புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
48 Posts - 51%
heezulia
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
48 Posts - 51%
heezulia
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_m10இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய தேர்தல் முடிவு என்ன சொல்ல வருகிறது?


   
   
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 20, 2011 3:24 pm



ஒரு குட்டிக் கதை!

ஒரு ஊரில் ஒரு வீரன் இருந்தான், அவன் அயோக்கியர்களையும், அவர்கள் செய்யும் தவறுகளையும் தடுத்து, யாரும் தவறு செய்யாத வண்ணம் காத்து வந்தானாம். ஆனால் தவறு செய்ய முடியாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவனைப் பழிவாங்க முடிவு செய்தார்களாம். முடிவு? அவன் ரவுடி என்று முத்திரைக் குத்தப்பட்டான்! அதற்காக பல காரணங்களையும் ஜோடித்தனர். எங்கு சண்டை நடந்தாலும் அதற்கு இவன் தான் காரணம் என்று கோசம் போட்டனர். கடல் தாண்டி நடக்கும் தவறுகளுக்குக் கூட இவனே காரணம்! அதாவது இவன் செய்யும் தவறுகளை கேள்விப்பட்டு தான் அங்கே தவறு நடந்ததாம், சொன்னார்கள்.!

இறுதியாக அவன் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு அவனை காவல் துறையினர் தேடினார்கள். இதைக் கேள்விப்பட்ட அவனது நண்பன் ஒருவன் ஆத்திரப் பட்டான். இதற்கு என்னதான் முடிவு? தனது நண்பன் குற்றமற்றவன் என்பதை எப்படி நிரூபிப்பது என்று யோசித்த போது அவனுக்கு ஒரு ஐடியா தோன்றியது! உடனே தனது நண்பனை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றான்.

"இதோ இருக்கிறான் நீங்கள் தேடிய எனது நண்பன். அயோக்கியர்களால் குற்றவாளி என்று பழி சுமத்தப் பட்டவன் இவன்தான். இவனைக் கைது செய்து சிறையில் அடையுங்கள்!" என்று காவலரிடம் ஒப்படைத்தான்.

அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்! "நண்பன் என்றால், காப்பாற்றுவான். ஆனால் இவன் இப்படி செய்கிறானே?..."

இதுதான் சமயம் என்று நினைத்து, "பாருங்கள்... நண்பனே அவனை குற்றவாளி என்று பிடித்துக் கொடுத்துவிட்டான். அப்படியானால் இவன் எவ்வளவு பெரிய குற்றங்களை செய்திருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள், இவனை வெளியிலேயே வரவிடக் கூடாது... தூக்கில் போட வேண்டும்...." என்றெல்லாம் அந்த அயோக்கியர்கள் கோசம் போட்டனர்.

இறுதியாக அந்த வீரனை ஒப்படைத்த அவனது நண்பன் பேசினான், "எனது நண்பன் குற்ற மற்றவன்!... அனைவருக்கும் நல்லது செய்பவன். அவன் தவறு செய்திருப்பான், ஆனாலும் அதுவும் நல்லதுக்காகவே இருந்திருக்கும். எங்கு குற்றம் நடந்தாலும் அதற்கு இவன்தான் காரணம் என்று சொன்னார்கள் அல்லவா?... இதோ எனது நண்பனை நீங்கள் வெளியிலேயே விட வேண்டாம்! ஆனால், இதன் பிறகு இந்த ஊரில் ஏதாவது தவறுகள் நடந்தால்...! அதை பார்த்துக் கொண்டு எந்த அயோக்கியர்களாவது பேசாமல் இருந்தால்... எனது நடவடிக்கை மிகக் கொடூரமாக இருக்கும்!! எனது நண்பன் இருக்கும் போது அவன் மட்டுமே தவறு செய்வான்! ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் தவறு செய்து கொள்ளலாம்! இதைத்தான் சிலர் எதிர் பார்த்தனர்".என்று கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினான் அந்த நண்பன்.

அயோக்கியர்கள் செய்வதறியாது தடுமாறினார்கள்.... அவன் செய்த தவறுகளால் இந்த ஊரே சிதைந்து போய்விட்டது... எனவே முதலில் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். என்று அறிவித்தனர்.

