புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
2 Posts - 18%
heezulia
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
372 Posts - 49%
heezulia
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
25 Posts - 3%
prajai
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இன்னும் நடப்பில் Poll_c10இன்னும் நடப்பில் Poll_m10இன்னும் நடப்பில் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் நடப்பில்


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 9:08 pm

இன்னும் நடப்பில்

சுகபிரசவத்தில்
பெண்குழந்தை
பிறந்தென்ன;

ஆபரேசனில்
அறுத்தாவது ஒரு -
ஆண் குழந்தை
பிறந்திருக்கக் கூடாதா?

பேசிக் கொண்டது
பெண்வர்க்கம்!
-------------------
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 9:12 pm

அன்பு நெஞ்சங்களே.. மேலே கவிதையில், பெண்வர்க்கமென்பதற்கு யாரும் வருந்த வேண்டாம், பெண்களிடம் நேசிப்பும் மரியாதையும் அதிகம் கொண்டவன் நான், ஆனால் பெண் குழந்தையா "ச்ச" என சலித்துக் கொண்ட நிறைய பெண்களை பார்த்ததில் வந்த வருத்தக் கவிதையது.

குழந்தை என்பதே வரம், அது ஆண் என்றாலென்ன, பெண் என்றாலென்ன???

ஏனோ, நிறைய பேருக்கு புரிவதில்லை. எங்கள் வீட்டில் அண்ணனுக்கு மூன்று பெண் குழந்தைகள், முப்பெரும் தேவிகளென கொண்டாடுகிறோம்.. எங்களின் பாக்யமென மதிக்கிறோம்;


முடிந்தால் வாயிருந்தால் ஊமை நானென்ற என் சிறுகதை தொகுப்பு, சென்னை, தி.நகர், மணிமேகலை பிரசுரம் 24342926 வெளியிட்டுள்ளது. அதிலுள்ள கள்ளிப் பாலில் எம அவதாரம் சிறுகதையை படித்துப் பாருங்கள். நம் மேல்கூறிய கவிதையின் மனிதர்களை எங்கேனும் கண்டால் நிச்சயம் படிக்கச் சொல்லுங்கள். நன்றி.

தோழர் ராஜா அவர்களுக்கும், சகோதரிக்கும் மீண்டும் மீண்டுமென் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Sep 09, 2009 9:20 pm

வணக்கம்
ஆண் துணையில்லாமல் இனவிருத்தி செய்யும் சக்தி சில பூச்சி இனங்களுக்கு இருக்கிறது. இதற்கு PARTHENOGENESIS என்று பெயர்.
சாலமன் என்ற ஒரு வகை மீன் இருக்கிறது, அதன் கூட்டத்தில் ஆண் இனம் குறைந்தாலோ அல்லது பெண் இனம் குறைந்தாலோ அதை நிவர்த்தி செய்துகொள்ளும் வல்லமை இவைகளுக்கு உண்டு.
அன்புடன்
நந்திதா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 9:22 pm

ஆகா அருமையான கருத்துக்கவிதை இக்கவிதையை படிப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 9:36 pm

வாய்ப்பு கிடைக்கும் போது தான் இவைகள் பற்றி எல்லாம் பேசமுடியும் ரூபன், அதனால்தான்.

நன்றி!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 9:40 pm

உண்மைதான் வித்தியாசாகர் எல்லோரும் ஒருகுடும்பமாக கலந்துரையாடுவதும் அரட்டை அடிப்பதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இதற்க்கு வடிகால் அமைத்த பெரியப்புவுக்கு எனது நன்றிகள்
இன்னும் நடப்பில் 733974

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:15 pm

ரூபன்,

மீனு வர தாமதமாகுமென நினைக்கிறேன், வந்தால் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவியுங்கள், அன்பு மகன் முகில்வண்ணன், நலந்தேரி விளையாடுகிறான், அவரை வெளியில் அழைத்து போக வேண்டும். புறப்படுகிறேன்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 09, 2009 10:16 pm

பறவை கவிதை நாளைக்கு வருமென தெரிவிக்கவும்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Sep 09, 2009 10:17 pm

சரி சென்று வாருங்கள் நான் சொல்லி விடுகிறேன் நன்றாக விளையாடிவிட்டு வாருங்கள்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 09, 2009 10:23 pm

பாராட்டுக்கள் வித்யாசாகர்.. அருமை..இதை எல்லா பெண்களும் கண்டிப்பா படிக்கணும்..பெண்ணாய் பிறக்கவே கூடாது என்று பெண்களே சொல்ல கேட்டும் இருக்கேன்..இந்த கவிதை பெண்களுக்கு சவுக்கடி கொடுப்பதை போல் உள்ளது..மீண்டும் பாராட்டுக்கள் ....

உங்களுக்கு நேரம் வரும் பொது பறவைகள் கவிதை தந்தால் போதும்..நன்றிகள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக