புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாவை மிஞ்சிய திட்டமிட்ட கொலை
Page 1 of 1 •
ஆலங்குளம் அருகே வேனை மோதவிட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வது போல் நடித்து, ஓடும் வேனில் வைத்து திமுக பெண் கவுன்சிலரின் கணவரை குத்திக் கொன்றனர். பின்னர் வீட்டில் இருந்த திமுக பெண் கவுன்சிலரும் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ். இவரது மனைவி தங்கமணி (34). இவர் ஆலங்குளம் யூனியன் திமுக கவுன்சிலராக இருந்தார். இவர்கள் இவருவரும் வியாழக் கிழமையன்று கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள், இவரது தம்பிகள் உடையார், சுப்பிரமணியன், சேகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாரியம்மாளின் தம்பிகள் வெள்ளத்துரை, மொங்கன் என்ற குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
ஊத்துமலை தம்பதி கொலை நடந்தது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம்: கண்ணாடிகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது உறவினர் சுப்பிரமணியன் இருவரும் பால் வியாபாரிகள். இவர்களுக்கிடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21-11-2010ல் கண்ணாடிகுளம் விலக்கு அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த சுப்பிரமணியனை வழிமறித்து செல்வராஜ் கம்பால் தாக்கி கொன்றார்.
இவ்வழக்கில் காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலையான சுப்பிரமணியனின் மனைவி மாரியம்மாள் கணவரை கொன்ற செல்வராஜை பழிதீர்க்க எண்ணினார். இதுபற்றி தனது தம்பிகள் உடையார், சேகர், சுப்பிரமணியன், வெள்ளத்துரை, மொங்கன் என்ற குமார் ஆகியோரிடம் கூறினார். அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.
இந்த சூழலில் 2 வாரங்களுக்கு முன்பு செல்வராஜ் பிணையில் வெளியேவந்தார். இதையடுத்து அவர் எங்கெல்லாம் செல்கிறார் என்று மாரியம்மாள் தரப்பினர் நோட்டமிட்டனர்.
வியாழக் கிழமையன்று பாளையிலிருந்து பைக்கில் செல்வராஜ் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் ஒரு ஆம்னி வேனில் அழகியபாண்டியபுரம் மெயின் ரோட்டுக்கு வந்து காத்து நின்றனர்.
அப்போது அங்கு பைக்கில் வந்துகொண்டிருந்த செல்வராஜ் மீது வேனை மோத விட்டனர். இதில் நிலைகுலைந்த செல்வராஜ் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அங்கு வியாபாரிகள், பொதுமக்கள் கூடினர். உடனே அவர்கள், ``பைக் மீது வேன் எதிர்பாராமல் மோதிவிட்டது. காயமடைந்த இவரை நாங்களே சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம்" என்று கூறி நடித்துள்ளனர்.
இதனை நம்பிய அவர்களும் சரி என்றனர். இதுதான் சமயம் என்று கருதிய அவர்கள் அவசர அவசரமாக செல்வராஜை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்றனர். மேலும் அவரது பைக்கை ஒருவர் வேனுக்கு பின்னால் ஓட்டி வந்தார். சிறிது தூரம் சென்றதும் வேனுக்குள் வைத்தே செல்வராஜியை கடப்பாரையால் குத்தியும் அரிவாளால் வெட்டியும் கொன்றனர். அவரது உடலை கண்ணாடிகுளம் விலக்கில் வீசினர்.
பின்னர் செல்வராஜின் வீட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு சமையல் செய்து கொண்டிருந்த அவரது மனைவி தங்கமணியை கம்பால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொன்றுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன் பின்னர் காவல்துறையின் பிடியில் சிக்கினர்.
