ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

+9
ackannan
அருண்
சின்றெல்லா
பிளேடு பக்கிரி
மலிக்கா
கோவை ராம்
உமா
பாலாஜி
ரபீக்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by ரபீக் Tue May 24, 2011 1:13 pm

First topic message reminder :

அரசுப் பேருந்துகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை ரத்து செய்தது. காரணம், அதில் இடம் பெற்றுள்ள கருணாநிதியின் கவிதைகள் மற்றும் கருணாநிதி குறித்த பாடங்கள்.

இந் நிலையில் அனைத்து அரசு பஸ்களிலும் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலை முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக டிரைவருக்கு பின்னால் திருக்குறள் இடம் பெற்றிருக்கும். ஆனால், திமுக ஆட்சியில் இதை மாற்றிவிட்டு கருணாநிதியின் பொன்மொழிகள் எழுதப்பட்டன,

இந் நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் தற்போது கருணாநிதியின் பொன் மொழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

மீண்டும் வந்த ஜெ.ஜெ. நகர்:

அதே போல ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சென்னையில் மீண்டும் ஜெ.ஜெ.நகர் கிழக்கு என்ற பெயரில் பஸ்கள் இயக்கப்பட ஆரம்பித்துவிட்டன. கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த சேவையை திமுக ஆட்சியில் முகப்பேர் கிழக்கு என்று மாற்றப்பட்டது.

இப்போது மீண்டும் அந்த பஸ்சின் வழித்தடம் ஜெ.ஜெ.நகர் கிழக்கு என்று மாற்றப்பட்டுவிட்டது.

அதே போல திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி நகர் என்ற பெயரில் இயக்கப்பட்ட வழித்தடம் சுருக்கப்பட்டு கே.கே.நகர் ஆக்கப்பட்டுவிட்டது.

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by ackannan Tue May 24, 2011 1:53 pm

பிளேடு பக்கிரி wrote:ஆமாம் திருக்குறளை விட இவர் எழுதுற கவிதை ஒரு படி மேல தான்... அதனால தான் மாத்திட்டாரு.. இன்னும் கொஞ்சம் விட்டா கனிமொழி கவிதையும் பஸ்ல எழுத ஆரம்பிசிருபாங்க அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 56667

ஆமாம் ஆமாம், சிரி

என்னால் சிரிப்பு அடக்க முடியவில்லை.
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by மகா பிரபு Tue May 24, 2011 1:57 pm

நான் நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது.
நச்சுனு ஒரு முத்தம் கொடுத்தால் தான் உதடுகள் கூட ஒட்டும்.
- கலைஞர் இல்லை, ஒரு இளைஞர்.

இந்த வசனமா பஸ்ஸில எழுதி இருந்துச்சு?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by பிளேடு பக்கிரி Tue May 24, 2011 1:57 pm

ackannan wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆமாம் திருக்குறளை விட இவர் எழுதுற கவிதை ஒரு படி மேல தான்... அதனால தான் மாத்திட்டாரு.. இன்னும் கொஞ்சம் விட்டா கனிமொழி கவிதையும் பஸ்ல எழுத ஆரம்பிசிருபாங்க அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 56667

ஆமாம் ஆமாம், சிரி

என்னால் சிரிப்பு அடக்க முடியவில்லை.

கனிமொழி ரசிகர் மன்றம் சார்பில் கண்ணனை வன்மையாக கண்டிக்கிறோம்...

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 _52853926_52853925



அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by ackannan Tue May 24, 2011 2:04 pm

ரொம்ப நாள் களித்து இன்றைக்கு தான் மனம் விட்டு சிரிக்கிறேன் அதுவும் நம் ஈகரயில்.
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by பிளேடு பக்கிரி Tue May 24, 2011 2:18 pm

ackannan wrote:ரொம்ப நாள் களித்து இன்றைக்கு தான் மனம் விட்டு சிரிக்கிறேன் அதுவும் நம் ஈகரயில்.

எல்லாம் நீங்கள் கொடுத்த யானை பால் தான் மன்னா ச்ச்ச்சீ.... கண்ணா.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by கலைவேந்தன் Tue May 24, 2011 2:20 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by ackannan Tue May 24, 2011 2:25 pm

பிளேடு பக்கிரி wrote:
ackannan wrote:ரொம்ப நாள் களித்து இன்றைக்கு தான் மனம் விட்டு சிரிக்கிறேன் அதுவும் நம் ஈகரயில்.

எல்லாம் நீங்கள் கொடுத்த யானை பால் தான் மன்னா ச்ச்ச்சீ.... கண்ணா.... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


சிரி சிரி சிரி சிரி சிரி
ackannan
ackannan
பண்பாளர்


பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010

http://spiritual-messages.blogspot.com

Back to top Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by dsudhanandan Tue May 24, 2011 2:30 pm

ஜெ - வின் குட்டி கதைகளை எழுதுவாங்களா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by அப்துல்லாஹ் Tue May 24, 2011 2:43 pm

ஜே ஜே அரிசியும், ஜெயா நகர்களும், ஜெ சூப்பர் பாஸ்ட் பேருந்துகளும் காணாமல் போனது போல இதுவும்.
ஆனால் மீண்டும் திரும்ப வரும்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Aஅரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Bஅரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Dஅரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Uஅரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Lஅரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Lஅரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Aஅரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by மகா பிரபு Tue May 24, 2011 2:52 pm

"பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்
ஒவ்வொரு இந்தியனும் ஒரு படைவீரரே"
இந்த வசனம் தான் போன ஜெ ஆட்சியில் எழுதியிருந்தார்கள்.

இல்லைன்னா
"அண்ணா நாமம் வழ்க
எம்ஜிஆர் நாமம் வாழ்க"
அப்படின்னு எழுதுவாங்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு - Page 2 Empty Re: அரசுப் பேருந்துகளில் கருணாநிதியின் பொன்மொழிகள் அழிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» புதுவை அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை களைய உதவுமா?!
» பெண்கள் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்- டெல்லி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்
» சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
» விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது
» பஸ் பயணிகளைக் கண்காணிக்க பேருந்துகளில் ரகசிய கேமரா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum