ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்:

Go down

கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்: Empty கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்:

Post by மீனு Wed Sep 09, 2009 4:03 pm

சென்னை, செப். 9-

கோயம்பேட்டை சேர்ந்தவர் முகமதுபஷீர். மலேசிய தொழில் அதிபரான இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சூளை மேடு,கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் தலப்பா கட்டு பிரியாணி பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகமது ஹக்கீம் (வயது 25). தலப்பா கட்டு பிரியாணி கடைகளை நிர்வகித்து வந்தார். சூளை மேட்டில் உள்ள தலப்பா கட்டு பிரியாணி கடையை சொந்தமாகவும் நடத்தி வந்தார்.

சூளைமேட்டில் பெண்கள் தங்கும் விடுதி (ஆஸ்டல்) நடத்தி வருபவர் ஷீபா (25). இவர் அடிக்கடி சூளைமேடு தலப்பாகட்டு பிரியாணி கடைக்கு சாப்பிட செல்வார். அப்போது ஷீபாவுக்கும் தலப்பாகட்டு பிரியாணி கடை அதிபர் முகமது ஹக்கீமுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

ஷீபாவின் கணவர் ராபின் இவரும் பெண்கள் விடுதியை நிர்வகித்து வந்தார். ராபின் அடிக்கடி வெளியில் செல்வதுண்டு. அப்போது ஷீபாவும் முகமது ஹக்கீமும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

ராபின் சென்னையில் இருந்தால் கூட ஷீபா நேரம் கிடைக்கும் போதெல்லாம் முகமது ஹக்கீமை சந்தித்து உல்லாசமாக இருந்தார். ஷீபா- முகமது ஹக்கீம் இடையே நெருக்கம் அதிகரிக்கவே இந்த விஷயம் ராபினுக்கு தெரிய வந்தது. அவர் மனைவியை கண்டித்தார். ஆனாலும் ஷீபா கேட்காமல் முகமது ஹக்கீமுடன் உள்ள கள்ளக்காதலை நீடித்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராபின் மனைவி ஷீபாவை அடித்து உதைத்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அதன் பிறகு ஷீபா, முகமது ஹக்கீமை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் முகமது ஹக்கீமால் ஷீபாவை மறக்க முடியவில்லை. அடிக்கடி ஷீபாவின் செல்போனில் தொடர்பு கொண்டு காதல் வசனம் பேசி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். ஷீபா, முகமது ஹக்கீமை கண்டித்தார். இதுவரை நடந்ததை கெட்ட கனவாக நினைத்து என்னை மறந்து விடும். இனி எனக்கு போன் செய்து தொந்தரவு செய்யாதே என்று கூறினார். அதன் பிறகு முகமது ஹக்கீம் போன் செய்தால் ஷீபா இணைப்பை துண்டித்து வந்தார். இதனால் முகமது ஹக்கீம், ஷீபாவின் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்ப தொடங்கினார். தினமும் நூற்றுக் கணக்கில் எஸ்.எம்.எஸ். அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்.

முகமது ஹக்கீமின் தொல்லை அதிகரிக்கவே இதுபற்றி ஷீபா தனது கணவர் ராபினிடம் கூறினார். ராபின், தனது நண்பர்கள் ரவி, ராஜசேகர், கார் டிரைவர் சத்யா ஆகியோரை வரவழைத்து முகமது ஹக்கீமை என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்டினார்கள். முகமது ஹக்கீமை காரில் கடத்தி சென்று அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்து மிரட்டி விட்டு விடலாம். அதன் பிறகு அவரது தொந்தரவு இருக்காது என்று முடிவு செய்தனர்.

அவரை வர வழைக்க ஷீபாவை பயன்படுத்தினார்கள். ஷீபா நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு முகமது ஹக்கீமுக்கு போன் செய்தார். தனது கணவர் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், தான் அண்ணாநகர் ரவுண்டானா அருகில் நிற்பதாகவும், வெளியில் சென்று உல்லாசமாக இருக்கலாம் என்றும் அழைத்தார் அப்போது சூளைமேடு தலப்பாகட்டு பிரியாணி கடையில் இருந்த முகமது ஹக்கீம் ஊழியர்களிடம் அண்ணாநகர் வரை சென்று வருகிறேன் என்று கூறி புறப்பட்டார். ஒரு ஆட்டோவை பிடித்து அண்ணாநகர் ரவுண்டானாவுக்கு வந்தார். அங்கு ஒரு கார் அருகே ஷீபா நின்று கொண்டிருந்தார்.

முகமது ஹக்கீமை பார்த்ததும் காரில் ஏறுமாறு கூறினார். காரில் ஏறியதும் முகமது ஹக்கீம் அதிர்ச்சி அடைந்தார். அதில் ஷீபா, அவரது கணவர் ராபின், நண்பர்கள் ரவி, ராஜசேகர், கார் டிரைவர் சத்யா ஆகியோர் இருந்தனர். அவர்கள் முகமது ஹக்கீமை சூளைமேட்டுக்கு கடத்தி சென்றனர்.

அங்குள்ள ஒரு வீட்டில் முகமது ஹக்கீமை அடைத்து வைத்து அடித்து- உதைத்தனர். ஆத்திரத்தின் உச்சியில் இருந்தராபின் உள்பட 4 பேரும் முகமது ஹக்கீமை சரமாரியாக உருட்டுக்கட்டையாலும் இரும்பு கம்பியாலும் தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த முகமது ஹக்கீம் அதே இடத்தில் பிணமானார்.

இதனால் அவர்கள் 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இரவோடு இரவாக பிணத்தை எங்காவது தூக்கி வீசிவிடலாம் என்று முடிவு செய்தனர். காரில் பிணத்தை ஏற்றி அரக்கோணத்ததுக்கு கொண்டு சென்றனர். அங்கு தண்டவாளத்தில் பிணத்தை வீசி விட்டு சூளைமேடு வந்து விட்டனர்.

இதற்கிடையே முகமது ஹக்கீமை காணாமல் அவரது தந்தை முகமது பஷீர் பல இடங்களில் தேடினார். அப்போது அவரை சிலர் காரில் கடத்தி சென்றதாக தகவல் கிடைத்தது. இதுபற்றி அவர் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

இணை கமிஷனர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் கணேசமூர்த்தி மேற்பார் வையில், உதவி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். முகமது ஹக்கீமின் செல்போன் மூலம் துப்பு துலக்கிய போது அதில் கடைசியாக ஷீபா பேசியது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்த போது உண்மையை போலீசாரிடம் அவர் கூறிவிட்டார். இதையடுத்து ஷீபாவை போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று ஷீபாவின் கணவர் ராபின், கார் டிரைவர் சத்யா ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ராபினின் நண்பர்கள் ரவி, ராஜசேகர் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

ரவி, ராஜசேகர் ஆகியோரின் செல்போன்கள் மூலம் துப்பு துலங்கிய போது அவர்கள் பொள்ளாச்சியில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி தனிப்படை போலீசார் பொள்ளாச்சி விரைந்துள்ளனர்.

முகமது ஹக்கீமின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» செக்ஸ் டார்ச்சர்: மாமனாரை கொன்ற மருமகள்
» செக்ஸ் டார்ச்சர்-பொய் புகார் தந்த ஆசிரியை சஸ்பெண்ட்
» கொடைக்கானல் தாளாளர் செக்ஸ் டார்ச்சர்-3 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்
» யு.கே.ஜி. மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்-ஆசிரியைகள் மீது பெற்றோர் புகார்!
» அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum