புதிய பதிவுகள்
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
48 Posts - 43%
heezulia
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
prajai
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
414 Posts - 49%
heezulia
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
28 Posts - 3%
prajai
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_m10சத்தியத்தீ ஒன்று எழும்  (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தியத்தீ ஒன்று எழும் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue 24 May 2011 - 1:02

நெஞ்சங்கனலாய் நினைவுகள் தீயாக
செந்தணல் பூத்தது தேசம் -ஒரு
கொஞ்சம் இழந்தோமா கொட்டிக்கொடுத்துமே
கூட்டிஅள்ளி உடல் எரித்தோம்.- கொடு
நஞ்சில்கருகியே நாலுதெருவிலே
நாதியற்றுக் கிடந்தோமே -இன்னும்
மிஞ்சுதே பாவங்கள் மீதியும் உண்டென
மேலும் சிறைகளில் வாசம்!

வஞ்சகர் நெஞ்சமும் வன்மை கொண்டானது
வாழ்வது தானென்ன பேயோ -ஒரு
வெஞ்சினம் கொள்ளவிளைத்தவர் நாமதோ
வீண்பழி கொண்டுழன் றோமே! -வெறும்
பஞ்சினைத் தீயெனப் பற்றியெரிந்தது
பாலகர் பெண்டிர்கள் தேகம்-வெறும்
பிஞ்சுகள் பூக்களைப் போட்டு உதிர்த்திட
பேயாய் அவர் கொண்டதாகம்

காந்தி வழிதனில் வந்தவர் கண்டது
கத்தியும் ரத்தமும்தானே -மன
சாந்திகொண்டே, தலைவெட்டிக் குவிக்கையில்,
சத்தியம் தூங்கியதேனோ -அட
முந்திவந்தே இவர் முற்றுமழிக்கையில்
சிந்தை தமிழ் கொண்டுபாடும் -பெரும்
வேந்தே குறுநில வித்தகன் புத்தகம்
பற்றிக் கவி கொண்டதேனோ

ஊரே எரிகையில் ரோமாபுரிமன்னன்
கையில் பிடில்கொண்டு நின்றான் -ஈழ
தேசம் எரிகையில் செந்தமிழ் மன்னனும்
செம்மொழி பாடிக் களித்தான் -இங்கு
யாரும் இரங்கிட வில்லை அமைதியில்
சுற்றிச் சுழன்றது பூமி -அடி
வேருடன்வெட்டித் தமிழினம் கொன்றிட
விண்ணில் பரந்ததுஆவி

பச்சை விசத்தினைப் பாலில் கலந்தவர்
பண்ணிய நீசத் துரோகம் -நல்ல
இச்சகம் சொல்லியே அத்தனை பேரது
நெஞ்சைக் கிழித்தது பாவம் -ஒரு
முச்சந்தி வீடதன் முன்னேகிணத்தடி
முள்ளிவாய்கால் படுகோரம் -இவர்
நச்சுப்புகையெழ வைத்த குண்டுஅள்ளிப்
பிச்சு எறிந்தன யாவும்

பட்டுடை கொண்டு பணத்தில் புரண்டொரு
பஞ்சணையில் தூங்க நீயும். இங்கு
வெட்டுடல் கொண்டுநாம் வீதியில் வீழ்ந்துமே
ரத்தம் குளித்திடலாமோ -ஒரு
சட்டமியற்றி பின் விட்டசிங் காசனம்
வீற்றிருக்க வழிதேடி நீயும்
கட்டை அடுக்கித் தமிழ்குலத்தைச் சிதை
வைத்து எரித்திடலாமோ?

கொட்டிய குண்டுகள் வீழ்ந்து வெடித்திட
கூடி எரிந்தன தேகம் -இன்னும்
கெட்டிதனமென வெட்டி ஒழித்திடப்
பட்ட துயரதும் பாவம் - இவர்
கொட்டிய கண்ணீரும் விட்டசபதமும்
தொட்டழிக்க பொங்கிப் பெண்கள் -அவர்
குட்டிகுழந்தைகள் சத்தமிட்ட பெருங்
கூக்குரலும் உனைக் கேட்கும்

சுட்டெரிக்கும் ஒரு சத்தியத்தீ பெருஞ்
சுடர் அனல்கொண்டு மூளும் -அது
மட்டும் நீதிஉண்மை விட்டு இருந்திடும்
கெட்டவிதி கொஞ்சம்துள்ளும் -எமை
வெட்டிக் கொலைசெய்ய விட்டவிதி மீண்டும்
வந்ததிசையில் திரும்பும் -ஒரு
கெட்டசமயம் அணைந்திடவே காலம்
கேள்வி கேட்டு உனை வெல்லும்
(கையில் விலங்கிட்டு தள்ளும்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக