புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனப் படுகொலை அனைத்துலகால் திட்டமிடப்பட்டிருந்தது – பேராசிரியர் அன்றூ
Page 1 of 1 •
- GuestGuest
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை (இன அழிப்பு) பிரித்தானியா, ஐரோப்பிய
நாடுகள் மற்றும் முன்னணி வல்லரசு நாடுகளின் ஆதரவுடனேயே
மேற்கொள்ளப்பட்டிருந்தது என, லண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல்
மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை விரிவுரையாளர் கலாநிதி அன்றூ
கிக்கின்பொட்டம் (Dr Andrew Higginbottom - The Principal Lecturer in
Politics/Human Rights - Kingston University) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுவரை
போர்க்குற்றம் பற்றி பேசிவந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
கடந்த முள்ளிவாய்க்கால் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டபோது
இனப்படுகொலை பற்றிப் பேச ஆரம்பித்திருப்பது முக்கிய முன்னேற்ற
நடவடிக்கையாகும்.
இவ்வாறான ஒரு மேடையில் பிரித்தானியாவையும் மிகக்
கடுமையாகக் கண்டித்து பேராசிரியர் ஒருவர் ஆற்றியுள்ள உரை முக்கியத்துவம்
வாய்ந்த ஒன்றாகவும், அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையே திரும்பிப்
பார்க்க வைத்த உரையாகவும் இருக்கின்றது.
லண்டன் ரபல்கர்
சதுக்கத்தில் கடந்த 18ஆம் நாள் (18-05-2011) பிரித்தானிய தமிழர் பேரவை
ஏற்பாடு செய்திருந்த முள்ளவாய்க்கால் இன அழிப்பு நிகழ்வில், லண்டன்
கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை
விரிவுரையாளர் கலாநிதி அன்றூ கிக்கின்பொட்டம் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:
இரண்டு
வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட
மக்களை நினைவுகூரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்தது பாக்கியம். 40
ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், ஒரு
இலட்சத்து 46 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல்
போயுள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது. நாங்கள் இங்கே கூடியிருப்பது
அவர்கள் எங்கே என வினவுவதற்கே.
கடந்த பல மாதங்களுக்கு முன்னர்
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச இங்கு வந்தபோது போராட்டம் நடத்தி அவரை
நாட்டைவிட்டு துரத்தி அடித்து அவர் எதிர்பாராத வரவேற்பைக் கொடுத்த தமிழ்
மக்களுடன் இணைந்திருப்பதையிட்டு நான் பெருமையமைகின்றேன்.
இவரைப்போன்றே
மற்றொரு சர்வாதிகாரியும், பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களைப் படுகொலை
செய்தவருமான முன்னாள் கொலம்பிய அரச அதிபர் இந்த வார இறுதியில் இங்கு
வருகின்றார். அவருக்கும் உங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பினால்
எம்முடன் அந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்.
வன்னியில்
இறுதிப்போர் நிறைவு பெறுவதற்கு முன்னரே நீங்கள் பாரிய போராட்டங்களை
நடத்தியிருந்தீர்கள், உங்களின் உறவினர்கள் தாம் குறுகிய நிலப்பரப்பிற்குள்
சென்றுகொண்டிருப்பதைத் தெரிவித்த காரணத்தினால், நீங்கள் அந்த அபாயத்தை
உணர்ந்து பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கும் அதனைத் தெரிவித்திருந்தீர்கள்.
குறிப்பாக ஊடகங்களுக்கும் அதனைத் தெரியப்படுத்தியதை நான் இப்பொழுதும்
நினைவில் வைத்திருக்கின்றேன்.
தமிழ் மக்கள் மீதான இந்த இனப்படுகொலை
பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் முன்னணி வல்லரசு நாடுகளின்
ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதை நான் இங்க கூறிக்கொள்ள
விரும்புகின்றேன்.
ஏனெனில் அங்கு ஒரு போர் நிறுத்தம்
நிலவியிருந்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்
பிரிவினர் இங்கு (பிரித்தானிவிற்கு) வருவதற்கு நுழைவிட அனுமதி (வீசா)
அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவர்களை ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக
பிரித்தானியா, அமெரிக்கா போன்றவற்றின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியம்
அறிவித்திருந்தது.
இந்த போர் நிறுத்தம் முறிக்கப்பட்டு
பல்லாயிரக்கணக்கான மக்கள் ராஜபக்சவினால் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவும்
ஒரு காரணமாக அமைந்தது. எனவே அமைதிப்பேச்சை முறித்து இடம்பெற்ற இந்தப்
படுகொலையில் மேற்குல நாடுகளும் பங்குகொண்டன என்றே கூற வேண்டும். இதுவொரு
திட்டமிட்ட இன அழிப்பு. அதுவும் வன்னியில் என்ன நடைபெறுகின்றன என்பதை
நன்றாக அறிந்துகொண்ட முக்கிய வல்லரசுகள் பங்குகொண்ட ஒரு இன அழிப்பாகும்.
இந்த
நாடுகளிடம் செய்கோள் இருக்கின்து. நவீன தொலைத்தொடர்பு வசதிகள்
இருக்கின்றன. இந்த நாடுகளே இவ்வாறான ஒரு இனப்படுகொலைக்கான அரசியல் களத்தை
உருவாக்கிக் கொடுத்திருந்தன. என்ன நடக்கின்றது என்பதை நன்றாக
அறிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு இவர்கள் (மேற்குல நாடுகள்) எந்தவொரு
நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நான் உங்களை மதிக்கிறேன். நீங்கள்
கோரும் தமிழீழத்தை மதிக்கின்றேன். இந்த தமிழீழத்திற்காக 40 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டதை மதிக்கின்றேன்.
நான் ஒரு
பிரித்தானியப் பிரசை. ஆனால் நாங்கள் இங்கு கூடியிருப்பது அரசாட்சியை
(மன்னராட்சியை) கொண்டாடுவதற்கே என கண்டனமாகத் தெரிவித்த அவர். ரபல்கர்
சதுக்கத்தில் இருந்த மன்னர் ஹென்றி ஹவ்லொக்கின் (Henry Havelock) சிலையைச்
சுட்டிக்காட்டிய விரிவுரையாளர் கலாநிதி அன்றூ கிக்கின்பொட்டம் (Dr Andrew
Higginbottom) 1857ஆம் ஆண்டு இதே மன்னரால் பல்லியிரக்கணக்கான, குறைந்தது
10 மில்லியன் இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனக் கண்டனம்
தெரிவித்தார்.
சதுக்கத்தில் மேடைக்குப் பின்னால் இருந்த
சிங்கங்களைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சிங்கங்கள் அரசாட்சியின்
சின்னங்களாக இருக்கின்றன எனக் கூறியதுடன், தான் பிரித்தானிய அரசாட்சிக்கு
மிக அவதானமாகத் தெரிவிக்கும் கருத்து எனக் கூறிவிட்டு, சிங்கங்கள் எனக்குப்
பின்னால் இருக்கின்றன, ஆனால் புலிகள் எனக்கு முன்னான் இருக்கின்றார்கள் என
மக்களையும், அவர்கள் தாங்கி நின்ற தேசியக் கொடிகளையும் பார்த்துக்
கூறியபொது மக்கள் ஆரவாரித்தனர்.
இறுதிவரை அடக்குமுறையைத்
தாங்கிநின்ற வன்னி மக்களையும், அந்த மண்ணையும் எண்ணி நாங்கள்
பெருமிதம்கொள்ள வேண்டும். எனவே தமிழீழம் என்ற ஒரே கொள்கைக்காக நாம்
தொடர்ந்து போரட வேண்டும் என, லண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல்
மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை விரிவுரையாளர் கலாநிதி அன்றூ
கிக்கின்பொட்டம் (Dr Andrew Higginbottom - The Principal Lecturer in
Politics/Human Rights - Kingston University) தெரிவித்தார்.
வன்னி ஆன்லைன்
நாடுகள் மற்றும் முன்னணி வல்லரசு நாடுகளின் ஆதரவுடனேயே
மேற்கொள்ளப்பட்டிருந்தது என, லண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல்
மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை விரிவுரையாளர் கலாநிதி அன்றூ
கிக்கின்பொட்டம் (Dr Andrew Higginbottom - The Principal Lecturer in
Politics/Human Rights - Kingston University) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுவரை
போர்க்குற்றம் பற்றி பேசிவந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
கடந்த முள்ளிவாய்க்கால் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டபோது
இனப்படுகொலை பற்றிப் பேச ஆரம்பித்திருப்பது முக்கிய முன்னேற்ற
நடவடிக்கையாகும்.
இவ்வாறான ஒரு மேடையில் பிரித்தானியாவையும் மிகக்
கடுமையாகக் கண்டித்து பேராசிரியர் ஒருவர் ஆற்றியுள்ள உரை முக்கியத்துவம்
வாய்ந்த ஒன்றாகவும், அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையே திரும்பிப்
பார்க்க வைத்த உரையாகவும் இருக்கின்றது.
லண்டன் ரபல்கர்
சதுக்கத்தில் கடந்த 18ஆம் நாள் (18-05-2011) பிரித்தானிய தமிழர் பேரவை
ஏற்பாடு செய்திருந்த முள்ளவாய்க்கால் இன அழிப்பு நிகழ்வில், லண்டன்
கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை
விரிவுரையாளர் கலாநிதி அன்றூ கிக்கின்பொட்டம் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:
இரண்டு
வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட
மக்களை நினைவுகூரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள கிடைத்தது பாக்கியம். 40
ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், ஒரு
இலட்சத்து 46 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு அல்லது காணாமல்
போயுள்ளனர். இது மிகவும் கவலைக்குரியது. நாங்கள் இங்கே கூடியிருப்பது
அவர்கள் எங்கே என வினவுவதற்கே.
கடந்த பல மாதங்களுக்கு முன்னர்
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச இங்கு வந்தபோது போராட்டம் நடத்தி அவரை
நாட்டைவிட்டு துரத்தி அடித்து அவர் எதிர்பாராத வரவேற்பைக் கொடுத்த தமிழ்
மக்களுடன் இணைந்திருப்பதையிட்டு நான் பெருமையமைகின்றேன்.
இவரைப்போன்றே
மற்றொரு சர்வாதிகாரியும், பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களைப் படுகொலை
செய்தவருமான முன்னாள் கொலம்பிய அரச அதிபர் இந்த வார இறுதியில் இங்கு
வருகின்றார். அவருக்கும் உங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பினால்
எம்முடன் அந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுங்கள்.
வன்னியில்
இறுதிப்போர் நிறைவு பெறுவதற்கு முன்னரே நீங்கள் பாரிய போராட்டங்களை
நடத்தியிருந்தீர்கள், உங்களின் உறவினர்கள் தாம் குறுகிய நிலப்பரப்பிற்குள்
சென்றுகொண்டிருப்பதைத் தெரிவித்த காரணத்தினால், நீங்கள் அந்த அபாயத்தை
உணர்ந்து பிரித்தானிய அரசியல்வாதிகளுக்கும் அதனைத் தெரிவித்திருந்தீர்கள்.
குறிப்பாக ஊடகங்களுக்கும் அதனைத் தெரியப்படுத்தியதை நான் இப்பொழுதும்
நினைவில் வைத்திருக்கின்றேன்.
தமிழ் மக்கள் மீதான இந்த இனப்படுகொலை
பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் முன்னணி வல்லரசு நாடுகளின்
ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதை நான் இங்க கூறிக்கொள்ள
விரும்புகின்றேன்.
ஏனெனில் அங்கு ஒரு போர் நிறுத்தம்
நிலவியிருந்தது. அந்தக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்
பிரிவினர் இங்கு (பிரித்தானிவிற்கு) வருவதற்கு நுழைவிட அனுமதி (வீசா)
அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவர்களை ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக
பிரித்தானியா, அமெரிக்கா போன்றவற்றின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியம்
அறிவித்திருந்தது.
