புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்!
Page 1 of 1 •
- sabesan37புதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 16/05/2011
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்!
-------------------------------------------------------------------------------------------
viruvirupu.com
--------------------------------------------------------------------------------------------
டில்லி, இந்தியா: கடந்த காலத்தில், தமிழகத்திலிருந்து வேறு பல அரசியல்வாதிகளும் ஊழல் வழக்குகளைச் சந்தித்திருக்கின்றார்கள். சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவை பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், கனிமொழி கைதானதும், சிறையில் அடைக்கப்பட்டதும், ஊடகங்களில் பிளாஷ் செய்யப்பட்ட அளவுக்கு வேறெந்தக் கைதும் பிளாஷ் செய்யப்பட்டிருக்கவில்லை. கனிமொழியின் கைது தமிழகத்துக்குள் மாத்திரம் மாநில அளவில் பேசப்படவில்லை, அகில இந்திய அளவில் பிரபலமாகவுள்ளது. ஒரு தமிழக அரசியல்வாதிக்கு இது ஒரு புதிய அனுபவம்தான்!
அதேநேரத்தில் சிறைவாசம் கனிமொழிக்கும் ஒரு புதிய அனுபவமே.
நேற்று மாலை கோர்ட்டிலிருந்தே நேரடியாக சிறைக்குள் அனுப்பப்பட்ட கனிமொழியின் முதல் 24 மணிநேர சிறைவாசம் எப்படிக் கழிந்தது?
சிறைக்குள் அவரது ‘தற்காலிக அயலவர்கள்’ இருவரும், இவர்மீதுள்ள குற்றச்சாட்டுக்கு தலைகீழான குற்றச்சாட்டுகளில் சிறைக்கு வந்தவர்கள். இடப்பக்கத்து அயலவர், உளவுக் குற்றச்சாட்டில் அடைபட்டுள்ள மாதுரி குப்தா. வலப்பக்கத்து அயலவர், விபச்சாரக் குற்றச்சாட்டில் அடைபட்டுள்ள சோனு பஞ்சாபன். நடுவே பலகோடி ஊழல் குற்றச்சாட்டில் இவர்.
இரு அயலவர்களுக்கும், தமிழக அரசியலோ, தமிழ் இலக்கியமோ, தமிழ் கவிதையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
‘லட்சக்கணக்கில் கோடி ரூபா’ என்ற பிரமிக்க வைக்கும் தொகை ஊழல் குற்றச்சாட்டுடன் கனிமொழி சிறைக்கு வந்திருக்கிறார். ஆனால், சிறைக்குள், ஆயிரமோ, லட்சமோ, கோடியோ, எந்தத் தொகைக்கும் ஒரே வசதிதான்!
மற்றயவர்களுக்குக் கிடைத்திருப்பதுபோல கனிமொழிக்குக் கிடைத்திருப்பதும் அதே பத்தடிக்கு பதினைந்து அடி செல்தான்.அதற்கு உள்ளேயுள்ள கழிவறைக்கு கதவு கிடையாது. பயன்படுத்த வேண்டுமானால் காவலர்கள் வந்து திரை போட்டு விடுவார்கள்.
தென்னிந்திய உணவு வழங்கப்படும். ஆனால், வட இந்திய பாணியிலான, ஜெயில் தயாரிப்பு, தென்னிந்திய உணவு. முதல்நாள் தட்டில் கிடைத்தது, சப்பாத்தி, சிறிது அளவு சாதம், சப்ஜி, பருப்பு கூட்டு.
செல்லுக்குள் மின்விசிறி இருக்கிறது. ஆனால் திகாரில் கொசுத்தொல்லை அதிகம். டி.வி. வழங்கப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அதில் கலைஞர் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகுமா தெரியவில்லை.
கனிமொழியின் தந்தை முன்னாள் முதல்வர் கலைஞர், தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப நாட்களில், அரசியல் கைதியாக சிறையில் அடைபட்டிருக்கிறார். அதுபற்றி தி.மு.க. பிரசார ஊடகங்களில் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். அவரும் அதுபற்றி அவ்வப்போது கவிதைத் தமிழில் கடிதம் எழுதுவார்.
“பாளையங்கோட்டை சிறையினிலே… பாம்புகள் பல்லிகள் நடுவினிலே..” என்று அவரது சிறைவாசம் பற்றி ஒரு தி.மு.க. பிரசாரப் பாடலே உள்ளது.
கனிமொழியின் சகோதரர் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், எமர்ஜென்சி காலத்தில் அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் சிலாகித்துப் பேசாத தி.மு.க. மேடைப் பேச்சாளர்களே இல்லை.
ஆனால், கனிமொழியின் சிறைவாசம், ஊழல் குற்றச்சாட்டுக்காக!
திகார் சிறையில் முதல்நாள் இரவு, “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே..” கனிமொழி படுத்திருந்தாரா தெரியாது. ஆனால் தெரிந்ததெல்லாம், இவரது சிறைவாசம் பற்றி தி.மு.க. பிரசாரப் பாடல்கள் வெளியாகாது. மேடைப்பேச்சாளர்கள் தி.மு.க. மேடைகளில் சிலாகித்து முழங்க மாட்டார்கள்.
சங்க இலக்கியத்தில் உவமானம் காட்டி, கவிதைத் தமிழில் கடிதம் எழுதக்கூடிய விஷயமா இது?
நன்றி - விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/05/21/2293/
-------------------------------------------------------------------------------------------
viruvirupu.com
--------------------------------------------------------------------------------------------
டில்லி, இந்தியா: கடந்த காலத்தில், தமிழகத்திலிருந்து வேறு பல அரசியல்வாதிகளும் ஊழல் வழக்குகளைச் சந்தித்திருக்கின்றார்கள். சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவை பற்றிய தகவல்கள் ஊடகங்களிலும் வெளியாகியிருக்கின்றன.
ஆனால், கனிமொழி கைதானதும், சிறையில் அடைக்கப்பட்டதும், ஊடகங்களில் பிளாஷ் செய்யப்பட்ட அளவுக்கு வேறெந்தக் கைதும் பிளாஷ் செய்யப்பட்டிருக்கவில்லை. கனிமொழியின் கைது தமிழகத்துக்குள் மாத்திரம் மாநில அளவில் பேசப்படவில்லை, அகில இந்திய அளவில் பிரபலமாகவுள்ளது. ஒரு தமிழக அரசியல்வாதிக்கு இது ஒரு புதிய அனுபவம்தான்!
அதேநேரத்தில் சிறைவாசம் கனிமொழிக்கும் ஒரு புதிய அனுபவமே.
நேற்று மாலை கோர்ட்டிலிருந்தே நேரடியாக சிறைக்குள் அனுப்பப்பட்ட கனிமொழியின் முதல் 24 மணிநேர சிறைவாசம் எப்படிக் கழிந்தது?
சிறைக்குள் அவரது ‘தற்காலிக அயலவர்கள்’ இருவரும், இவர்மீதுள்ள குற்றச்சாட்டுக்கு தலைகீழான குற்றச்சாட்டுகளில் சிறைக்கு வந்தவர்கள். இடப்பக்கத்து அயலவர், உளவுக் குற்றச்சாட்டில் அடைபட்டுள்ள மாதுரி குப்தா. வலப்பக்கத்து அயலவர், விபச்சாரக் குற்றச்சாட்டில் அடைபட்டுள்ள சோனு பஞ்சாபன். நடுவே பலகோடி ஊழல் குற்றச்சாட்டில் இவர்.
