Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
+4
SK
ரபீக்
உதயசுதா
kitcha
8 posters
Page 1 of 1
ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
முதல்வராகப் பதவியேற்ற கையோடு இரண்டு அதிர்ச்சிகளைத் தந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஒன்று இனிய அதிர்ச்சி. இன்னொன்று அவர் வழக்கமாக தருவதுதான்!
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த, ஒரு சிறிய கட்சியின் தலைவரான செ கு தமிழரசனுக்கு தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகர் பொறுப்பை வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கட்சி மாச்சரியங்கள், அரசியல் கருத்து மாறுபடுகளைக் கடந்து பாராட்ட வேண்டிய இந்த செயலையே இனிய அதிர்ச்சியாகக் குறிப்பிட்டோம்.
செ கு தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி அதிமுகவின் நீண்ட நாள் தோழமைக் கட்சி என்பது ஒருபுறமிருந்தாலும், அந்தக் கட்சிக்கு அதிகபட்சம் ஒரேயொரு உறுப்பினர்தான் சட்டமன்றத்தில் இருந்து வந்திருக்கிறார். அவர் செ கு தமிழரசன். கட்சியின் தலைவரும் இவர்தான்.
இந்த தேர்தலில் அசுர பலத்தோடு மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது அதிமுக. 160 இடங்களில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 150 இடங்களில் வென்றுள்ள அக்கட்சி, தற்காலிக சபாநாயகராக தன் கட்சிக்காரரையோ அல்லது தோழமைக் கட்சிகளில் பெரிய கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து ஒருவரை தேர்வு செய்யாமல், செ கு தமிழரசனை தேர்ந்தெடுத்தது ஆரோக்கியமான ஒன்றுதான்.
என்னதான் சாதியக் கண்ணோட்டம் கூடாது என்று மேம்போக்காக பலரும் கூறினாலும், பெரும்பாலானோரின் அடிமனதில் சாதி என்ற ஓநாய் ரத்தப் பசியுடன் பதுங்கியே கிடப்பதை பல தருணங்களில் பார்க்க முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும்கூட இதற்கு விலக்கல்ல.
இப்படியொரு சூழலில், சாதீயக் கண்ணோட்டம் கொண்டவர் என விமர்சிக்கப்படும் ஜெயலலிதா, ஒரு தலித் இனப் பிரதிநிதி மூலம், தான் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அவரது இந்த நடுநிலையான கண்ணோட்டம் அனைத்து விஷயங்களிலும் தொடர வேண்டும் என்பதே நம்மைப் போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பு!
ஆனால், தமிழக சட்டசபைக்கு ரூ 1100 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரமாண்ட கட்டடத்தை, ஜஸ்ட் லைக் தட், வசதியாக இல்லை என்று கூறி ஒதுக்கித் தள்ளிவிட்டு, மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் நினைவுச் சின்னமாகத் திகழும் கோட்டைக்கே போயிருப்பது, அடுத்த 5 ஆண்டுகளை நினைத்து சற்று திடுக்கிட வைக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்!
ஜெயலலிதாவின் ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடி கட்டடமா? என்ற அதிர்ச்சிக் கேள்விக்கு விடையே தெரியவில்லை.
முதல் வகை அதிர்ச்சிகள் தொடர்வது நாட்டுக்கு நல்லது. இரண்டாவது வகை அதிர்ச்சி தொடர்ந்தால் அவருக்கே கூட நல்லதில்லை!!
-என்வழி
ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த, ஒரு சிறிய கட்சியின் தலைவரான செ கு தமிழரசனுக்கு தமிழக சட்டமன்றத்தின் தற்காலிக சபாநாயகர் பொறுப்பை வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கட்சி மாச்சரியங்கள், அரசியல் கருத்து மாறுபடுகளைக் கடந்து பாராட்ட வேண்டிய இந்த செயலையே இனிய அதிர்ச்சியாகக் குறிப்பிட்டோம்.
செ கு தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சி அதிமுகவின் நீண்ட நாள் தோழமைக் கட்சி என்பது ஒருபுறமிருந்தாலும், அந்தக் கட்சிக்கு அதிகபட்சம் ஒரேயொரு உறுப்பினர்தான் சட்டமன்றத்தில் இருந்து வந்திருக்கிறார். அவர் செ கு தமிழரசன். கட்சியின் தலைவரும் இவர்தான்.
இந்த தேர்தலில் அசுர பலத்தோடு மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது அதிமுக. 160 இடங்களில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 150 இடங்களில் வென்றுள்ள அக்கட்சி, தற்காலிக சபாநாயகராக தன் கட்சிக்காரரையோ அல்லது தோழமைக் கட்சிகளில் பெரிய கட்சிகளான தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து ஒருவரை தேர்வு செய்யாமல், செ கு தமிழரசனை தேர்ந்தெடுத்தது ஆரோக்கியமான ஒன்றுதான்.
என்னதான் சாதியக் கண்ணோட்டம் கூடாது என்று மேம்போக்காக பலரும் கூறினாலும், பெரும்பாலானோரின் அடிமனதில் சாதி என்ற ஓநாய் ரத்தப் பசியுடன் பதுங்கியே கிடப்பதை பல தருணங்களில் பார்க்க முடிகிறது. பகுத்தறிவுவாதிகளும்கூட இதற்கு விலக்கல்ல.
இப்படியொரு சூழலில், சாதீயக் கண்ணோட்டம் கொண்டவர் என விமர்சிக்கப்படும் ஜெயலலிதா, ஒரு தலித் இனப் பிரதிநிதி மூலம், தான் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் எம்எல்ஏவாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அவரது இந்த நடுநிலையான கண்ணோட்டம் அனைத்து விஷயங்களிலும் தொடர வேண்டும் என்பதே நம்மைப் போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பு!
ஆனால், தமிழக சட்டசபைக்கு ரூ 1100 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பிரமாண்ட கட்டடத்தை, ஜஸ்ட் லைக் தட், வசதியாக இல்லை என்று கூறி ஒதுக்கித் தள்ளிவிட்டு, மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் நினைவுச் சின்னமாகத் திகழும் கோட்டைக்கே போயிருப்பது, அடுத்த 5 ஆண்டுகளை நினைத்து சற்று திடுக்கிட வைக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்!
ஜெயலலிதாவின் ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடி கட்டடமா? என்ற அதிர்ச்சிக் கேள்விக்கு விடையே தெரியவில்லை.
முதல் வகை அதிர்ச்சிகள் தொடர்வது நாட்டுக்கு நல்லது. இரண்டாவது வகை அதிர்ச்சி தொடர்ந்தால் அவருக்கே கூட நல்லதில்லை!!
-என்வழி
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
ஆனா அவங்கதான் புது கட்டிடத்தில் இன்னும் வேலை முழுமையாக முடியலை என்று சொல்லி இருக்காங்களே.பொறுத்து பார்ப்போம் என்னதான் நடக்கும் என்று
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
அதிர்ச்சிகளும் ,ஆச்சரியங்களும் ,அதிகாரமும் ,ஆனவமும் ,அன்புகளும் நிறைந்து காணப்படும் இந்த ஆட்சியில்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
முதல் வகை அதிர்ச்சிகள் தொடர்வது நாட்டுக்கு நல்லது. இரண்டாவது வகை அதிர்ச்சி தொடர்ந்தால் அவருக்கே கூட நல்லதில்லை!!
அங்கே பாதுகாப்பு சரியில்லை என்ற காரணம் + வேலை முழுமையாக முடியவில்லை...
விரைவில் தீர்வு கிடைக்கும்...தி மு க வின் அதிரடி வேலையெல்லாம் இப்படிதான் முடியும்...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
///ஜெயலலிதாவின் ஈகோவுக்கு முதல் பலி ரூ 1100 கோடி கட்டடமா?///
அதிமுக ஆட்சி செய்வதற்கென தனியாக ரூ ஒரு லட்சம் கோடியில் தனிக் கட்டிடம் கட்ட வேண்டும் என அம்மையாருக்கு ஆலோசனை வழங்குகிறேன்!
அதிமுக ஆட்சி செய்வதற்கென தனியாக ரூ ஒரு லட்சம் கோடியில் தனிக் கட்டிடம் கட்ட வேண்டும் என அம்மையாருக்கு ஆலோசனை வழங்குகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஜெயலலிதா தந்த இரண்டு ‘அதிர்ச்சிகள்’!
சமச்சீர் கல்வி சம்பந்தமாக முதல்வர் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்க வகையில் இல்லை. உண்மையில் பாடத்தித்தத்தின் தரம் குறைவாக இருப்பின் அடுத்த கல்வியாண்டில் தெரிந்துவிடும். காண்வென்டில் படித்த முதல்வர் கல்வியில் ஏற்றத்தாழ்வை கற்பிக்க துணைபோக கூடாது.ஸ்பெக்ட்ரம் ஊழலில் மூழ்கியதாக கூறப்படும் திமுக ஆட்சியில் குழந்தைகளின் கல்வியோடு விளையாடவில்லை.
வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை ஆரம்பமாகி விட்டது ! தமிழகத்தின் தலைவிதி....
வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை ஆரம்பமாகி விட்டது ! தமிழகத்தின் தலைவிதி....
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Similar topics
» சன் டிவிக்கு லாபம் தந்த ரஜினி; நஷ்டம் தந்த ஜெயலலிதா!
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்
» இங்கிலாந்து கடற்கரையில் இறந்து ஒதுங்கிய திமிங்கலங்கள்: தொடரும் அதிர்ச்சிகள்!
» போரில் வென்றுவிட்டதாக மார்தட்டி நிற்கும் இலங்கைக்கு பல அதிர்ச்சிகள் காத்தவண்ணமே உள்ளது
» ஜெயலலிதா புகழை காங்கிரஸ் கெடுக்கிறது: உங்கள் (ஜெயலலிதா) காலடியில் நான்...: சீமான் ஆவேசம்
» மோடியும் முகமூடியும்! பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்
» இங்கிலாந்து கடற்கரையில் இறந்து ஒதுங்கிய திமிங்கலங்கள்: தொடரும் அதிர்ச்சிகள்!
» போரில் வென்றுவிட்டதாக மார்தட்டி நிற்கும் இலங்கைக்கு பல அதிர்ச்சிகள் காத்தவண்ணமே உள்ளது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|