புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?
Page 1 of 1 •
நாம் வாழ்ந்து வரும் காலம் கலிகாலம்.கலி என்றாலே துன்பம் தானே!எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,தினசரி வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு குறை இருக்கத் தான் செய்யும்.
நாடி ஜோதிடப்படி,முற்பிறவி தசரத மகாராஜாதான் இப்பிறவியில் எம்.ஜி.ஆராகப் பிறந்தார் என்ற ஒரு கருத்து தமிழ்நாட்டில் உலவுகிறது.
நாம் இறக்கும் தருணத்தில்,கடைசியில் எதை நினைக்கிறோமோ அல்லது எதைப் பேசுகிறோமோ அந்த அடையாளத்துடன் தான் மறுபிறவியெடுப்போமாம்.
தசரத மகாராஜா (இராமயண காலத்தில் இராமச்சந்திர மூர்த்தியின் அப்பா;அயோத்தியின் மன்னர்) இறக்கும்போது ராமா என்றவாறே இறந்தாராம்.அதனால்தான்,மறுஜன்மத்தில் ராமச்சந்திரன் என்ற பெயரோடு பிறந்தார் என நாடி ஜோதிட ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.தசரத மகாராஜா மறு ஜன்மம் எடுக்க அவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்றே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே போல,நாம் நமது இப்பிறவிக்கும் முற்பிறவிக்கும் குறைந்தது ஓரிரு ஆண்டுகளும் அதிக பட்சமாக பல லட்சம் ஆண்டுகளும் இருக்கும் என யூகிக்கலாம்.
அதே சமயம்,நமது குணம்,கல்வி,சுபாவம், பழக்க வழக்கம் அனைத்தும் நமது முந்தைய ஏழு பிறவிகளில் இருந்தே உருவாக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?
தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய தமிழ்வேதமாகிய திருக்குறளில் ஒருவன் இப்பிறவியில் கற்ற கல்வி ஏழு ஜன்மத்துக்கும் கூடவே வரும் என்ற பொருளில் பாடல் எழுதியிருக்கிறார்.
ஆக, நாம் படும் கஷ்டங்கள்,அவமானங்கள்,துயரங்கள்,இழப்புக்கள்,தோல்விகளுக்கு நமது கடந்த ஏழு ஜன்மங்களில் செய்த பாவ புண்ணியங்களின் தொகுப்பே ஆகும்.
எனவே, மனிதராகப் பிறந்த அனைவரும்,21 வயதைக் கடந்த அனைவரும்,அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;நமது கர்மங்களை விரைவாக கரைப்போம்;சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமாவோம்.
நீங்கள் இந்த வலைப்பூவை அடிக்கடி வாசிக்கிறீர்கள் எனில்,உங்களின் முற்பிறவி புண்ணியத்தால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே அர்த்தம்.
இந்த வலைப்பூவின் வழிகாட்டுதலின் படி,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினால்,சிவபெருமான் உங்களை நெருங்க ஆரம்பித்திருக்கிறார் என்றே அர்த்தம்.
ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரு முறைக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துகொண்டே இருக்கிறோம் எனில்,சிவ அம்சமாக நாம் மாறத்துவங்கியிருக்கிறோம் என்று அர்த்தம்.
இப்படி ஓராண்டு மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜப எண்ணிக்கை 1,00,000 ஐத் தாண்டி விட்டதாக அர்த்தம்.இப்படி சாதித்துவிட்டால்,நமது ஏழு ஜன்ம பாவங்கள் பெருமளவு அழிந்துவிட்டதாக அர்த்தம்.
முயலுவோமா?
ஆ.க
நாடி ஜோதிடப்படி,முற்பிறவி தசரத மகாராஜாதான் இப்பிறவியில் எம்.ஜி.ஆராகப் பிறந்தார் என்ற ஒரு கருத்து தமிழ்நாட்டில் உலவுகிறது.
நாம் இறக்கும் தருணத்தில்,கடைசியில் எதை நினைக்கிறோமோ அல்லது எதைப் பேசுகிறோமோ அந்த அடையாளத்துடன் தான் மறுபிறவியெடுப்போமாம்.
தசரத மகாராஜா (இராமயண காலத்தில் இராமச்சந்திர மூர்த்தியின் அப்பா;அயோத்தியின் மன்னர்) இறக்கும்போது ராமா என்றவாறே இறந்தாராம்.அதனால்தான்,மறுஜன்மத்தில் ராமச்சந்திரன் என்ற பெயரோடு பிறந்தார் என நாடி ஜோதிட ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.தசரத மகாராஜா மறு ஜன்மம் எடுக்க அவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன என்றே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே போல,நாம் நமது இப்பிறவிக்கும் முற்பிறவிக்கும் குறைந்தது ஓரிரு ஆண்டுகளும் அதிக பட்சமாக பல லட்சம் ஆண்டுகளும் இருக்கும் என யூகிக்கலாம்.
அதே சமயம்,நமது குணம்,கல்வி,சுபாவம், பழக்க வழக்கம் அனைத்தும் நமது முந்தைய ஏழு பிறவிகளில் இருந்தே உருவாக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?
தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய தமிழ்வேதமாகிய திருக்குறளில் ஒருவன் இப்பிறவியில் கற்ற கல்வி ஏழு ஜன்மத்துக்கும் கூடவே வரும் என்ற பொருளில் பாடல் எழுதியிருக்கிறார்.
ஆக, நாம் படும் கஷ்டங்கள்,அவமானங்கள்,துயரங்கள்,இழப்புக்கள்,தோல்விகளுக்கு நமது கடந்த ஏழு ஜன்மங்களில் செய்த பாவ புண்ணியங்களின் தொகுப்பே ஆகும்.
எனவே, மனிதராகப் பிறந்த அனைவரும்,21 வயதைக் கடந்த அனைவரும்,அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;நமது கர்மங்களை விரைவாக கரைப்போம்;சிவபெருமானின் அன்புக்குப் பாத்திரமாவோம்.
நீங்கள் இந்த வலைப்பூவை அடிக்கடி வாசிக்கிறீர்கள் எனில்,உங்களின் முற்பிறவி புண்ணியத்தால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே அர்த்தம்.
இந்த வலைப்பூவின் வழிகாட்டுதலின் படி,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினால்,சிவபெருமான் உங்களை நெருங்க ஆரம்பித்திருக்கிறார் என்றே அர்த்தம்.
ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரு முறைக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துகொண்டே இருக்கிறோம் எனில்,சிவ அம்சமாக நாம் மாறத்துவங்கியிருக்கிறோம் என்று அர்த்தம்.
இப்படி ஓராண்டு மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜப எண்ணிக்கை 1,00,000 ஐத் தாண்டி விட்டதாக அர்த்தம்.இப்படி சாதித்துவிட்டால்,நமது ஏழு ஜன்ம பாவங்கள் பெருமளவு அழிந்துவிட்டதாக அர்த்தம்.
முயலுவோமா?
ஆ.க
அருமயான தகவல் மிக்க நன்றி அண்ணே
இது கொஞ்சம் ஓவரா இல்ல நீங்க எந்த வலைப்பூவ சொல்லுரிங்க சுட்டதா இல்லை இட்டதா
தாமு wrote:
இந்த வலைப்பூவின் வழிகாட்டுதலின் படி,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினால்,சிவபெருமான் உங்களை நெருங்க ஆரம்பித்திருக்கிறார் என்றே அர்த்தம்.
ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரு முறைக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துகொண்டே இருக்கிறோம் எனில்,சிவ அம்சமாக நாம் மாறத்துவங்கியிருக்கிறோம் என்று அர்த்தம்.
இது கொஞ்சம் ஓவரா இல்ல நீங்க எந்த வலைப்பூவ சொல்லுரிங்க சுட்டதா இல்லை இட்டதா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
ஆன்மீககடல் வலைப்பூ எண்ட்ரூ நினைக்கிறேன்
balakarthik wrote:அருமயான தகவல் மிக்க நன்றி அண்ணேதாமு wrote:
இந்த வலைப்பூவின் வழிகாட்டுதலின் படி,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினால்,சிவபெருமான் உங்களை நெருங்க ஆரம்பித்திருக்கிறார் என்றே அர்த்தம்.
ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரு முறைக்கு ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துகொண்டே இருக்கிறோம் எனில்,சிவ அம்சமாக நாம் மாறத்துவங்கியிருக்கிறோம் என்று அர்த்தம்.
இது கொஞ்சம் ஓவரா இல்ல நீங்க எந்த வலைப்பூவ சொல்லுரிங்க சுட்டதா இல்லை இட்டதா
என்னை என் திட்டர பாலா
இது ஆன்மீக கடல் தளம்
varsha wrote:ஆன்மீககடல் வலைப்பூ எண்ட்ரூ நினைக்கிறேன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
முயற்சி திருவினையாக்கும் ...........................
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|