புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜூன் 12-ந்தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்: வேட்பாளர்களுக்கு பிரவீண்குமார் உத்தரவு
Page 1 of 1 •
ஜூன் 12-ந்தேதிக்குள் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்: வேட்பாளர்களுக்கு பிரவீண்குமார் உத்தரவு
#536492சென்னை, மே.22-
2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 78.12 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் மக்கள் ஓட்டுப்போட வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரசாரம் செய்ததுடன், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்ததால் ரூ.45 கோடிக்கும் மேற்பட்ட பணம் பிடிபட்டது.
தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற நடவடிக்கை எடுத்த தேர்தல் கமிஷனையும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் டி.ராஜேந்திரன், பி.அமுதா ஆகியோரை மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். பல அமைப்புகள் தேர்தல் கமிஷனை பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டியிருந்தன.
இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 13-ந் தேதி வெளியானது. அ.தி.மு.க. கூட்டணி 203 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. 14-ந் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன. இதையடுத்து அரசு இயந்திரம் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ளது.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையின் பணியும் வேகமாக நடக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு கணக்கை ஜூன் 12-ந் தேதிக்குள் அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது:-
இந்த தேர்தலில் 141 பெண் வேட்பாளர்கள் உள்பட 2 ஆயிரத்து 748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.16 லட்சம் வரை தேர்தல் செலவு செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, வேட்பாளர்கள் செலவு செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 5 தொகுதிகளுக்கு ஒருவர் வீதம் செலவு பார்வையாளர் நியமிக்கப் பட்டிருந்தனர்.
அதேநேரத்தில் வேட்பாளரின் செலவு கணக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்காக தேர்தல் கமிஷனும் நிழல் கணக்கை பராமரித்தது. வேட்பாளர் சமர்ப்பிக்கும் செலவு கணக்குடன், நிழல் கணக்கு ஒப்பிட்டு பார்க்கப்படும். இந்த இரண்டு கணக்குகளுக்கு இடையே நிறைய வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
வேட்பாளர் அளிக்கும் விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லாவிடில், அவரை 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிவு வெளியான தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தேர்தல் செலவு கணக்கை அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை வேட்பாளர்கள் அனைவரும் ஜூன் 12-ந் தேதிக்குள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர்களின் செலவுக் கணக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்காக ஜூன் 12-ந் தேதிவாக்கில் 58 செலவு பார்வையாளர்கள் வருகின்றனர். இவ்வாறு பிரவீண்குமார் கூறினார். 2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள் சதவீதத்தை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு, தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இல்லாவிடில், மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 சதவீதம் தொகுதிகளிலோ அல்லது 3 தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதுதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 3 சதவீதம் தொகுதி என்பது 7 தொகுதிகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் 7 தொகுதிகள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த கணக்குப்படி பார்க்கும்போது, நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 5.23 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தனது அரசியல் அங்கீகாரத்தை இழக்கிறது. அதேநேரத்தில் 7.88 சதவீத வாக்குகள் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் அரசியல் கட்சி அங்கீகாரத்தை பெறுகிறது.
முரசு சின்னம், இந்த கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். மொத்தம் பதிவான வாக்குகளில் குறைவான வாக்குகள் பெற்றுள்ள கொங்குநாடு முன்னேற்ற கழகம் (1 சதவீதம்), மனிதநேய மக்கள் கட்சி (0.49 சதவீதம்), புதிய தமிழகம் (0.40 சதவீதம்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (1.51 சதவீதம்) ஆகிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள்தான். இவற்றிற்கு இதுவரை அரசியல் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை மலர்
2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு 78.12 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் மக்கள் ஓட்டுப்போட வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரசாரம் செய்ததுடன், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்ததால் ரூ.45 கோடிக்கும் மேற்பட்ட பணம் பிடிபட்டது.
தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற நடவடிக்கை எடுத்த தேர்தல் கமிஷனையும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் டி.ராஜேந்திரன், பி.அமுதா ஆகியோரை மக்கள் வெகுவாக பாராட்டினார்கள். பல அமைப்புகள் தேர்தல் கமிஷனை பாராட்டி சுவரொட்டிகள் ஒட்டியிருந்தன.
இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 13-ந் தேதி வெளியானது. அ.தி.மு.க. கூட்டணி 203 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. 14-ந் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன. இதையடுத்து அரசு இயந்திரம் வழக்கம்போல செயல்பட தொடங்கியுள்ளது.
முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையின் பணியும் வேகமாக நடக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு கணக்கை ஜூன் 12-ந் தேதிக்குள் அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியதாவது:-
இந்த தேர்தலில் 141 பெண் வேட்பாளர்கள் உள்பட 2 ஆயிரத்து 748 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.16 லட்சம் வரை தேர்தல் செலவு செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, வேட்பாளர்கள் செலவு செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க 5 தொகுதிகளுக்கு ஒருவர் வீதம் செலவு பார்வையாளர் நியமிக்கப் பட்டிருந்தனர்.
அதேநேரத்தில் வேட்பாளரின் செலவு கணக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்காக தேர்தல் கமிஷனும் நிழல் கணக்கை பராமரித்தது. வேட்பாளர் சமர்ப்பிக்கும் செலவு கணக்குடன், நிழல் கணக்கு ஒப்பிட்டு பார்க்கப்படும். இந்த இரண்டு கணக்குகளுக்கு இடையே நிறைய வேறுபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.
வேட்பாளர் அளிக்கும் விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லாவிடில், அவரை 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிவு வெளியான தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தேர்தல் செலவு கணக்கை அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை வேட்பாளர்கள் அனைவரும் ஜூன் 12-ந் தேதிக்குள் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
வேட்பாளர்களின் செலவுக் கணக்கை ஒப்பிட்டு பார்ப்பதற்காக ஜூன் 12-ந் தேதிவாக்கில் 58 செலவு பார்வையாளர்கள் வருகின்றனர். இவ்வாறு பிரவீண்குமார் கூறினார். 2011-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் கட்சி வாரியாக பெற்ற வாக்குகள் சதவீதத்தை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு, தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இல்லாவிடில், மொத்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 சதவீதம் தொகுதிகளிலோ அல்லது 3 தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதில், எது அதிகமோ அதுதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி பார்த்தால், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 3 சதவீதம் தொகுதி என்பது 7 தொகுதிகளைக் குறிக்கும். தமிழ்நாட்டில் 7 தொகுதிகள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த கணக்குப்படி பார்க்கும்போது, நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளில் 5.23 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள மாநில அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தனது அரசியல் அங்கீகாரத்தை இழக்கிறது. அதேநேரத்தில் 7.88 சதவீத வாக்குகள் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் அரசியல் கட்சி அங்கீகாரத்தை பெறுகிறது.
முரசு சின்னம், இந்த கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். மொத்தம் பதிவான வாக்குகளில் குறைவான வாக்குகள் பெற்றுள்ள கொங்குநாடு முன்னேற்ற கழகம் (1 சதவீதம்), மனிதநேய மக்கள் கட்சி (0.49 சதவீதம்), புதிய தமிழகம் (0.40 சதவீதம்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (1.51 சதவீதம்) ஆகிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள்தான். இவற்றிற்கு இதுவரை அரசியல் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை மலர்
Similar topics
» 4 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து: ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
» சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு
» பிப்ரவரி 7-ந்தேதிக்குள் திருவாரூரில் தேர்தல் நடத்தப்படும் மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணையம் தகவல்
» மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு
» சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு
» பிப்ரவரி 7-ந்தேதிக்குள் திருவாரூரில் தேர்தல் நடத்தப்படும் மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணையம் தகவல்
» மின்சார ரயில்களில் கதவு பொருத்துவது குறித்து ரயில்வே அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|