புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்களுக்கு காலம் வருமா?
Page 1 of 1 •
`எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்' என்ற பாடலை நம்பிக்கையுடன் திரைப்படத்துறையினர் பாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில் திரைப்படத்துறை வாழ்வாங்கு வாழ்ந்த துறையாகும். இந்த துறையை ஒரு தொழிலாக கருதியவர்களும் உண்டு, கலையாக கருதியவர்களும் உண்டு, சமுதாய மாற்றத்தின் கருவியாக கருதியவர்களும் உண்டு.
எத்தனையோ ஆற்றலாளர்களை படைத்தது இந்த திரைப்படத்துறை. எண்ணற்ற ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இந்த திரைப்படத்துறையில் ஊறிய குடும்பங்கள் பல உண்டு. அவர்கள் இந்த துறையில் பெற்ற வெற்றிகளை எல்லாம் பார்த்து, பணம் இல்லாவிட்டாலும் சரி, மனதில் உறுதி இருக்கிறது, திறமை இருக்கிறது என்று திரைப்படத்துறையில் காலடி வைத்தவர்கள். அதிலே வெற்றியும் அடைந்து உச்சிக்கு சென்றவர்களும் பலர் உண்டு.
திரைப்படத்துறை என்பது வெறும் படத்தயாரிப்பாளர்களை மட்டும் கொண்டது அல்ல, ஒரு படம் தயாரிக்கப்பட்டு, தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வெற்றி பெறுகிறது என்றால், இதற்கு பின்னணியில் பலவித திரைப்படத்தொழில்கள் உண்டு. அத்தனை தொழில்களும் அபரிமிதமாக ஒருகாலத்தில் வளர்ந்தன. தயாரிக்கப்பட்ட படம் விநியோகஸ்தர்களிடம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் தியேட்டர்களில் கொடுத்து திரையிடப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் ஏற்பட்ட நஷ்டங்களால் எத்தனையோ திரையரங்குகள், மிகவும் பழமையான திரையரங்குகளும் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் ஆனதைப் பார்த்து சினிமா ரசிகர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். 1,850 திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இன்று 650 திரையரங்குகள் மட்டுமே இருக்கிறது. இதுபோல, முக்கிய பங்காற்றிய விநியோகஸ்தர்கள் என்ற ஒரு இனமே இப்போது அழிந்துவிட்டது.
சென்னை அண்ணாசாலை அருகே மீரான் சாகிப் தெருவில் நூற்றுக்கணக்கான விநியோகஸ்தர்கள் இருந்தனர். படங்களை வாங்குவதற்கு, விற்பதற்கு அங்கு வரும் கூட்டம் `ஜே ஜே' என்று இருந்தது. எல்லா மாவட்டங்களிலும் இவ்வாறு கொடிகட்டி பறந்தனர். இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த தொழிலில் ஈடுபட்ட ஒருவர் `வடை' சுட்டு பிழைக்கிறார், மற்றொருவர் `இளநீர்' விற்று பிழைக்கிறார் என்றெல்லாம் கேள்விப்படுவது மனதை கசக்கி பிழிகின்றது. தற்போது குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 200 படங்களுக்கும் மேல் தியேட்டர்களை எட்டிப்பார்க்க முடியாமல், பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. இதனால் வட்டி கட்டமுடியாமல் வாடி வதங்கிக்கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள், என்றெல்லாம் மனம் பதைத்து கூறுகிறார்கள். இப்படிப்பட்ட படங்கள் வெளிவருவதன் மூலம், பல திறமையான கலைஞர்களை அடையாளம் காண முடியும். இந்த 200 படங்களிலும் எத்தனையோ நடிகர்களின் நடிப்பு திறமை பளிச்சிட்டிருக்கும். ஏராளமான கேமராமேன்களின் திறமை முத்திரை பதித்திருக்கும். எத்தனையோ கதையாசிரியர்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருப்பார்கள். எத்தனையோ டைரக்டர்களின் திறமை மக்களுக்கு தெரிந்திருக்கும். இந்த படங்கள் எல்லாம் வெளிவராதது, அந்த படங்களை மட்டும் பெட்டிக்குள் போட்டு பூட்டிவிடவில்லை. எண்ணற்ற கலைஞர்களின் திறமையையும், வாழ்க்கையையும் அல்லவா பெட்டிக்குள் போட்டு பூட்டிவிட்டது.
ஒரு கேமராமேனாக 1990-ல் தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய தங்கர்பச்சான் டைரக்ட் செய்த `அழகி' என்ற முதல் படம் திரைக்கு வந்த பிறகுதானே, அவருக்கு டைரக்ஷன் திறமை இருக்கிறது என்று அடையாளம் காண முடிந்தது. ஒரே ஆண்டில் `பெரியார்', `பள்ளிக்கூடம்', `9 ரூபாய் நோட்டு' என்று டைரக்ஷன் செய்து பலராலும் பாராட்டப்பட்ட அவரது `களவாடிய பொழுதுகள்' என்ற திரைப்படமே ஒரு ஆண்டுக்கும் மேலாக, திரையிட முடியாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. "கிளம்பிற்று காண் சிங்கக்கூட்டம்'' என்று இதுபோல அடைபட்டுக்கிடக்கும் 200 படங்களும் சுதந்திர காற்றை சுவாசிக்க திரைக்கு வரவேண்டும். எனவே, திரைப்படத்துறையில் எல்லா மட்டத்திலும் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல், யாருடைய பிடிக்குள்ளும் அகப்படாமல், எல்லா படங்களும் பெட்டியை விட்டு வெளியே வந்து, தியேட்டர்களில் திரையிடப்படும் ஒரு சூழ்நிலையை திரைப்படத்துறையினர் உருவாக்க வேண்டும் என்பதே, இந்த 200 படங்களிலும் முதலீடு செய்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து கலைஞர்கள், தொழிலாளர்களின் ஆசையாகும்.
தினதந்தி தலையங்கம்
எத்தனையோ ஆற்றலாளர்களை படைத்தது இந்த திரைப்படத்துறை. எண்ணற்ற ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இந்த திரைப்படத்துறையில் ஊறிய குடும்பங்கள் பல உண்டு. அவர்கள் இந்த துறையில் பெற்ற வெற்றிகளை எல்லாம் பார்த்து, பணம் இல்லாவிட்டாலும் சரி, மனதில் உறுதி இருக்கிறது, திறமை இருக்கிறது என்று திரைப்படத்துறையில் காலடி வைத்தவர்கள். அதிலே வெற்றியும் அடைந்து உச்சிக்கு சென்றவர்களும் பலர் உண்டு.
திரைப்படத்துறை என்பது வெறும் படத்தயாரிப்பாளர்களை மட்டும் கொண்டது அல்ல, ஒரு படம் தயாரிக்கப்பட்டு, தியேட்டர்களில் வெளியிடப்பட்டு வெற்றி பெறுகிறது என்றால், இதற்கு பின்னணியில் பலவித திரைப்படத்தொழில்கள் உண்டு. அத்தனை தொழில்களும் அபரிமிதமாக ஒருகாலத்தில் வளர்ந்தன. தயாரிக்கப்பட்ட படம் விநியோகஸ்தர்களிடம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் தியேட்டர்களில் கொடுத்து திரையிடப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் ஏற்பட்ட நஷ்டங்களால் எத்தனையோ திரையரங்குகள், மிகவும் பழமையான திரையரங்குகளும் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்கள் ஆனதைப் பார்த்து சினிமா ரசிகர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். 1,850 திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இன்று 650 திரையரங்குகள் மட்டுமே இருக்கிறது. இதுபோல, முக்கிய பங்காற்றிய விநியோகஸ்தர்கள் என்ற ஒரு இனமே இப்போது அழிந்துவிட்டது.
சென்னை அண்ணாசாலை அருகே மீரான் சாகிப் தெருவில் நூற்றுக்கணக்கான விநியோகஸ்தர்கள் இருந்தனர். படங்களை வாங்குவதற்கு, விற்பதற்கு அங்கு வரும் கூட்டம் `ஜே ஜே' என்று இருந்தது. எல்லா மாவட்டங்களிலும் இவ்வாறு கொடிகட்டி பறந்தனர். இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த தொழிலில் ஈடுபட்ட ஒருவர் `வடை' சுட்டு பிழைக்கிறார், மற்றொருவர் `இளநீர்' விற்று பிழைக்கிறார் என்றெல்லாம் கேள்விப்படுவது மனதை கசக்கி பிழிகின்றது. தற்போது குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 200 படங்களுக்கும் மேல் தியேட்டர்களை எட்டிப்பார்க்க முடியாமல், பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. இதனால் வட்டி கட்டமுடியாமல் வாடி வதங்கிக்கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள், என்றெல்லாம் மனம் பதைத்து கூறுகிறார்கள். இப்படிப்பட்ட படங்கள் வெளிவருவதன் மூலம், பல திறமையான கலைஞர்களை அடையாளம் காண முடியும். இந்த 200 படங்களிலும் எத்தனையோ நடிகர்களின் நடிப்பு திறமை பளிச்சிட்டிருக்கும். ஏராளமான கேமராமேன்களின் திறமை முத்திரை பதித்திருக்கும். எத்தனையோ கதையாசிரியர்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருப்பார்கள். எத்தனையோ டைரக்டர்களின் திறமை மக்களுக்கு தெரிந்திருக்கும். இந்த படங்கள் எல்லாம் வெளிவராதது, அந்த படங்களை மட்டும் பெட்டிக்குள் போட்டு பூட்டிவிடவில்லை. எண்ணற்ற கலைஞர்களின் திறமையையும், வாழ்க்கையையும் அல்லவா பெட்டிக்குள் போட்டு பூட்டிவிட்டது.
ஒரு கேமராமேனாக 1990-ல் தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய தங்கர்பச்சான் டைரக்ட் செய்த `அழகி' என்ற முதல் படம் திரைக்கு வந்த பிறகுதானே, அவருக்கு டைரக்ஷன் திறமை இருக்கிறது என்று அடையாளம் காண முடிந்தது. ஒரே ஆண்டில் `பெரியார்', `பள்ளிக்கூடம்', `9 ரூபாய் நோட்டு' என்று டைரக்ஷன் செய்து பலராலும் பாராட்டப்பட்ட அவரது `களவாடிய பொழுதுகள்' என்ற திரைப்படமே ஒரு ஆண்டுக்கும் மேலாக, திரையிட முடியாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. "கிளம்பிற்று காண் சிங்கக்கூட்டம்'' என்று இதுபோல அடைபட்டுக்கிடக்கும் 200 படங்களும் சுதந்திர காற்றை சுவாசிக்க திரைக்கு வரவேண்டும். எனவே, திரைப்படத்துறையில் எல்லா மட்டத்திலும் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல், யாருடைய பிடிக்குள்ளும் அகப்படாமல், எல்லா படங்களும் பெட்டியை விட்டு வெளியே வந்து, தியேட்டர்களில் திரையிடப்படும் ஒரு சூழ்நிலையை திரைப்படத்துறையினர் உருவாக்க வேண்டும் என்பதே, இந்த 200 படங்களிலும் முதலீடு செய்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து கலைஞர்கள், தொழிலாளர்களின் ஆசையாகும்.
தினதந்தி தலையங்கம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
///எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும்'////
- Sponsored content
Similar topics
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
» பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
» துள்ளித் திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
» குதிரைக்கு காலம் வந்த கழுதைக்கு ஒரு காலம் வரும்..!!
» வருடத்தில் 6 மாத காலம் உறங்கி 6 மாத காலம் விழித்திருக்கும் நபர்
» பிளான் பண்ணி மோசடி அந்தக் காலம் ; பிளாட் போட்டு மோசடி இந்தக் காலம்
» துள்ளித் திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு காலம்
» குதிரைக்கு காலம் வந்த கழுதைக்கு ஒரு காலம் வரும்..!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|