"கெட்டவன் கெட்டிடில், கிட்டிடும் ராஜயோகம்" இது சோதிடத்தில் சொல்லப் படும் ஒரு கவி. இதன் பொருள், ஒருவனது ஜாதகத்தில், ஒரு கெட்ட கிரகம், கெட்ட இடத்தில் இருந்தால் நல்லது செய்வான் என்பதாகும். அதாவது ஒரு கெட்டவன், கெட்டவர்களோடு கூடினால் அவர்களுக்குக் கொண்டாட்டம் தானே?... ஏனென்றால் எப்போதுமே கெட்டவற்றிற்கு பவர் அதிகமாக இருக்கும். உதாரணமாக குப்பையில் மக்கிப் போய் கிடக்கும் கழிவுகளைக் கொளுத்தினால் அது உடனே தீப்பற்றி எரியும்! நாம் சமையலுக்குப் பயன் படுத்தும் எரிவாயு கூட கெட்டவற்றில் இருந்து தயாரிக்கப் படுவதுதான்.(?)

அந்த நண்பன் செய்ததைத் தான், இப்போது தமிழக மக்கள் செய்திருக்கிறார்கள்!.... மக்கள் செயலில் இறங்கி விட்டார்கள்!...


ஆட்சியில் மட்டுமல்ல, எதிர் கட்சியிலும் இருக்க வேண்டாம். நடப்பதைப் பாருங்கள்! இதுதான் மக்கள் தீர்ப்பு!!

இதைப் புரிந்து கொள்ளாதவர்கள், அந்தக் கட்சியே இருக்காதென்று விமர்சனம் செய்வது கேலிக் கூத்தாக இருக்கிறது, தற்போதைய வெற்றியின் கொண்டாட்டத்தைப் போல!!

முந்தைய ஆட்சியில், அவர்கள் மட்டுமே கொள்ளையடித்தார்கள். அல்லது கொள்ளையடித்ததாக சொல்லப் பட்டார்கள்! ஆனால் இப்போதைய ஆட்சியில் எல்லோரும் கொள்ளையடிப்பார்கள். அல்லது யார் வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொள்ளலாம்!

தமிழகம் எப்படிப் போனால் யாருக்கென்ன கவலை?!??!!



"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 20, 2011 4:08 pm

புன்னகை புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 4:41 pm

///முந்தைய ஆட்சியில், அவர்கள் மட்டுமே கொள்ளையடித்தார்கள். அல்லது கொள்ளையடித்ததாக சொல்லப் பட்டார்கள்! ஆனால் இப்போதைய ஆட்சியில் எல்லோரும் கொள்ளையடிப்பார்கள். அல்லது யார் வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொள்ளலாம்!///

உண்மையான வரிகள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
Guest
Guest

PostGuest Fri May 20, 2011 4:48 pm

[You must be registered and logged in to see this image.] கதை ரொம்ப நல்ல இருக்கு அண்ணே...

நாளில் 5 மணி நேரம் மின்சாரமும், இரவில் குழந்தை அசந்து தூங்கும் நடு இரவில் ஒரு மணி நேரமும் மின்சாரம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்...

200 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவன் காய் கறி வாங்க முடியாமல் நிதமும் தண்ணி ஊற்றி சாபிட்டால் எப்படி இருக்கும்...

avatar
Guest
Guest

PostGuest Fri May 20, 2011 4:58 pm

தவறுகள் சரி செய்ய படவேண்டும் என்று தான் மக்கள் வாக்கு அளிதுள்ளார்கள்...பார்க்கலாம் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 20, 2011 4:59 pm

மதன் wrote:தவறுகள் சரி செய்ய படவேண்டும் என்று தான் மக்கள் வாக்கு அளிதுள்ளார்கள்...பார்க்கலாம் புன்னகை

ஆட்சி புரிபவர்கள் இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியே! திருடனில் எந்தத் திருடன் நல்லவன் என்ற ரீதியில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 5:03 pm

புதிய பிரச்சனை வரும் போது, பழைய குற்றவாளி நிரபராதியாகிறான்.

கதையோடு விளக்கம் தந்த குயிலனுக்கு வாழ்த்துக்கள்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 20, 2011 5:12 pm

செம உதாரணங்கள் நண்பரே ,ஒரு அரசியல் நிலைமையை கதைமூலம் யாரும் இது போல் சொல்ல முடியாது .அருமை

ராம்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri May 20, 2011 7:25 pm

உண்மை.. உண்மையை தவிரவேறில்லை.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 21, 2011 1:01 am

மதன் wrote:[You must be registered and logged in to see this image.]

200 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவன் காய் கறி வாங்க முடியாமல் நிதமும் தண்ணி ஊற்றி சாபிட்டால் எப்படி இருக்கும்...
இனி என்ன கவலை! நண்பரே, நிதம் கறி மீன் ஆக்கி சாப்பிடலாம் நண்பா!ஆனா ஒன்னரை வருடம் பொருத்துக்கனும் மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக