புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாருங்கள் (கஅபா அழைக்கிறது)
Page 1 of 1 •
தோற்றுப் போனவர்களே !
வெற்றிபெற வாருங்கள் !
ஆற்றுப் படுத்துதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !
கண்ணீரில் ஆன்மாவைக்
கழுவிச் சலவை செய்யப்
பாவதாரிகளே! என்
படித்துறைக்கு வாருங்கள் !
மோகத்தில் மூச்சிறைக்க
முத்தமிட்டுக் கருத்துவிட்ட
சுண்டுகளின் அர்த்தத்தை
கண்டுகொள்ள வாருங்கள் !
என்-
முந்தானையில் நான்
முடிந்துவைத் திருக்கின்ற
கருப்பமுதக் கல்சுவைக்க
கருத்துடனே வாருங்கள் !
“குமரு கரை ஏறட்டும்
கொண்டகடன் தீரட்டும்”
என்றநிலை மறந்துவிட்டு
என்னிடத்தில் வாருங்கள் !
ஆயுளுக்கும் சிரமங்கள்
ஆழியலைக் கைபோல
அலைகழிக்கும்; மறந்துவிட்டு
ஆசையுடன் வாருங்கள் !
மையித்து உடையணிந்து
மறுமைக்கு நடைபயின்று
பொய் அற்றுப் போவதற்கு
புறப்பட்டு வாருங்கள் !
நாடுமொழி மறந்து இறை
நாடுகின்ற மனமோடு
பாடுகின்ற “தல்பியாப்”
பண்ணிசைக்க வாருங்கள் !
எதிர்காலம் என்பதெல்லாம்
எவரிடத்தும் இல்லையதால்
புதிர்க் குமிழி உடையுமுன்னே
புறப்பட்டு வாருங்கள் !
ஆன்மாவின் புல்வெளியில்
அலைகின்ற மிருகத்தை
அறுத்துப் பலியிடுதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !
ஆன்மாவின் முகவரியை
அகிலத்தில் தொலைத்தோரே !
அடையாளம் கண்டுகொள்ள
ஆர்வமுடன் வாருங்கள் !
சாத்தானின் வலைவிரிப்பில்
“ஆமீன்கள்” துள்ளிவிழ
வெறுங்கையோ டிருப்போரே !
விரைந்திங்கே வாருங்கள் !
புவியீர்ப்பு மையம்
புதைந்திருக்கும் இடம்நோக்கி
புடம் போட நினைப்போரே !
புறப்பட்டு வாருங்கள் !
திசைகள் சங்கமிக்கும்
திருத்தலத்தை நோக்கியினி
திருந்திட நினைப்போரே !
திரளாக வாருங்கள் !
தொழுதறியேன் ! நடைமுறையின்
பழுதறியேன் என்னாமல்
முழுமனது வைத்தென்னை
முத்தமிட வாருங்கள் !
காணிக்கைத் தொழுகைஎன்
கண்முன்னே தொழுதுவிட்டால்
பேணிக்கை வந்துவிடும்
பிரியமுடன் வாருங்கள் !
நோயரக்கன் கைகளிலே
நொம்பலப் பட்டுடல்
மரணிக்கும் முன்னே
மரணிக்க வாருங்கள் !
மக்கத்து இறை இல்லம்
மனம் வைத்து அழைக்கின்றேன் !
சொர்க்கத்தை உங்களுக்கு
சொந்தமாக்க வாருங்கள் !
நன்றி: பி எம் கமல்
கடையநல்லூர்
வெற்றிபெற வாருங்கள் !
ஆற்றுப் படுத்துதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !
கண்ணீரில் ஆன்மாவைக்
கழுவிச் சலவை செய்யப்
பாவதாரிகளே! என்
படித்துறைக்கு வாருங்கள் !
மோகத்தில் மூச்சிறைக்க
முத்தமிட்டுக் கருத்துவிட்ட
சுண்டுகளின் அர்த்தத்தை
கண்டுகொள்ள வாருங்கள் !
என்-
முந்தானையில் நான்
முடிந்துவைத் திருக்கின்ற
கருப்பமுதக் கல்சுவைக்க
கருத்துடனே வாருங்கள் !
“குமரு கரை ஏறட்டும்
கொண்டகடன் தீரட்டும்”
என்றநிலை மறந்துவிட்டு
என்னிடத்தில் வாருங்கள் !
ஆயுளுக்கும் சிரமங்கள்
ஆழியலைக் கைபோல
அலைகழிக்கும்; மறந்துவிட்டு
ஆசையுடன் வாருங்கள் !
மையித்து உடையணிந்து
மறுமைக்கு நடைபயின்று
பொய் அற்றுப் போவதற்கு
புறப்பட்டு வாருங்கள் !
நாடுமொழி மறந்து இறை
நாடுகின்ற மனமோடு
பாடுகின்ற “தல்பியாப்”
பண்ணிசைக்க வாருங்கள் !
எதிர்காலம் என்பதெல்லாம்
எவரிடத்தும் இல்லையதால்
புதிர்க் குமிழி உடையுமுன்னே
புறப்பட்டு வாருங்கள் !
ஆன்மாவின் புல்வெளியில்
அலைகின்ற மிருகத்தை
அறுத்துப் பலியிடுதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !
ஆன்மாவின் முகவரியை
அகிலத்தில் தொலைத்தோரே !
அடையாளம் கண்டுகொள்ள
ஆர்வமுடன் வாருங்கள் !
சாத்தானின் வலைவிரிப்பில்
“ஆமீன்கள்” துள்ளிவிழ
வெறுங்கையோ டிருப்போரே !
விரைந்திங்கே வாருங்கள் !
புவியீர்ப்பு மையம்
புதைந்திருக்கும் இடம்நோக்கி
புடம் போட நினைப்போரே !
புறப்பட்டு வாருங்கள் !
திசைகள் சங்கமிக்கும்
திருத்தலத்தை நோக்கியினி
திருந்திட நினைப்போரே !
திரளாக வாருங்கள் !
தொழுதறியேன் ! நடைமுறையின்
பழுதறியேன் என்னாமல்
முழுமனது வைத்தென்னை
முத்தமிட வாருங்கள் !
காணிக்கைத் தொழுகைஎன்
கண்முன்னே தொழுதுவிட்டால்
பேணிக்கை வந்துவிடும்
பிரியமுடன் வாருங்கள் !
நோயரக்கன் கைகளிலே
நொம்பலப் பட்டுடல்
மரணிக்கும் முன்னே
மரணிக்க வாருங்கள் !
மக்கத்து இறை இல்லம்
மனம் வைத்து அழைக்கின்றேன் !
சொர்க்கத்தை உங்களுக்கு
சொந்தமாக்க வாருங்கள் !
நன்றி: பி எம் கமல்
கடையநல்லூர்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அழகான கவிதைக்கு நன்றி !!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|