புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
14 Posts - 64%
heezulia
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 14%
mohamed nizamudeen
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 9%
prajai
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
1 Post - 5%
வேல்முருகன் காசி
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
140 Posts - 42%
ayyasamy ram
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_lcap43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_voting_bar43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 25, 2011 11:27 am

First topic message reminder :

கள்ளக்குறிச்சி அருகே 43 வயது பெண், 23 வயது வாலிபருடன் ஓடி விட்டதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 46). இவருடைய மனைவி சாந்தி (43). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ய்யாக்கண்ணு, பண்ருட்டி தாலுகா பாலூரில் தனது குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளையில் கூலி வேலை செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேசுடன் (23) அய்யாக்கண்ணு குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.


பாலூரில் செங்கல் சூளை பணி முடிந்ததும் அய்யாக் கண்ணு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான க.மாமனந்தல் கிராமத்துக்கு வந்து குடியேறியனார். இதன் பின்னர் சாந்தியை பார்க்க சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சாந்தி, சுரேசிடம் பொருந்தா காதல் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10ந் தேதி இரவு அய்யாக்கண்ணு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது மனைவி சாந்தியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் சாந்தி கிடைக்க வில்லை.



இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அய்யாக் கண்ணு புகார் செய்தார். அதில், சாந்திக்கும் சுரேசுக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன் என்று
கூறியிருந்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தியையும், சுரேசையும் தேடி வருகின்றனர்.


நன்றி நக்கீரன்



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 3:49 pm

காமக்கிழங்களுக்கு வயதென்ன உறவென்ன...? வெட்கக்கேடான விடயம் இது..! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Wed May 25, 2011 3:53 pm

என்ன கொடுமை சார் இது எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி :அடபாவி: :joker: கன்னத்தில் அறை

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed May 25, 2011 4:10 pm

இவங்க எல்லாரையும் சுட்டு கொல்லனும். அப்பதான் இதுமாதிரி இனி நடக்காது.... 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 128872



43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Dove_branch
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 D43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 I43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 V43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Y43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 A43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 Empty
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 25, 2011 4:15 pm

மகா பிரபு wrote:
கள்ளக்குறிச்சி அருகே 43 வயது பெண், 23 வயது வாலிபருடன் ஓடி விட்டதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 46). இவருடைய மனைவி சாந்தி (43). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ய்யாக்கண்ணு, பண்ருட்டி தாலுகா பாலூரில் தனது குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளையில் கூலி வேலை செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேசுடன் (23) அய்யாக்கண்ணு குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.


பாலூரில் செங்கல் சூளை பணி முடிந்ததும் அய்யாக் கண்ணு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான க.மாமனந்தல் கிராமத்துக்கு வந்து குடியேறியனார். இதன் பின்னர் சாந்தியை பார்க்க சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சாந்தி, சுரேசிடம் பொருந்தா காதல் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 10ந் தேதி இரவு அய்யாக்கண்ணு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது மனைவி சாந்தியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் சாந்தி கிடைக்க வில்லை.



இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அய்யாக் கண்ணு புகார் செய்தார். அதில், சாந்திக்கும் சுரேசுக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன் என்று
கூறியிருந்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தியையும், சுரேசையும் தேடி வருகின்றனர்.


நன்றி நக்கீரன்


அவர் அப்படி நினைச்சிருக்கலாம் ஒரு வேளை... எனக்கென்னவோ அந்தம்மா அப்படி இருக்கமாட்டாங்கன்னு தான் நினைக்கிறேன்... அம்மா வயதுள்ள ஒருவரை பார்க்கும்போது தாயா தான் பார்க்க தோணும் யாருக்குமே... அதனால் போலிஸ் விசாரித்து முடிவு சொல்லும்வரை நாம இப்படி தப்பா சொல்லாம இருக்கலாமே.. ஒருவேளை இவர் சந்தேகம் கூட பட்டிருக்கலாமே தன் மனைவி சும்மா ஒரு 23 வயசு பையன் கிட்ட பேசினால் உடனே அசிங்கமா தான் நினைக்கனுமா? எல்லோரிடமும் தீர விசாரித்துவிட்டு கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கலாமே.... வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு ஒரு பெண்ணை பற்றி இப்படி அவதூறு சேற்றை புருஷனே பூசலாமா சோகம்
எனக்கென்னவோ அம்மா மகனாக தான் நினைக்க முடிகிறது.. தப்பா நினைக்க முடியலை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம் - Page 2 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 25, 2011 5:13 pm

அபப் சரிதான்.... அம்மாவும் மகனும் சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிட்டாங்க போலிருக்கு..போலீஸ் தான் பிரச்சினை வளர்த்துடுச்சு..

அந்தம்மா கணவனை கட்டி வைச்சு உதைக்கனும்... ஏன் இப்படி பொய் சொன்னேன்னு...!

அருமையான கருத்துக்கு அன்பான நன்றிகள் மஞ்சு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed May 25, 2011 6:07 pm

:silent:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed May 25, 2011 6:32 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Thu May 26, 2011 2:30 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக