ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களுக்கு காலம் வருமா?

3 posters

Go down

எங்களுக்கு காலம் வருமா?  Empty எங்களுக்கு காலம் வருமா?

Post by சிவா Mon May 23, 2011 11:43 am

`எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்' என்ற பாடலை நம்பிக்கையுடன் திரைப்படத்துறையினர் பாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திரைப்படத்துறை வாழ்வாங்கு வாழ்ந்த துறையாகும். இந்த துறையை ஒரு தொழிலாக கருதியவர்களும் உண்டு, கலையாக கருதியவர்களும் உண்டு, சமுதாய மாற்றத்தின் கருவியாக கருதியவர்களும் உண்டு.

எத்தனையோ ஆற்றலாளர்களை படைத்தது இந்த திரைப்படத்துறை. எண்ணற்ற ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இந்த திரைப்படத்துறையில் ஊறிய குடும்பங்கள் பல உண்டு. அவர்கள் இந்த துறையில் பெற்ற வெற்றிகளை எல்லாம் பார்த்து, பணம் இல்லாவிட்டாலும் சரி, மனதில் உறுதி இருக்கிறது, திறமை இருக்கிறது என்று திரைப்படத்துறையில் காலடி வைத்தவர்கள். அதிலே வெற்றியும் அடைந்து உச்சிக்கு சென்றவர்களும் பலர் உண்டு.

திரைப்படத்துறை என்பது வெறும் படத்தயாரிப்பாளர்களை மட்டும் கொண்டது அல்ல, ஒரு படம் தயாரிக்கப்பட்டு, தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வெற்றி பெறுகிறது என்றால், இதற்கு பின்னணியில் பலவித திரைப்படத்தொழில்கள் உண்டு. அத்தனை தொழில்களும் அபரிமிதமாக ஒருகாலத்தில் வளர்ந்தன. தயாரிக்கப்பட்ட படம் விநியோகஸ்தர்களிடம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் தியேட்டர்களில் கொடுத்து திரையிடப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் ஏற்பட்ட நஷ்டங்களால் எத்தனையோ திரையரங்குகள், மிகவும் பழமையான திரையரங்குகளும் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் ஆனதைப் பார்த்து சினிமா ரசிகர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். 1,850 திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இன்று 650 திரையரங்குகள் மட்டுமே இருக்கிறது. இதுபோல, முக்கிய பங்காற்றிய விநியோகஸ்தர்கள் என்ற ஒரு இனமே இப்போது அழிந்துவிட்டது.

சென்னை அண்ணாசாலை அருகே மீரான் சாகிப் தெருவில் நூற்றுக்கணக்கான விநியோகஸ்தர்கள் இருந்தனர். படங்களை வாங்குவதற்கு, விற்பதற்கு அங்கு வரும் கூட்டம் `ஜே ஜே' என்று இருந்தது. எல்லா மாவட்டங்களிலும் இவ்வாறு கொடிகட்டி பறந்தனர். இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த தொழிலில் ஈடுபட்ட ஒருவர் `வடை' சுட்டு பிழைக்கிறார், மற்றொருவர் `இளநீர்' விற்று பிழைக்கிறார் என்றெல்லாம் கேள்விப்படுவது மனதை கசக்கி பிழிகின்றது. தற்போது குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 200 படங்களுக்கும் மேல் தியேட்டர்களை எட்டிப்பார்க்க முடியாமல், பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. இதனால் வட்டி கட்டமுடியாமல் வாடி வதங்கிக்கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள், என்றெல்லாம் மனம் பதைத்து கூறுகிறார்கள். இப்படிப்பட்ட படங்கள் வெளிவருவதன் மூலம், பல திறமையான கலைஞர்களை அடையாளம் காண முடியும். இந்த 200 படங்களிலும் எத்தனையோ நடிகர்களின் நடிப்பு திறமை பளிச்சிட்டிருக்கும். ஏராளமான கேமராமேன்களின் திறமை முத்திரை பதித்திருக்கும். எத்தனையோ கதையாசிரியர்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருப்பார்கள். எத்தனையோ டைரக்டர்களின் திறமை மக்களுக்கு தெரிந்திருக்கும். இந்த படங்கள் எல்லாம் வெளிவராதது, அந்த படங்களை மட்டும் பெட்டிக்குள் போட்டு பூட்டிவிடவில்லை. எண்ணற்ற கலைஞர்களின் திறமையையும், வாழ்க்கையையும் அல்லவா பெட்டிக்குள் போட்டு பூட்டிவிட்டது.

ஒரு கேமராமேனாக 1990-ல் தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய தங்கர்பச்சான் டைரக்ட் செய்த `அழகி' என்ற முதல் படம் திரைக்கு வந்த பிறகுதானே, அவருக்கு டைரக்ஷன் திறமை இருக்கிறது என்று அடையாளம் காண முடிந்தது. ஒரே ஆண்டில் `பெரியார்', `பள்ளிக்கூடம்', `9 ரூபாய் நோட்டு' என்று டைரக்ஷன் செய்து பலராலும் பாராட்டப்பட்ட அவரது `களவாடிய பொழுதுகள்' என்ற திரைப்படமே ஒரு ஆண்டுக்கும் மேலாக, திரையிட முடியாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. "கிளம்பிற்று காண் சிங்கக்கூட்டம்'' என்று இதுபோல அடைபட்டுக்கிடக்கும் 200 படங்களும் சுதந்திர காற்றை சுவாசிக்க திரைக்கு வரவேண்டும். எனவே, திரைப்படத்துறையில் எல்லா மட்டத்திலும் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல், யாருடைய பிடிக்குள்ளும் அகப்படாமல், எல்லா படங்களும் பெட்டியை விட்டு வெளியே வந்து, தியேட்டர்களில் திரையிடப்படும் ஒரு சூழ்நிலையை திரைப்படத்துறையினர் உருவாக்க வேண்டும் என்பதே, இந்த 200 படங்களிலும் முதலீடு செய்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து கலைஞர்கள், தொழிலாளர்களின் ஆசையாகும்.

தினதந்தி தலையங்கம்


எங்களுக்கு காலம் வருமா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எங்களுக்கு காலம் வருமா?  Empty Re: எங்களுக்கு காலம் வருமா?

Post by தாமு Mon May 23, 2011 12:01 pm

///எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்'////


சியர்ஸ்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எங்களுக்கு காலம் வருமா?  Empty Re: எங்களுக்கு காலம் வருமா?

Post by balakarthik Mon May 23, 2011 12:07 pm

தாமு wrote:///எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்'////


சியர்ஸ்

நீங்க இந்த பர்மா பஜார் வியாபாரிகளத்தான சொல்லுரிங்க தாமு அண்ணா


ஈகரை தமிழ் களஞ்சியம் எங்களுக்கு காலம் வருமா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எங்களுக்கு காலம் வருமா?  Empty Re: எங்களுக்கு காலம் வருமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
»  வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
» பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
» துள்ளித் திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
» சாவர்க்கர் எங்களுக்கு கடவுள் போன்றவர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum