புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையில் போர் தொடரும் : டில்லியில் ராஜபக்சே திட்டவட்டம்
Page 1 of 1 •
புதுடில்லி : "விடுதலைப் புலிகளுடனான பிரச்னை ராணுவம் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும்' என இலங்கை அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, இலங்கையில் போர் தொடரும் என்பதை அவர் வலியுறுத்திப் பேசினார். டில்லியில், வங்காள விரிகுடா பகுதியைச் சேர்ந்த நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதை "பிம்ஸ்டெக்' மாநாடு என்று அழைக்கின்றனர். தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு இணைப்பாக செயல்படும் இந்த அமைப்பில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மர் உட்பட ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பொருளாதாரக் கூட்டுறவு, சுனாமி குறித்த தகவல் பரிமாற்றம், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படும் அணுகுமுறை ஆகியவை விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
இம்மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை அரசு மிகப் பயங்கரமான சவால்களை சந்தித்து வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு மிக கொடூரமான செயல்களை செய்து வருகிறது. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளை ராணுவத்தின் மூலமாகவே ஒடுக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தச் செயல்களுக்கு அவர்கள் நியாயம் கற்பிக்கும் விஷயத்தில் வேண்டுமானால், அரசியல் தீர்வு மூலம் பரிகாரம் காணலாம். சட்ட விரோதமான நிதி வசூல், போதைப் பொருள் மற்றும் மனிதக் கடத்தல், ஆயுதம் மற்றும் வெடிபொருள் கடத்தல் போன்ற செயல்களை வங்காள விரிகுடாப் பகுதி வழியாக புலிகள் செய்து வருகின்றனர். இதன் மூலம் தங்கள் அமைப்பை பலப்படுத்தி கொள்கின்றனர். எனவே, கடல் வழியாக அவர்கள் இதுபோன்ற சட்ட விரோத செயல்களை செய்வதை தடுக்கும் வகையில், கடல் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதற்கு, இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து உறுப்பு நாடுகளும், இலங்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள பயங்கரவாதத்தை எதிர்த்த தீர்மானம், எங்களுக்கு ஏற்பட்டுள்ள கவலையை பிரதிபலிக்கிறது. இவ்வாறு ராஜபக்சே பேசினார்.
இந்த மாநாட்டில், தன் அரசு போர் தொடர விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்திய அவர், அமைதித் தீர்வு காணும் முன் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறினார். பின்பு அவர் அளித்த பேட்டியிலும் அதை வலியுறுத்தினார். அதே சமயம், மாநாட்டின் இடைவேளை நேரத்தில், பிரதமர் மன்மோகனுடன் அதிபர் ராஜபக்சே சந்தித்துப் பேசினார். அப்போது அவர், புலிகள் வசம் உள்ள வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கினார். அத்துடன் தமிழக மீனவர் மீது தாக்குதல் நடைபெறாமல் கவனிக்கப்படும் என்று உறுதியளித்தார். ஒரு பக்கம் போர் தொடர்ந்த போதும், அதனால் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதில் இலங்கை அரசு அக்கறை காட்டும் என்றும் விளக்கியதாகக் கூறப்பட்டது. போர் நிறுத்தம் பற்றி அதிக அளவில் வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில், பிரதமருடன் ராஜபக்சே சந்தித்து எல்லா விவரங்களையும் எடுத்துக் கூறியுள்ளார் என்று கூறப்பட்டது.
இம்மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை அரசு மிகப் பயங்கரமான சவால்களை சந்தித்து வருகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு மிக கொடூரமான செயல்களை செய்து வருகிறது. இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளை ராணுவத்தின் மூலமாகவே ஒடுக்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தச் செயல்களுக்கு அவர்கள் நியாயம் கற்பிக்கும் விஷயத்தில் வேண்டுமானால், அரசியல் தீர்வு மூலம் பரிகாரம் காணலாம். சட்ட விரோதமான நிதி வசூல், போதைப் பொருள் மற்றும் மனிதக் கடத்தல், ஆயுதம் மற்றும் வெடிபொருள் கடத்தல் போன்ற செயல்களை வங்காள விரிகுடாப் பகுதி வழியாக புலிகள் செய்து வருகின்றனர். இதன் மூலம் தங்கள் அமைப்பை பலப்படுத்தி கொள்கின்றனர். எனவே, கடல் வழியாக அவர்கள் இதுபோன்ற சட்ட விரோத செயல்களை செய்வதை தடுக்கும் வகையில், கடல் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இதற்கு, இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து உறுப்பு நாடுகளும், இலங்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள பயங்கரவாதத்தை எதிர்த்த தீர்மானம், எங்களுக்கு ஏற்பட்டுள்ள கவலையை பிரதிபலிக்கிறது. இவ்வாறு ராஜபக்சே பேசினார்.
இந்த மாநாட்டில், தன் அரசு போர் தொடர விரும்புகிறது என்பதை தெளிவுபடுத்திய அவர், அமைதித் தீர்வு காணும் முன் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறினார். பின்பு அவர் அளித்த பேட்டியிலும் அதை வலியுறுத்தினார். அதே சமயம், மாநாட்டின் இடைவேளை நேரத்தில், பிரதமர் மன்மோகனுடன் அதிபர் ராஜபக்சே சந்தித்துப் பேசினார். அப்போது அவர், புலிகள் வசம் உள்ள வடக்கு பகுதியில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கினார். அத்துடன் தமிழக மீனவர் மீது தாக்குதல் நடைபெறாமல் கவனிக்கப்படும் என்று உறுதியளித்தார். ஒரு பக்கம் போர் தொடர்ந்த போதும், அதனால் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதில் இலங்கை அரசு அக்கறை காட்டும் என்றும் விளக்கியதாகக் கூறப்பட்டது. போர் நிறுத்தம் பற்றி அதிக அளவில் வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில், பிரதமருடன் ராஜபக்சே சந்தித்து எல்லா விவரங்களையும் எடுத்துக் கூறியுள்ளார் என்று கூறப்பட்டது.
Similar topics
» இலங்கையில் மீனவர்கள் சிறை வைப்பு: திருமாவளவன் ஆர்ப்பாட்டம்; ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு
» நான் பதவியில் இருக்கும் வரை இலங்கையில் தகவல் உரிமை சட்டம் கிடையாது- ராஜபக்சே
» இலங்கையில் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு
» போர் முடிந்து விட்டதால் இலங்கை ராணுவத்தில் அதிகாரங்கள் குறைப்பு; ராஜபக்சே முடிவு
» ராஜபக்சே மீதான போர் குற்றச்சாட்டை நிரூபிக்க தயார்: உலகப் புகழ்பெற்ற வக்கீல் அறிவிப்பு
» நான் பதவியில் இருக்கும் வரை இலங்கையில் தகவல் உரிமை சட்டம் கிடையாது- ராஜபக்சே
» இலங்கையில் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு
» போர் முடிந்து விட்டதால் இலங்கை ராணுவத்தில் அதிகாரங்கள் குறைப்பு; ராஜபக்சே முடிவு
» ராஜபக்சே மீதான போர் குற்றச்சாட்டை நிரூபிக்க தயார்: உலகப் புகழ்பெற்ற வக்கீல் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|