புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரையை விரட்ட சபாஷ் ஐடியாக்கள்
Page 1 of 1 •
சர்க்கரை வியாதி... அலுவலகமே கதியெனக் கிடக்கும் ஆட்களை சுலபத்தில் நெருங்கி விடுகிறது. அதுவும் பிஸினஸ் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்குச் சொல்லவே வேண்டாம். அலுவலக அறையே கதியெனக் கிடப்பதாலோ என்னவோ... சர்க்கரை ஆபத்தில் இருந்து தப்ப முடியாமல் போய் விடுகிறது. 'கிராமவாசிகளைக் காட்டிலும் நகரவாசிகளுக்கு சர்க்கரை ஆபத்து அதிகம்’ என்கிறது ஒரு புள்ளி விவரம்.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு நிபுணர் டாக்டர் ஜி.சண்முகசுந்தர் பேசுகிறார்...
''நகரவாசிகள் குக்கர் சாதத்தை சாப்பிடுவதால்தான் சர்க்கரை ஆபத்துக்கு ஆளாகிறார்கள் என சிலர் சொல்வது தவறு. கிராமப்புறங்களில் பெரும்பாலோர் சாதத்தை வடித்து சாப்பிடுகிறார்கள். அந்த வடி தண்ணீரில் விட்டமின்கள், மினரல்கள், கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கிறது. கஞ்சித் தண்ணீரை வடிப்பதன் மூலம் இந்தச் சத்துகள் ஓரளவுக்கு சாதத்திலிருந்து வெளியேறுகிறது. குக்கர் சாதத்தில் தண்ணீர் வடிக்கப்படுவதில்லை என்பதால் அவற்றில் அந்தச் சத்துகள் அப்படியே இருக்கின்றன. கிராமப்புற மக்கள் அரிசி சாதம் சாப்பிட்டுவிட்டு ஒரே இடத்தில் இருப்பதில்லை. விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அலைந்து திரிந்து செய்கிறார்கள். அதனால் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் செலவாகிவிடுகிறது. மேலும், அவர்கள் பெரும்பாலான இடங்களுக்கு நடந்துதான் செல்கிறார்கள் என்பதால் கார்போஹைட்ரேட் கலோரியாக செலவாகி விடுகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. நகர்புற மக்கள் அப்படி அல்ல: அவர்களுக்கு உடல் உழைப்பு என்பது சுத்தமாக இல்லாத நிலைதான்! நகர மக்கள் சாப்பிடும் அரிசி சாதத்துக்கு ஏற்ப கலோரியை செலவிடுவதில்லை. இதனால், நம் உடலில் சேரும் அதிக சத்து கொழுப்பாக மாறி நீரிழிவு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல பிரச்னைகள் உருவாகின்றன. இதற்கு செலவழிக்கப்படாத கார்போஹைட்ரேட்தான் காரணம்.
உடல் உழைப்பு இல்லாத நகரவாசிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால், சாப்பிடும் சாதத்தின் அளவை குறைக்க வேண்டும். மேலும், மலச்சிக்கல் ஏற்படவிடக் கூடாது. இதற்கு நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் லிஃப்ட் வசதியை பயன்படுத்துவதைத் தவிர்த்து படிக்கட்டுகளை உபயோகப்படுத்திப் பாருங்கள். அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனங்களைத் தவிர்த்து விட்டு நடந்தோ சைக்கிளிலோ செல்லுங்கள். வீட்டில், அலுவலகத்தில் சின்ன சின்னச் வேலைகளை உடலை வளைத்து நீங்களே செய்யப் பழகுங்கள். தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். அண்மையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அதன் பொது மேலாளர், அவரே பீரோவிலிருந்த ஃபைல்களை தேடி எடுத்து தந்தார். 'ஏன், சார் இத்தனை உதவியாளர்களை வைத்துக் கொண்டு, கஷ்டப்படுகிறீர்கள்? என்றேன். 'வேலையையே உடற்பயிற்சியாக வைத்திருக்கிறேன். அதனால்தான் இந்த 55 வயதிலும் 40 வயது சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்ற அவரின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்ததாக இருந்தது!
தினசரி குறைந்தபட்சம் 20-25 நிமிடங்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டால் நீரிழிவு நம்மை நெருங்காது. பலவீடுகளில் அதிகமாக சாப்பிட்டால்தான், அதிக சத்து என்று நினைத்து சாதத்தை வயிறுமுட்ட சாப்பிடுகிறார்கள். இடையில் ஏதாவது டிபன் சாப்பிட்டுவிட்டால் இரவு சாப்பாடு அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் இரவு சாதத்தின் அளவை குறைக்காமல் சாப்பிடுவதால்தான் பலருக்கு நீரிழிவு பாதிப்பு வருகிறது. குக்கர் சாதம் என்றாலும் அளவோடு சாப்பிடும்போது சர்க்கரை நோய் வர வாய்ப்பு இல்லை. ஒருவரின் உடல் எடை, உயரம், உடல் உழைப்பு போன்றவற்றின் அடிப்படையில்தான் சாப்பிட வேண்டும்!'' என்றார் முத்தாய்ப்பாக!
நன்றி: விகடன்
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு நிபுணர் டாக்டர் ஜி.சண்முகசுந்தர் பேசுகிறார்...
''நகரவாசிகள் குக்கர் சாதத்தை சாப்பிடுவதால்தான் சர்க்கரை ஆபத்துக்கு ஆளாகிறார்கள் என சிலர் சொல்வது தவறு. கிராமப்புறங்களில் பெரும்பாலோர் சாதத்தை வடித்து சாப்பிடுகிறார்கள். அந்த வடி தண்ணீரில் விட்டமின்கள், மினரல்கள், கார்போஹைட்ரேட் போன்றவை இருக்கிறது. கஞ்சித் தண்ணீரை வடிப்பதன் மூலம் இந்தச் சத்துகள் ஓரளவுக்கு சாதத்திலிருந்து வெளியேறுகிறது. குக்கர் சாதத்தில் தண்ணீர் வடிக்கப்படுவதில்லை என்பதால் அவற்றில் அந்தச் சத்துகள் அப்படியே இருக்கின்றன. கிராமப்புற மக்கள் அரிசி சாதம் சாப்பிட்டுவிட்டு ஒரே இடத்தில் இருப்பதில்லை. விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை அலைந்து திரிந்து செய்கிறார்கள். அதனால் சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் செலவாகிவிடுகிறது. மேலும், அவர்கள் பெரும்பாலான இடங்களுக்கு நடந்துதான் செல்கிறார்கள் என்பதால் கார்போஹைட்ரேட் கலோரியாக செலவாகி விடுகிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு இல்லை. நகர்புற மக்கள் அப்படி அல்ல: அவர்களுக்கு உடல் உழைப்பு என்பது சுத்தமாக இல்லாத நிலைதான்! நகர மக்கள் சாப்பிடும் அரிசி சாதத்துக்கு ஏற்ப கலோரியை செலவிடுவதில்லை. இதனால், நம் உடலில் சேரும் அதிக சத்து கொழுப்பாக மாறி நீரிழிவு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பல பிரச்னைகள் உருவாகின்றன. இதற்கு செலவழிக்கப்படாத கார்போஹைட்ரேட்தான் காரணம்.
உடல் உழைப்பு இல்லாத நகரவாசிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால், சாப்பிடும் சாதத்தின் அளவை குறைக்க வேண்டும். மேலும், மலச்சிக்கல் ஏற்படவிடக் கூடாது. இதற்கு நார்ச் சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் லிஃப்ட் வசதியை பயன்படுத்துவதைத் தவிர்த்து படிக்கட்டுகளை உபயோகப்படுத்திப் பாருங்கள். அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வாகனங்களைத் தவிர்த்து விட்டு நடந்தோ சைக்கிளிலோ செல்லுங்கள். வீட்டில், அலுவலகத்தில் சின்ன சின்னச் வேலைகளை உடலை வளைத்து நீங்களே செய்யப் பழகுங்கள். தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். அண்மையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அதன் பொது மேலாளர், அவரே பீரோவிலிருந்த ஃபைல்களை தேடி எடுத்து தந்தார். 'ஏன், சார் இத்தனை உதவியாளர்களை வைத்துக் கொண்டு, கஷ்டப்படுகிறீர்கள்? என்றேன். 'வேலையையே உடற்பயிற்சியாக வைத்திருக்கிறேன். அதனால்தான் இந்த 55 வயதிலும் 40 வயது சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறேன்’ என்ற அவரின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்ததாக இருந்தது!
தினசரி குறைந்தபட்சம் 20-25 நிமிடங்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டால் நீரிழிவு நம்மை நெருங்காது. பலவீடுகளில் அதிகமாக சாப்பிட்டால்தான், அதிக சத்து என்று நினைத்து சாதத்தை வயிறுமுட்ட சாப்பிடுகிறார்கள். இடையில் ஏதாவது டிபன் சாப்பிட்டுவிட்டால் இரவு சாப்பாடு அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் இரவு சாதத்தின் அளவை குறைக்காமல் சாப்பிடுவதால்தான் பலருக்கு நீரிழிவு பாதிப்பு வருகிறது. குக்கர் சாதம் என்றாலும் அளவோடு சாப்பிடும்போது சர்க்கரை நோய் வர வாய்ப்பு இல்லை. ஒருவரின் உடல் எடை, உயரம், உடல் உழைப்பு போன்றவற்றின் அடிப்படையில்தான் சாப்பிட வேண்டும்!'' என்றார் முத்தாய்ப்பாக!
நன்றி: விகடன்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
சபாஷ் அகலீல்! அருமையான ஐடியாக்கள்!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நன்றி திரு சிவா, உங்களின் பின்னூட்டத்திர்க்கு .....சிவா wrote:சபாஷ் அகலீல்! அருமையான ஐடியாக்கள்!
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அனைவருக்கும் பயனுள்ள பதிவு....
அருமை அருமை நண்பா
- karthik111281புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 24/05/2011
மிக அருமையான பதிவு
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்ல பகிர்வு நன்றி நண்பரே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|