இரு அயலவர்களுக்கும், தமிழக அரசியலோ, தமிழ் இலக்கியமோ, தமிழ் கவிதையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
‘லட்சக்கணக்கில் கோடி ரூபா’ என்ற பிரமிக்க வைக்கும் தொகை ஊழல் குற்றச்சாட்டுடன் கனிமொழி சிறைக்கு வந்திருக்கிறார். ஆனால், சிறைக்குள், ஆயிரமோ, லட்சமோ, கோடியோ, எந்தத் தொகைக்கும் ஒரே வசதிதான்!
மற்றயவர்களுக்குக் கிடைத்திருப்பதுபோல கனிமொழிக்குக் கிடைத்திருப்பதும் அதே பத்தடிக்கு பதினைந்து அடி செல்தான்.அதற்கு உள்ளேயுள்ள கழிவறைக்கு கதவு கிடையாது. பயன்படுத்த வேண்டுமானால் காவலர்கள் வந்து திரை போட்டு விடுவார்கள்.
தென்னிந்திய உணவு வழங்கப்படும். ஆனால், வட இந்திய பாணியிலான, ஜெயில் தயாரிப்பு, தென்னிந்திய உணவு. முதல்நாள் தட்டில் கிடைத்தது, சப்பாத்தி, சிறிது அளவு சாதம், சப்ஜி, பருப்பு கூட்டு.
செல்லுக்குள் மின்விசிறி இருக்கிறது. ஆனால் திகாரில் கொசுத்தொல்லை அதிகம். டி.வி. வழங்கப்பட்டிருப்பதாக சிறை அதிகாரிகள் சொல்கிறார்கள். அதில் கலைஞர் டி.வி. நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகுமா தெரியவில்லை.
கனிமொழியின் தந்தை முன்னாள் முதல்வர் கலைஞர், தனது அரசியல் வாழ்வின் ஆரம்ப நாட்களில், அரசியல் கைதியாக சிறையில் அடைபட்டிருக்கிறார். அதுபற்றி தி.மு.க. பிரசார ஊடகங்களில் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள். அவரும் அதுபற்றி அவ்வப்போது கவிதைத் தமிழில் கடிதம் எழுதுவார்.
“பாளையங்கோட்டை சிறையினிலே… பாம்புகள் பல்லிகள் நடுவினிலே..” என்று அவரது சிறைவாசம் பற்றி ஒரு தி.மு.க. பிரசாரப் பாடலே உள்ளது.
கனிமொழியின் சகோதரர் முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், எமர்ஜென்சி காலத்தில் அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டது பற்றியும் சிலாகித்துப் பேசாத தி.மு.க. மேடைப் பேச்சாளர்களே இல்லை.
ஆனால், கனிமொழியின் சிறைவாசம், ஊழல் குற்றச்சாட்டுக்காக!
திகார் சிறையில் முதல்நாள் இரவு, “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே..” கனிமொழி படுத்திருந்தாரா தெரியாது. ஆனால் தெரிந்ததெல்லாம், இவரது சிறைவாசம் பற்றி தி.மு.க. பிரசாரப் பாடல்கள் வெளியாகாது. மேடைப்பேச்சாளர்கள் தி.மு.க. மேடைகளில் சிலாகித்து முழங்க மாட்டார்கள்.
சங்க இலக்கியத்தில் உவமானம் காட்டி, கவிதைத் தமிழில் கடிதம் எழுதக்கூடிய விஷயமா இது?
நன்றி - விறுவிறுப்பு.காம்
http://viruvirupu.com/2011/05/21/2293/
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மக்கள் பணத்தில் டிவி ஆரம்பிசிங்கள இப்ப அனுபவிங்க..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கனிமொழி: புதிய அனுபவம், முதலாவது நாள் சிறைவாசம்!
- Sponsored content
Similar topics
» கனிமொழி, ராஜாவுக்கு முழுநேர சிறைவாசம்
» முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு
» முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
» முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
» ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ஆ.ராசா, கனிமொழி மீது சி.பி.ஐ. புதிய குற்றச்சாட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|