இந்த போர் நிறுத்தம் முறிக்கப்பட்டு
பல்லாயிரக்கணக்கான மக்கள் ராஜபக்சவினால் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவும்
ஒரு காரணமாக அமைந்தது. எனவே அமைதிப்பேச்சை முறித்து இடம்பெற்ற இந்தப்
படுகொலையில் மேற்குல நாடுகளும் பங்குகொண்டன என்றே கூற வேண்டும். இதுவொரு
திட்டமிட்ட இன அழிப்பு. அதுவும் வன்னியில் என்ன நடைபெறுகின்றன என்பதை
நன்றாக அறிந்துகொண்ட முக்கிய வல்லரசுகள் பங்குகொண்ட ஒரு இன அழிப்பாகும்.
இந்த
நாடுகளிடம் செய்கோள் இருக்கின்து. நவீன தொலைத்தொடர்பு வசதிகள்
இருக்கின்றன. இந்த நாடுகளே இவ்வாறான ஒரு இனப்படுகொலைக்கான அரசியல் களத்தை
உருவாக்கிக் கொடுத்திருந்தன. என்ன நடக்கின்றது என்பதை நன்றாக
அறிந்திருந்தும் அதனைத் தடுப்பதற்கு இவர்கள் (மேற்குல நாடுகள்) எந்தவொரு
நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நான் உங்களை மதிக்கிறேன். நீங்கள்
கோரும் தமிழீழத்தை மதிக்கின்றேன். இந்த தமிழீழத்திற்காக 40 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டதை மதிக்கின்றேன்.
நான் ஒரு
பிரித்தானியப் பிரசை. ஆனால் நாங்கள் இங்கு கூடியிருப்பது அரசாட்சியை
(மன்னராட்சியை) கொண்டாடுவதற்கே என கண்டனமாகத் தெரிவித்த அவர். ரபல்கர்
சதுக்கத்தில் இருந்த மன்னர் ஹென்றி ஹவ்லொக்கின் (Henry Havelock) சிலையைச்
சுட்டிக்காட்டிய விரிவுரையாளர் கலாநிதி அன்றூ கிக்கின்பொட்டம் (Dr Andrew
Higginbottom) 1857ஆம் ஆண்டு இதே மன்னரால் பல்லியிரக்கணக்கான, குறைந்தது
10 மில்லியன் இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர் எனக் கண்டனம்
தெரிவித்தார்.
சதுக்கத்தில் மேடைக்குப் பின்னால் இருந்த
சிங்கங்களைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சிங்கங்கள் அரசாட்சியின்
சின்னங்களாக இருக்கின்றன எனக் கூறியதுடன், தான் பிரித்தானிய அரசாட்சிக்கு
மிக அவதானமாகத் தெரிவிக்கும் கருத்து எனக் கூறிவிட்டு, சிங்கங்கள் எனக்குப்
பின்னால் இருக்கின்றன, ஆனால் புலிகள் எனக்கு முன்னான் இருக்கின்றார்கள் என
மக்களையும், அவர்கள் தாங்கி நின்ற தேசியக் கொடிகளையும் பார்த்துக்
கூறியபொது மக்கள் ஆரவாரித்தனர்.
இறுதிவரை அடக்குமுறையைத்
தாங்கிநின்ற வன்னி மக்களையும், அந்த மண்ணையும் எண்ணி நாங்கள்
பெருமிதம்கொள்ள வேண்டும். எனவே தமிழீழம் என்ற ஒரே கொள்கைக்காக நாம்
தொடர்ந்து போரட வேண்டும் என, லண்டன் கிங்ஸ்ரன் பல்கலைக்கழகத்தின் அரசியல்
மற்றும் மனித உரிமைகள் பற்றி முதன்மை விரிவுரையாளர் கலாநிதி அன்றூ
கிக்கின்பொட்டம் (Dr Andrew Higginbottom - The Principal Lecturer in
Politics/Human Rights - Kingston University) தெரிவித்தார்.
வன்னி ஆன்லைன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|