Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்
+12
திவ்யா
சின்றெல்லா
கலைவேந்தன்
சிவா
உதயசுதா
vvijayarani
ரா.ரமேஷ்குமார்
உமா
SK
ஜாஹீதாபானு
ரபீக்
மகா பிரபு
16 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்
கள்ளக்குறிச்சி அருகே 43 வயது பெண், 23 வயது வாலிபருடன் ஓடி விட்டதாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 46). இவருடைய மனைவி சாந்தி (43). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ய்யாக்கண்ணு, பண்ருட்டி தாலுகா பாலூரில் தனது குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளையில் கூலி வேலை செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேசுடன் (23) அய்யாக்கண்ணு குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.
பாலூரில் செங்கல் சூளை பணி முடிந்ததும் அய்யாக் கண்ணு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான க.மாமனந்தல் கிராமத்துக்கு வந்து குடியேறியனார். இதன் பின்னர் சாந்தியை பார்க்க சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சாந்தி, சுரேசிடம் பொருந்தா காதல் கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 10ந் தேதி இரவு அய்யாக்கண்ணு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது மனைவி சாந்தியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் சாந்தி கிடைக்க வில்லை.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அய்யாக் கண்ணு புகார் செய்தார். அதில், சாந்திக்கும் சுரேசுக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன் என்று
கூறியிருந்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தியையும், சுரேசையும் தேடி வருகின்றனர்.
நன்றி நக்கீரன்
கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 46). இவருடைய மனைவி சாந்தி (43). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ய்யாக்கண்ணு, பண்ருட்டி தாலுகா பாலூரில் தனது குடும்பத்துடன் தங்கி செங்கல் சூளையில் கூலி வேலை செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேசுடன் (23) அய்யாக்கண்ணு குடும்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.
பாலூரில் செங்கல் சூளை பணி முடிந்ததும் அய்யாக் கண்ணு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான க.மாமனந்தல் கிராமத்துக்கு வந்து குடியேறியனார். இதன் பின்னர் சாந்தியை பார்க்க சுரேஷ் அடிக்கடி வந்துள்ளார். அப்போது சாந்தி, சுரேசிடம் பொருந்தா காதல் கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 10ந் தேதி இரவு அய்யாக்கண்ணு வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார். மறுநாள் காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது மனைவி சாந்தியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் சாந்தி கிடைக்க வில்லை.
இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அய்யாக் கண்ணு புகார் செய்தார். அதில், சாந்திக்கும் சுரேசுக்கும் பழக்கம் இருந்தது. எனவே அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன் என்று
கூறியிருந்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தியையும், சுரேசையும் தேடி வருகின்றனர்.
நன்றி நக்கீரன்
Last edited by மகா பிரபு on Wed May 25, 2011 11:44 am; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்
கலி முத்திடுத்து !!
Last edited by ரபீக் on Wed May 25, 2011 1:09 pm; edited 1 time in total
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்
| ஆண் விரும்பி, பெண் விரும்பாமலோ அல்லது பெண் விரும்பி, ஆண் விரும்பாமலோ இருப்பின் அது கைக்கிளை. அதாவது ஒரு தலைக் காமம். காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ, பெண்ணைவிட ஆண் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது பெருந்திணை என்று பெயர் பெறும். இது பொருந்தாக் காமம். கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் தமிழ்ச் சான்றோர்களால் போற்றப்படாத ஒழுக்கங்களாகும். ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்ற ஐந்திணைகள் மட்டுமே அன்பின் ஐந்திணை என்று போற்றப்பட்டது. http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043221.htm |
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்
எனக்கு புரியலை! ஒருத்தருடைய மனைவி ஓடிபோனதுக்கு அப்புறம் தான் ஒரு கணவருக்கு சந்தேகம் வருமா? முதலேயே கண்டுபிடிச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்காது இல்ல!?
vvijayarani- பண்பாளர்
- பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011
Re: 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்
என்ன கண்றாவி இது.இப்படி கூட நடக்குமா என்ன?
மகன் வயசுல இருக்கற ஒருத்தன் கூடவா கள்ள தொடர்பு வச்சுக்குவாங்க
மகன் வயசுல இருக்கற ஒருத்தன் கூடவா கள்ள தொடர்பு வச்சுக்குவாங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 43 வயது பெண் 23 வயது வாலிபருடன் மாயம்
உதயசுதா wrote:என்ன கண்றாவி இது.இப்படி கூட நடக்குமா என்ன?
மகன் வயசுல இருக்கற ஒருத்தன் கூடவா கள்ள தொடர்பு வச்சுக்குவாங்க
இவைகளெல்லாம் மிருக ஜாதி! இப்படித்தான் இருக்கும்! இவன் இன்னும் ஓரிரு மாதங்களில் விரட்டிவிடுவான்! அதன் பிறகு அவளுக்கு என்ன நிலை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 21 வயது மகனை 38 வயது பெண் கடத்தியதாக புகார் : தாயாருடன் செல்ல மகனுக்கு ஐகோர்ட் அனுமதி
» திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்
» 30 வயது வாலிபரை கரம்பிடித்த 60 வயது பெண்
» 18 வயது ஆண்-16 வயது பெண் திருமணம் செல்லும்
» 17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!!
» திருமண நேரத்தில் மணப்பெண் மாயம், உறவுக்கார பெண் திடீர் மணமகளானார்
» 30 வயது வாலிபரை கரம்பிடித்த 60 வயது பெண்
» 18 வயது ஆண்-16 வயது பெண் திருமணம் செல்லும்
» 17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|