஷ்ட ஈடு நடிகை ரைசா வக்கீல் நோட்டீஸ்!
by சக்தி18 Today at 4:24 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by சக்தி18 Today at 4:21 pm
» மன அமைதிக்கு சில பாடல்கள்!
by ayyasamy ram Today at 4:19 pm
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
by சக்தி18 Today at 4:18 pm
» நடை பயிற்சி பலன்கள்
by ayyasamy ram Today at 4:18 pm
» ஜெயிச்ச எம்.எல்.ஏ-வ எப்படி காப்பாத்துவீங்க..!!
by சக்தி18 Today at 4:14 pm
» பிடித்த ஒற்றை வரி:-
by ayyasamy ram Today at 3:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:39 pm
» கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி
by T.N.Balasubramanian Today at 2:54 pm
» சென்னை வெல்லமே தித்திக்கும் 'ஹாட்ரிக்' வெற்றி
by T.N.Balasubramanian Today at 2:49 pm
» முருகனுக்கே கண்டம்...!
by ayyasamy ram Today at 1:21 pm
» பொண்ணு ஐஸ்வர்யா மாதிரி...!
by ayyasamy ram Today at 1:21 pm
» கடந்து வந்த ‘போதை’யை எண்ணிப் பார்க்கிறார்..!
by ayyasamy ram Today at 1:20 pm
» நிலவை ’முழுமதி’ன்னு சொல்லலாம், ஆனால்...!
by ayyasamy ram Today at 1:19 pm
» பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்...
by ayyasamy ram Today at 1:09 pm
» ஜானகியம்மா பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:07 pm
» மகாவீர் ஜெயந்தி- இறைச்சி கடைகள் மூடல்
by ayyasamy ram Today at 1:05 pm
» கள்ள நோட்டுகள் பறிமுதல்
by ayyasamy ram Today at 12:53 pm
» பிரம்மானந்த பைரவம் - கரோனாவுக்குவ சித்த மருந்து
by ayyasamy ram Today at 12:14 pm
» ’பஞ்ச்’சோந்தி பராக்!
by Dr.S.Soundarapandian Today at 10:56 am
» சாமி கும்பட 50% சரக்கு அடிக்க 100% அனுமதியாடா...!
by Dr.S.Soundarapandian Today at 10:27 am
» உலக இளையோர் குத்துச்சண்டை: 4 இந்திய வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
by Dr.S.Soundarapandian Today at 10:25 am
» தொடத் தொடத் தொல்காப்பியம்(511)
by Dr.S.Soundarapandian Today at 10:22 am
» தமிழகத்தில் 5 டிகிரி வெயில் அதிகரிக்கும்!
by ayyasamy ram Today at 9:10 am
» கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
by ayyasamy ram Today at 6:13 am
» கொரோனா தடுப்பூசிகளுடன் தப்பி சென்ற திருடன்; மீண்டும் அவற்றை திருப்பி கொடுத்த அதிசயம்
by ayyasamy ram Today at 6:11 am
» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» நாம் உபயோகித்த போனை மற்றவருக்கு கொடுப்பது பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Yesterday at 7:06 pm
» அறிவியலும் ஆன்மீகமும்
by சண்முகம்.ப Yesterday at 6:43 pm
» தெரிஞ்சவரைக்கும எழுது...!
by ayyasamy ram Yesterday at 5:43 pm
» சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:37 pm
» கரோனா பாதிப்பு நிலவரம்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கிரிக்கெட்- பெங்களூரை எதிர்கொள்ளும் ராஜஸ்தான்
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ரெம்டெசிவர் மருந்துக்கு அரசை அணுகலாம்
by ayyasamy ram Yesterday at 10:12 am
» ஆரோக்கிய டயட்
by ayyasamy ram Yesterday at 10:01 am
» ஓட்டு எண்ணும் மையங்களில் மர்மம்: கமல் புகார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:05 am
» கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்
by ayyasamy ram Yesterday at 5:35 am
» ’’இது என்னுடைய கடைசி குட்மார்னிங்காக இருக்கலாம்’’- கொரோனா பாதித்த மருத்துவரின் கடைசி பதிவு
by ayyasamy ram Wed Apr 21, 2021 9:36 pm
» செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுதலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி -
by சக்தி18 Wed Apr 21, 2021 9:01 pm
» சக பெண்களை வெறுக்கும் காரணம்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:39 pm
» சமுதாயத்திற்கு நாம் சொல்லும் கருத்துக்கள்…!
by ayyasamy ram Wed Apr 21, 2021 6:38 pm
Admins Online
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
Page 2 of 16
Page 2 of 16 • 1, 2, 3 ... 9 ... 16
பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
First topic message reminder :
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..,
தாய் திருநாட்டில் தன் மனைவியை விட்டுவிட்டு (தொழில் புருஷ லட்ச்சனமென) வெளிநாடுகளில் விதியென்று நினைத்து தன் மனைவி, குழந்தைகளை.. குடும்பத்தை பிரிந்து வந்து வாழும் ஒரு கணவனின்.., நம்மை போன்ற சக மனிதனின் வலி என்னவாயிருக்குமென்பதை "நீதியின் குரல் என்ற" தமிழிதழில் தொடர் கவிதையாக 10 மாதம் எழுதி வந்திருந்தேன். அக்கவிதைகளை நம் ஈகரையிலும் பதிவு செய்ய இருக்கிறேன்.
வாரம் ஒரு கவிதையென பத்து வாரங்கள் வரை வெளிவரும். இடை இடையே கொசுறுக் கவிதைகளோடு வெளிவரும். தங்கள் ஆதரவும் விமர்சனமும் தொடர்ந்து இருக்குமென நம்புகிறேன்.
தலைப்பு : "பிரிவுக்குப் பின்"
இக்கவிதைக்கான காரணம், நம்மோடு இருக்கும் உறவுகளின் அருமை இருக்கும் போதே புரிவதின் பேரில் குடும்பம் நலம்பெறும் என்பதால்.
வெறும், மனைவி.. கொஞ்சம் குழந்தைகள்.. கொஞ்சம் தேசமென, தன் அன்பை பிரிந்ததின் வலியது.
என் மனைவி செல்லம்மா பிரசவத்திற்கென தாயகம் சென்றிருக்கையில் வலித்து வலித்து எழுதியது..
வரும் வெள்ளியிலிருந்து ஈகரையில் காணுங்கள்.
உங்களின் ஆஹா தான் என் எழுத்துக்களை கவிதையாக்கும், தவறிருப்பின் தெரிவிப்பதும், நன்றாக இருப்பின் உற்சாகப் படுத்துவதுமான விமர்சனம் தான் என்னைப் போன்றோரை நல்ல கவிஞர்களாக வைத்திருக்குமென்பதை தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்.
அதற்கும் முன் என் சிரந்தாழ்ந்த நன்றிகளும் வணக்கமும் ஈகரைக்கு உரித்தாகட்டும்!
மனமின்றி.. விடைபெறுகிறேன்!
Last edited by வித்யாசாகர் on Sat Nov 14, 2009 5:40 pm; edited 10 times in total
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
வாழ்வின்
அத்தனைத்
துயரத்திற்கு
மத்தியிலும்;
எப்படி இனிக்கிறதோ
உன் முத்தம்!
----------------------
பிரிவுக்குப் பின்
அத்தனைத்
துயரத்திற்கு
மத்தியிலும்;
எப்படி இனிக்கிறதோ
உன் முத்தம்!
----------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
நெடுந்தூர
பயணத்திற்குப்
பின்னும் -
உன்னைவிட்டு நான்
பிரியவேயில்லை;
சிரிக்கிறார்கள் சிலர்
நான் -
சொல்வதை கேட்டு!
----------------------
பிரிவுக்குப் பின்
பயணத்திற்குப்
பின்னும் -
உன்னைவிட்டு நான்
பிரியவேயில்லை;
சிரிக்கிறார்கள் சிலர்
நான் -
சொல்வதை கேட்டு!
----------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
நாட்கள்
பல கடந்த பின்பும்
நான் மட்டும் -
அங்கேயே நிற்கிறேன்;
உன்னை-
விட்டுப் பிரிந்த
அந்த -
கடைசி நொடிகளில்!!
----------------------
பிரிவுக்குப் பின்
பல கடந்த பின்பும்
நான் மட்டும் -
அங்கேயே நிற்கிறேன்;
உன்னை-
விட்டுப் பிரிந்த
அந்த -
கடைசி நொடிகளில்!!
----------------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
வாழ்வின்
அத்தனைத்
துயரத்திற்கு
மத்தியிலும்;
எப்படி இனிக்கிறதோ
உன் முத்தம்!
நெடுந்தூர
பயணத்திற்குப்
பின்னும் -
உன்னைவிட்டு நான்
பிரியவேயில்லை;
சிரிக்கிறார்கள் சிலர்
நான் -
சொல்வதை கேட்டு!
அகா என்ன அருமையான வரிகள் அப்படியே நெஞ்சை உருக்கும் உண்மை வரிகள்
அத்தனைத்
துயரத்திற்கு
மத்தியிலும்;
எப்படி இனிக்கிறதோ
உன் முத்தம்!
நெடுந்தூர
பயணத்திற்குப்
பின்னும் -
உன்னைவிட்டு நான்
பிரியவேயில்லை;
சிரிக்கிறார்கள் சிலர்
நான் -
சொல்வதை கேட்டு!
அகா என்ன அருமையான வரிகள் அப்படியே நெஞ்சை உருக்கும் உண்மை வரிகள்

Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
என்னால் கத்தி அழவும் முடியாமல்
பேசவும் முடியாமல் -
'எங்கு என் விசும்பலின்
சப்தம் -
என் மனைவிக்குக் கேட்டுவிடுமோ' என்ற
படபடப்பில் -
அலைபேசியின் இணைப்பைத்
துண்டித்துவிட்டேன்.
பிரிவு ..உனக்கும் எனக்கும் தான்..
நம் மனசுக்கு இல்லை..
((இது உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ))
அருமை நணபரே ..கவிதை அருமை..அதில் உங்கள் மனம் பட்ட வேதனை கவிதை வரிகள் படிக்கும் போதே உணர முடிகின்றதே.. இது உங்கள் மனைவிக்கான கவிதை..அழகான..மனதை கொஞ்சம் பிழியும் கவிதை.. இந்த கவிதை உங்கள் மனைவி படிக்கும் போது உங்கள் பிரிவால் தான் பட்ட வலியை மறந்து தன கணவன் பட்டிருக்கும் வலியை உணர்ந்து துடித்து இருப்பார்கள்.. நன்றிகள் வித்யாசாகர் அவர்களே.. உங்களை நான் அண்ணா என்றோ சார் என்றோ என்றைக்குமே அழைக்கவில்லை ..எதனால் தெர்யுமா.. கவிஜர்களை பெயர் சொல்லித்தான் அழைக்கணும்.. அவர்கள் மற்றவர்களை விட தனித்துவமானவர்கள் என்பது என் எண்ணம்... உங்கள் பெயர் உலகறிய வாழ்த்துகிறேன்
(அன்புடன்) மீனு
பேசவும் முடியாமல் -
'எங்கு என் விசும்பலின்
சப்தம் -
என் மனைவிக்குக் கேட்டுவிடுமோ' என்ற
படபடப்பில் -
அலைபேசியின் இணைப்பைத்
துண்டித்துவிட்டேன்.

பிரிவு ..உனக்கும் எனக்கும் தான்..
நம் மனசுக்கு இல்லை..

((இது உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ))
அருமை நணபரே ..கவிதை அருமை..அதில் உங்கள் மனம் பட்ட வேதனை கவிதை வரிகள் படிக்கும் போதே உணர முடிகின்றதே.. இது உங்கள் மனைவிக்கான கவிதை..அழகான..மனதை கொஞ்சம் பிழியும் கவிதை.. இந்த கவிதை உங்கள் மனைவி படிக்கும் போது உங்கள் பிரிவால் தான் பட்ட வலியை மறந்து தன கணவன் பட்டிருக்கும் வலியை உணர்ந்து துடித்து இருப்பார்கள்.. நன்றிகள் வித்யாசாகர் அவர்களே.. உங்களை நான் அண்ணா என்றோ சார் என்றோ என்றைக்குமே அழைக்கவில்லை ..எதனால் தெர்யுமா.. கவிஜர்களை பெயர் சொல்லித்தான் அழைக்கணும்.. அவர்கள் மற்றவர்களை விட தனித்துவமானவர்கள் என்பது என் எண்ணம்... உங்கள் பெயர் உலகறிய வாழ்த்துகிறேன்
(அன்புடன்) மீனு
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
நீ
நான்
என்பதில் -
அதிக
வேற்றுமையில்லை;
பெண்
ஆண்
என்பதைத் தவிர!
-----------------
பிரிவுக்குப் பின்
நான்
என்பதில் -
அதிக
வேற்றுமையில்லை;
பெண்
ஆண்
என்பதைத் தவிர!
-----------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
யாரும்
பார்த்துவிடும்
முன் -
துடைத்துக்
கொண்டேன்;
வழியும்
கண்ணீரில்
யாருக்குமே
தெரியவில்லை
உன்முகம்!
-----------------
பிரிவுக்குப் பின்
பார்த்துவிடும்
முன் -
துடைத்துக்
கொண்டேன்;
வழியும்
கண்ணீரில்
யாருக்குமே
தெரியவில்லை
உன்முகம்!
-----------------
பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
உனை
விட்டுப் பிரிந்து -
கடக்கும்
நொடிகளில்
ஒவ்வொன்றாய் -
வீழ்கிறது;
நீயுன் நானும்
சேர்ந்திருந்த போது
சேர்த்துவைத்த -
அத்தனை ஆசைகளும்!
------------------------பிரிவுக்குப் பின்
விட்டுப் பிரிந்து -
கடக்கும்
நொடிகளில்
ஒவ்வொன்றாய் -
வீழ்கிறது;
நீயுன் நானும்
சேர்ந்திருந்த போது
சேர்த்துவைத்த -
அத்தனை ஆசைகளும்!
------------------------பிரிவுக்குப் பின்
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
vidhyasagar wrote:உனை
விட்டுப் பிரிந்து -
கடக்கும்
நொடிகளில்
ஒவ்வொன்றாய் -
வீழ்கிறது;
நீயுன் நானும்
சேர்ந்திருந்த போது
சேர்த்துவைத்த -
அத்தனை ஆசைகளும்!
------------------------பிரிவுக்குப் பின்
எனக்கு சொல்ல வார்த்தையே வரவில்லை
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
அருமை வித்யாசாகர் ..அருமையான கவிதைகள்.. நன்றிகள்..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
நம் கும்பத்திலிருந்து -
யாருக்குமே
புரிவதில்லை - நம்
காதல்;
நீயும்..
நானும்..
அழுவதில்
உடன்-
பாடில்லாவிட்டாலும்!!
----------------------
பிரிவுக்குப் பின்
யாருக்குமே
புரிவதில்லை - நம்
காதல்;
நீயும்..
நானும்..
அழுவதில்
உடன்-
பாடில்லாவிட்டாலும்!!
----------------------
பிரிவுக்குப் பின்
பிரகாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12
Re: பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 மற்றும் 10-வது வாரம்
பின்னுறிங்க அண்ணா எனக்கும் சொல்லித்தாங்களேன் எப்படி கவிதை எழுதுறதுன்னு
அதுசரி நான் உங்ககிட்டை ஒன்னு கேட்கணும் நிங்க எந்தவயதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்திங்க உங்கள் முதல்ப்படைப்பு எப்பொழுது வெளியானது அதை இங்கு தர முடியுமா
அதுசரி நான் உங்ககிட்டை ஒன்னு கேட்கணும் நிங்க எந்தவயதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்திங்க உங்கள் முதல்ப்படைப்பு எப்பொழுது வெளியானது அதை இங்கு தர முடியுமா
Page 2 of 16 • 1, 2, 3 ... 9 ... 16
Page 2 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|