மேற்கண்ட தகவல்கள் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையான செல்வராஜ், தங்கமணி தம்பதிக்கு வெற்றிசெல்வம், தமிழ்செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர். தாய், தந்தை உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
நன்றி: இந்நேரம் நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ். இவரது மனைவி தங்கமணி (34). இவர் ஆலங்குளம் யூனியன் திமுக கவுன்சிலராக இருந்தார். இவர்கள் இவருவரும் வியாழக் கிழமையன்று கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள், இவரது தம்பிகள் உடையார், சுப்பிரமணியன், சேகர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாரியம்மாளின் தம்பிகள் வெள்ளத்துரை, மொங்கன் என்ற குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
ஊத்துமலை தம்பதி கொலை நடந்தது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம்: கண்ணாடிகுளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது உறவினர் சுப்பிரமணியன் இருவரும் பால் வியாபாரிகள். இவர்களுக்கிடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21-11-2010ல் கண்ணாடிகுளம் விலக்கு அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த சுப்பிரமணியனை வழிமறித்து செல்வராஜ் கம்பால் தாக்கி கொன்றார்.
இவ்வழக்கில் காவல்துறையினர் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலையான சுப்பிரமணியனின் மனைவி மாரியம்மாள் கணவரை கொன்ற செல்வராஜை பழிதீர்க்க எண்ணினார். இதுபற்றி தனது தம்பிகள் உடையார், சேகர், சுப்பிரமணியன், வெள்ளத்துரை, மொங்கன் என்ற குமார் ஆகியோரிடம் கூறினார். அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.
இந்த சூழலில் 2 வாரங்களுக்கு முன்பு செல்வராஜ் பிணையில் வெளியேவந்தார். இதையடுத்து அவர் எங்கெல்லாம் செல்கிறார் என்று மாரியம்மாள் தரப்பினர் நோட்டமிட்டனர்.
வியாழக் கிழமையன்று பாளையிலிருந்து பைக்கில் செல்வராஜ் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும் தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் ஒரு ஆம்னி வேனில் அழகியபாண்டியபுரம் மெயின் ரோட்டுக்கு வந்து காத்து நின்றனர்.
அப்போது அங்கு பைக்கில் வந்துகொண்டிருந்த செல்வராஜ் மீது வேனை மோத விட்டனர். இதில் நிலைகுலைந்த செல்வராஜ் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அங்கு வியாபாரிகள், பொதுமக்கள் கூடினர். உடனே அவர்கள், ``பைக் மீது வேன் எதிர்பாராமல் மோதிவிட்டது. காயமடைந்த இவரை நாங்களே சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம்" என்று கூறி நடித்துள்ளனர்.
இதனை நம்பிய அவர்களும் சரி என்றனர். இதுதான் சமயம் என்று கருதிய அவர்கள் அவசர அவசரமாக செல்வராஜை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி சென்றனர். மேலும் அவரது பைக்கை ஒருவர் வேனுக்கு பின்னால் ஓட்டி வந்தார். சிறிது தூரம் சென்றதும் வேனுக்குள் வைத்தே செல்வராஜியை கடப்பாரையால் குத்தியும் அரிவாளால் வெட்டியும் கொன்றனர். அவரது உடலை கண்ணாடிகுளம் விலக்கில் வீசினர்.
பின்னர் செல்வராஜின் வீட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு சமையல் செய்து கொண்டிருந்த அவரது மனைவி தங்கமணியை கம்பால் தாக்கியும் கத்தியால் குத்தியும் கொன்றுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன் பின்னர் காவல்துறையின் பிடியில் சிக்கினர்.
மேற்கண்ட தகவல்கள் கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையான செல்வராஜ், தங்கமணி தம்பதிக்கு வெற்றிசெல்வம், தமிழ்செல்வம் என்ற 2 மகன்கள் உள்ளனர். தாய், தந்தை உடலைப் பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஊத்துமலை அருகே கணவன், மனைவி கொலை
முக்கிய குற்றவாளி
நெல்லை கோர்ட்டில் சரண்
நெல்லை, மே 24:
ஊத்துமலை அருகே கணவன், மனைவியை பழிக்குப்பழியாக வெட்டிக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நேற்று நெல்லை கோர்ட்டில் சரணடைந்தார்.
நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ் (38). இவரது மனைவி தங்கமணி (34). இவர் ஆலங்குளம் யூனியன் திமுக கவுன்சிலராக இருந்தார். தொழில் போட்டி காரணமாக செல்வராஜ் கடந்த 21&11&2010ல் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியனை கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
இவ்வழக்கில் ஜாமீனில் வெளிவந்த செல்வராஜ், அவரது மனைவி தங்கமணி ஆகியோர் கடந்த 19ம் தேதி பழிக்குப்பழியாக வெட்டி கொல்லப்பட்டனர்.
இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் உறவினர்களான சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் (35), இவரது தம்பிகள் உடையார் (28), சுப்பிரமணியன் (24), சேகர் (20), மொங்கன் என்ற குமார் (22), மாரியம்மாளின் தந்தை மாடசாமி (72), உறவினர்கள் இளங்கோ (25), மணிகண்டன் (26), நடராஜன் (27) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்ட மாரியம்மாளின் தம்பி வெள்ளத்துரையை (32) போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளத்துரை நேற்று நெல்லை ஜேஎம் 3வது கோர்ட்டில் சரணடைந்தார்.
வெள்ளத்துரையை வரும் 26ம் தேதி தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட் வெங்கடேசன் உத்தரவிட்டார்.
நன்றி : தினகரன்
24/05/2011
முக்கிய குற்றவாளி
நெல்லை கோர்ட்டில் சரண்
நெல்லை, மே 24:
ஊத்துமலை அருகே கணவன், மனைவியை பழிக்குப்பழியாக வெட்டிக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி நேற்று நெல்லை கோர்ட்டில் சரணடைந்தார்.
நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகேயுள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த பால் வியாபாரி செல்வராஜ் (38). இவரது மனைவி தங்கமணி (34). இவர் ஆலங்குளம் யூனியன் திமுக கவுன்சிலராக இருந்தார். தொழில் போட்டி காரணமாக செல்வராஜ் கடந்த 21&11&2010ல் அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியனை கட்டையால் அடித்துக் கொலை செய்தார்.
இவ்வழக்கில் ஜாமீனில் வெளிவந்த செல்வராஜ், அவரது மனைவி தங்கமணி ஆகியோர் கடந்த 19ம் தேதி பழிக்குப்பழியாக வெட்டி கொல்லப்பட்டனர்.
இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் உறவினர்களான சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் (35), இவரது தம்பிகள் உடையார் (28), சுப்பிரமணியன் (24), சேகர் (20), மொங்கன் என்ற குமார் (22), மாரியம்மாளின் தந்தை மாடசாமி (72), உறவினர்கள் இளங்கோ (25), மணிகண்டன் (26), நடராஜன் (27) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலைக்கு மூளையாக செயல்பட்ட மாரியம்மாளின் தம்பி வெள்ளத்துரையை (32) போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெள்ளத்துரை நேற்று நெல்லை ஜேஎம் 3வது கோர்ட்டில் சரணடைந்தார்.
வெள்ளத்துரையை வரும் 26ம் தேதி தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு மாஜிஸ்திரேட் வெங்கடேசன் உத்தரவிட்டார்.
நன்றி : தினகரன்
24/05/2011
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இது போன்ற பழி வாங்கல்கள் தமிழகத்தில் நடந்து கொண்டே தான் இறுக்கிறது (முக்கியமாக தென் மாவட்டங்க்களில் ) .இதனை தடுக்க முடியாதோ
ராம்
ராம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கோவை ராம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
rarara wrote:இது போன்ற பழி வாங்கல்கள் தமிழகத்தில் நடந்து கொண்டே தான் இறுக்கிறது (முக்கியமாக தென் மாவட்டங்க்களில் ) .இதனை தடுக்க முடியாதோ
ராம்
நிச்சயம் தடுக்க முடியாது! கத்தி எடுத்தவனுக்குக் கத்தியால்தான் சாவு என சும்மாவா கூறியுள்ளார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|