Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயா அவசர உதவி
+6
றினா
realvampire
கலைவேந்தன்
பாலாஜி
மஞ்சுபாஷிணி
abi12@live.com
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஐயா அவசர உதவி
என் தலை முடி உதிர்ந்து கொண்டே போகுது அதை கட்டுப்படுத்த ஏதும் ஆயூள்வேத வழி இருக்கா?
abi12@live.com- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 23/05/2011
Re: ஐயா அவசர உதவி
கால்ஷியம் குறைபாட்டினால் தலைமுடி உதிர்தல் இருக்கும்.
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…
1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.
2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.
3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.
4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…
5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….
6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.
7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.
இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…
1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.
2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.
3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.
4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…
5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….
6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.
7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.
இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஐயா அவசர உதவி
தகவலுக்கு நன்றி மஞ்சு அக்கா ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஐயா அவசர உதவி
மெத்த பெரிய உபகாரம் அக்கா நன்றி
abi12@live.com- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 23/05/2011
Re: ஐயா அவசர உதவி
சிறந்த தகவல் அளித்து உதவிய மஞ்சுவுக்கு நன்றி..
- மெல்ல மெல்ல முடியிழக்கும் கலை
- மெல்ல மெல்ல முடியிழக்கும் கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஐயா அவசர உதவி
மஞ்சுபாஷிணி wrote:கால்ஷியம் குறைபாட்டினால் தலைமுடி உதிர்தல் இருக்கும்.
தண்ணீர் மாறினால் தலைமுடி உதிரும்.
மெண்டல் டென்ஷன் அதிகமாக இருந்தால் தலை சூடாகி முடி உதிரும்.
எண்ணைப்பசை இருந்தாலும் முடிஉதிரும்…
ஈரத்தலைமுடியோடு தலை பின்னினாலும் உதிரும்…
1. கால்ஷியம் குறைபாடு இருந்தால் தலைமுடி வேர் வலுவிழக்கும்… அதனால் கால்ஷியம் மாத்திரை வாங்கி சாப்பிடவேண்டும் டாக்டர் அறிவுரையோடு. முருங்கைக்கீரையில் அதிக கால்ஷியம் சத்து உண்டு. அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தினமும் பால் தினமும் குடிக்கவேண்டும்.
2. தண்ணீர் மாறினாலும் உப்புநீர் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு நல்ல நீர் ஒத்துக்கொள்ளும்.. அதனால் நல்ல நீரில் அலசனும் தலையை. பச்சை பயறு இரவில் ஊறவைத்து அதை அரைத்து தலையில் தடவி அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.
3. சின்னவெங்காயம் மிக்சியில் போட்டு அரைத்து அதனுடன் முட்டை கலந்து தலையில் தேய்த்து அரை மணி ஊறவைத்து தலை அலசவேண்டும்.
4. தலையில் முடி வேர்க்கால் அழுத்தும்படி எண்ணை மசாஜ் செய்து பின் வெது வெது நீரில் மெல்லிய காட்டன் துணி (உதாரணம் பனியன் துணி) நனைத்து தலையில் கட்டி பத்து நிமிடத்திற்கொருமுறை வெது வெது நீரில் துணி நனைத்து கட்டவேண்டும்.. அதன் பின் தலை அலசவேண்டும்…
5. தலைமுடி ஈரமாக இருக்கும்போது சிக்கெடுக்கவே கூடாது…. தலையை லேசாக உதறி முடி நுனியில் முடிச்சிட்டோ அல்லது பேண்ட் போட்டோ வைக்கலாம்… ஆறியபின் மெல்ல விரல்களினால் சிக்கெடுத்து அதன்பின் சீப்பு உபயோகப்படுத்தவேண்டும்….
6. இரவில் பாலில் வெந்தயம் ஒரு பிடி, கறிவேப்பிலை ஒரு ஆர்க் போட்டு உறை ஊற்றி வைத்து அடுத்த நாள் காலை அதை சாப்பிட்டு அந்த தயிர் குடிக்கவேண்டும்.
7. தினமும் பாதாம் பருப்பு ரெண்டும் ரெண்டு பேரீச்சை பழமும் சாப்பிடவும்.
இதெல்லாம் முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்…..
நல்ல தகவல்..
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ஷர்மிஅஷாம்- இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அவசர உதவி
» நண்பர்களே ஓர் அவசர உதவி ....
» அவசர உதவி தேவை
» அவசர உதவி நண்பர்களே....
» அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
» நண்பர்களே ஓர் அவசர உதவி ....
» அவசர உதவி தேவை
» அவசர உதவி நண்பர்களே....
» அவசர உதவி தேவை உதவுங்கள் நண்பர்களே!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|