புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்வு   - Page 2 I_vote_lcapஓய்வு   - Page 2 I_voting_barஓய்வு   - Page 2 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஓய்வு   - Page 2 I_vote_lcapஓய்வு   - Page 2 I_voting_barஓய்வு   - Page 2 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஓய்வு   - Page 2 I_vote_lcapஓய்வு   - Page 2 I_voting_barஓய்வு   - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஓய்வு   - Page 2 I_vote_lcapஓய்வு   - Page 2 I_voting_barஓய்வு   - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓய்வு   - Page 2 I_vote_lcapஓய்வு   - Page 2 I_voting_barஓய்வு   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்வு   - Page 2 I_vote_lcapஓய்வு   - Page 2 I_voting_barஓய்வு   - Page 2 I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
ஓய்வு   - Page 2 I_vote_lcapஓய்வு   - Page 2 I_voting_barஓய்வு   - Page 2 I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஓய்வு   - Page 2 I_vote_lcapஓய்வு   - Page 2 I_voting_barஓய்வு   - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஓய்வு   - Page 2 I_vote_lcapஓய்வு   - Page 2 I_voting_barஓய்வு   - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓய்வு   - Page 2 I_vote_lcapஓய்வு   - Page 2 I_voting_barஓய்வு   - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வு


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue May 24, 2011 1:44 pm

First topic message reminder :

ஓய்வு   - Page 2 94492mentalMask


அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு
அலுவலக பந்தஉறவை முறித்தது
காலவீதியில் உதிர்ந்த பருவம்

அள்ளமுடியாத சிறு புன்முறுவல்கள்
சகாக்களின் ஆறுதல் அனுதாபம்
அகமகிழ நல்ல நினைவுகளும்


ஒழுக்கிய வியர்வை காய்ந்தும்
உதிர்ந்த பருவமும் ஒளிந்தும்
அந்த நாற்காலி இடுக்குகளில்

அரியணை அதிகாரம் நஷ்டம்
அகத்தில் இருந்து ஒழுகிறது
மனித ஆத்ம நம்பிக்கை


தாயை தொலைத்த குழந்தை
வீதியில் நின்று அலுவதைபோல்
வெதும்பி அழும் அகம்

மீத வாழ்கையை நகர்த்த
தேவைகளை பூர்த்தி செய்து
மிச்சமாய் வங்கியில் தேங்கியபணம்


அலுவலகத்தில் இருந்து ஓய்வு
வாழ்க்கைக்கான நெட்டோட்டம்
தொடர்கிறது மரணம் வரை

தந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை


நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
உயிர்த்தெழுந்தது நினைவுகள்
வீட்டு நாற்காலித் தனிமையில்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 10:24 am

மஞ்சுபாஷிணி wrote:இப்ப தான் பார்த்தேன் செய்தாலி... வீட்டுக்கு செல்லும் சமயமாகிவிட்டது.. வீட்டுக்கு போனப்பின் படித்து நிதானமாய் பதிவு இடுகிறேன்பா....


உங்கள் அன்புக்கு மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Wed May 25, 2011 11:51 am

காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
ஜாவிட் ரயிஸ்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாவிட் ரயிஸ்



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 1:30 pm

jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி


மிக்க நன்றி கவிஞரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 25, 2011 1:35 pm

செய்தாலி wrote:
ஓய்வு   - Page 2 94492mentalMask


அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு
அலுவலக பந்தஉறவை முறித்தது
காலவீதியில் உதிர்ந்த பருவம்

அள்ளமுடியாத சிறு புன்முறுவல்கள்
சகாக்களின் ஆறுதல் அனுதாபம்
அகமகிழ நல்ல நினைவுகளும்


ஒழுக்கிய வியர்வை காய்ந்தும்
உதிர்ந்த பருவமும் ஒளிந்தும்
அந்த நாற்காலி இடுக்குகளில்

அரியணை அதிகாரம் நஷ்டம்
அகத்தில் இருந்து ஒழுகிறது
மனித ஆத்ம நம்பிக்கை


தாயை தொலைத்த குழந்தை
வீதியில் நின்று அலுவதைபோல்
வெதும்பி அழும் அகம்

மீத வாழ்கையை நகர்த்த
தேவைகளை பூர்த்தி செய்து
மிச்சமாய் வங்கியில் தேங்கியபணம்


அலுவலகத்தில் இருந்து ஓய்வு
வாழ்க்கைக்கான நெட்டோட்டம்
தொடர்கிறது மரணம் வரை

தந்தை விரல்பிடித்து பள்ளிபோனது
கல்லூரியில் பட்டம் வாங்கியது
முதல் சம்பளப் புன்னகை


நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் வருட
உயிர்த்தெழுந்தது நினைவுகள்
வீட்டு நாற்காலித் தனிமையில்


அருமையான செதுக்கப்பட்ட வரிகள் ஒவ்வொன்றும்....

வேலையில் இருந்து ஓய்வு பெறும் தினத்தை ஒரு சிலர் துக்கதினமாகவும் ஒரு சிலர் அப்பாடா இனி வீட்டில் ஓய்வெடுக்கலாம் நிம்மதியாக தூங்கி இஷ்டப்பட்டதை சாப்பிட்டு அரக்க பரக்க எழாமல் ஓடாமல் நிதாமாக யோகா , வாக்கிங் , தியானம் இப்படி நாட்களை கடத்தலாம் என்று ஒரு சிலரும் இருப்போருண்டு...

ஓய்வு வேலையில் இருந்து மட்டுமே.... நினைவுகளுக்கு ஓய்வில்லை என்பதை
உங்கள் அருமையான வரிகள் நிரூபிக்கின்றன செய்தாலி....

உட்கார்ந்து வேலை செய்த நாற்காலி.... இதுநாட்கள் வரை கடந்த நிகழ்வுகள், உடன் பணிபுரிந்தோருடனான கொண்ட நட்பு இப்படி எல்லாமும் அலைக்கழிக்கும்.... ஓய்வை விரும்பாதோருக்கு இந்த கட்டாய ஓய்வு நினைவுகளை தட்டிவிடும். கவிதை வரிகளை எழுத வைத்துவிடும்....

அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி... ஓய்வு   - Page 2 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓய்வு   - Page 2 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 25, 2011 1:40 pm

அற்புதமான வரிகள் வலிநிறைந்த கரு நிதரசனத்தினை உணர்த்தும் மற்றொரு படைப்பு வாழ்த்துகள் சகோ



நேசமுடன் ஹாசிம்
ஓய்வு   - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Wed May 25, 2011 1:52 pm

செய்தாலி wrote:
jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
மிக்க நன்றி கவிஞரே
கவிஞன் என்ற வார்த்தை மிகவும் கனமானது. அதனை ஏற்றுக்கொள்ளகூடிய அளவு திறனோ
தகுதியோ எனக்கு இல்லை செய்தாலி.



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 1:54 pm

மஞ்சுபாஷிணி wrote:

அருமையான செதுக்கப்பட்ட வரிகள் ஒவ்வொன்றும்....

வேலையில் இருந்து ஓய்வு பெறும் தினத்தை ஒரு சிலர் துக்கதினமாகவும் ஒரு சிலர் அப்பாடா இனி வீட்டில் ஓய்வெடுக்கலாம் நிம்மதியாக தூங்கி இஷ்டப்பட்டதை சாப்பிட்டு அரக்க பரக்க எழாமல் ஓடாமல் நிதாமாக யோகா , வாக்கிங் , தியானம் இப்படி நாட்களை கடத்தலாம் என்று ஒரு சிலரும் இருப்போருண்டு...

ஓய்வு வேலையில் இருந்து மட்டுமே.... நினைவுகளுக்கு ஓய்வில்லை என்பதை
உங்கள் அருமையான வரிகள் நிரூபிக்கின்றன செய்தாலி....

உட்கார்ந்து வேலை செய்த நாற்காலி.... இதுநாட்கள் வரை கடந்த நிகழ்வுகள், உடன் பணிபுரிந்தோருடனான கொண்ட நட்பு இப்படி எல்லாமும் அலைக்கழிக்கும்.... ஓய்வை விரும்பாதோருக்கு இந்த கட்டாய ஓய்வு நினைவுகளை தட்டிவிடும். கவிதை வரிகளை எழுத வைத்துவிடும்....

அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் செய்தாலி....

உங்களின் ஆழமான வாசிப்பை வெளிக்கொணர்கிறது
தெளிவான விரிவான கருத்துக்கள்

பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 1:58 pm

jawid_raiz wrote:
செய்தாலி wrote:
jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
மிக்க நன்றி கவிஞரே
கவிஞன் என்ற வார்த்தை மிகவும் கனமானது. அதனை ஏற்றுக்கொள்ளகூடிய அளவு திறனோ
தகுதியோ எனக்கு இல்லை செய்தாலி.

அதை நாங்கள் சொல்ல வேண்டும் உறவே

உங்கள் தளம் கண்டேன் சிறந்த நிறைய கவிதை வரிகள்
நிறைய இலக்கிய மின் இதழ்களில் உங்கள் கவிதைகளை வாசித்து இருக்கிறேன்

ஆதலாலே உங்களை கவிஞர் என்று அழைத்தேன் ஊறவே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 25, 2011 1:59 pm

ஹாசிம் wrote:அற்புதமான வரிகள் வலிநிறைந்த கரு நிதரசனத்தினை உணர்த்தும் மற்றொரு படைப்பு வாழ்த்துகள் சகோ

மிக்க நன்றி சகோ



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Wed May 25, 2011 2:08 pm

செய்தாலி wrote:
jawid_raiz wrote:
செய்தாலி wrote:
jawid_raiz wrote:காந்த வரிகள். பக் கென்று ஒட்டிக் கொள்கிறது. அருமை செய்தாலி
மிக்க நன்றி கவிஞரே
கவிஞன் என்ற வார்த்தை மிகவும் கனமானது. அதனை ஏற்றுக்கொள்ளகூடிய அளவு திறனோ
தகுதியோ எனக்கு இல்லை செய்தாலி.

அதை நாங்கள் சொல்ல வேண்டும் உறவே

உங்கள் தளம் கண்டேன் சிறந்த நிறைய கவிதை வரிகள்
நிறைய இலக்கிய மின் இதழ்களில் உங்கள் கவிதைகளை வாசித்து இருக்கிறேன்

ஆதலாலே உங்களை கவிஞர் என்று அழைத்தேன் ஊறவே

மிக்க நன்றி செய்தாலி. என் தகுதியை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.



Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக