புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நள்ளிரவுத் துப்பாக்கிச் சண்டை! பின்லேடன் கொலைக்கு பழிக்குப் பழி!!
Page 1 of 1 •
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
கராச்சி, பாகிஸ்தான்: பாகிஸ்தான் கடற்படை முகாமில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலைவரை வெடிச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன. பாகிஸ்தானின் தெற்கு நகரமான கராச்சியில் அமைந்துள்ள இந்தக் கடற்படை முகாமுக்குள், தீ கொழுந்துவிட்டு எரிவதை வெளியேயிருந்தே காணக்கூடியதாக இருந்தது.
நன்கு ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஒன்று, கடற்படை முகாமுக்குள் நேற்று நள்ளிரவுக்குச் சற்றுமுன் ஊடுருவியது. அவர்களுக்கு கடற்படை முகாமின் உள்ளேயுள்ள அமைப்புப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கின்றது என்பதை அவர்களது நடவடிக்கைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.
கடற்படை முகாமுக்குள் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடாத்தினால் வெடித்துச் சிதறும் என்று இலக்கு வைத்தே அவர்கள் தாக்குதல்களை நடாத்தினார்கள். நள்ளிரவுக்குச் சற்றுமுன் தொடங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள், இன்று அதிகாலைவரை தொடர்ந்துகொண்டிருந்தது.
விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்துக்கு அருகே இன்று அதிகாலையில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு
குறிப்பிட்ட இந்தக் கடற்படை முகாமின் பெயர் சமீபத்தில்தான் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருந்தது. காரணம், விக்கிலீக்ஸால் கசியவிடப்பட்ட ஆவணங்கள் ஒன்றில், இந்த முகாம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய யுத்த தளவாடங்கள் இந்த முகாமுக்குள்தான் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அமெரிக்காவால் வழங்கப்பட்ட P-3C ரகத்திலான ரோந்து விமானங்களும், கடலில் செலுத்தப்படக்கூடிய ஏவுகணைகளும் இங்குதான் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.” இதுதான், விக்கிலீக்ஸ் ஆவணங்களில் இருந்து வெளியாகியிருந்த தகவல்.
பாகிஸ்தான் தலிபான் அமைப்பு, இன்று காலை இத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழி வாங்கவே கடற்படை முகாம் தாக்குதல் நடாத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
தாக்குதல் செய்தி கிடைத்து இன்று அதிகாலை வேறு ராணுவ முகாம்களில் இருந்து வந்த பாகிஸ்தானின் ராணுவத்தினர்.
தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாகிஸ்தானின் சில டீ.வி. சானல்கள் கடற்படை முகாமுக்கு வெளியே நின்றபடி உள்ளே நடப்பதை லைவ்வாக ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்தன. முகாமுக்கு உள்ளே அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானம் ஒன்று கொழுந்துவிட்டு எரிவதையும், அதன் பின்னணியில் துப்பாக்கிச் சண்டை நடப்பதையும் அந்த வீடியோ ஃபூட்டேஜ்களில் காணக்கூடியதாக இருந்தது.
பாகிஸ்தான் கடற்படைக்கு மிகவும் முக்கியமான தளம் இது. அதைவிட இந்தத் தளத்துக்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கின்றது. பாகிஸ்தான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களுக்கு கடல் வழியாக ஆபத்து வந்தால் அதைத் தடுக்கவென அமைக்கப்பட்டுள்ள ராணுவ அரண்களில் இந்தக் கடற்படை முகாமும் ஒன்று.
இந்த முகாமிலிருந்து வெறும் 30 கி.மீ. தொலைவிலேயே, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது!
அதனால்தான் இந்தத் தாக்குதல் ராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகளால் எப்படி இந்த முகாமுக்குள் செல்ல முடிந்தது என்ற கேள்விக்கான பதிலை பாகிஸ்தான் ராணுவம் தேடிக்கொண்டிருக்கின்றது. பாகிஸ்தான் ஜனாதிபதியும், பிரதமரும் தாக்குதல் செய்தி கிடைத்தவுடன் இன்று அதிகாலை காலை கராச்சிக்கு விரைந்திருக்கின்றார்கள்.
தாக்குதல் பற்றிய மேலதிக விபரங்கள் அடுத்த சில மணி நேரத்தில் முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விபரங்கள் கிடைத்ததும் அறியத்தருகின்றோம்… விறுவிறுப்பு.காம்முடன் இணைந்திருங்கள்
விறுவிறுப்பு
நன்கு ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஒன்று, கடற்படை முகாமுக்குள் நேற்று நள்ளிரவுக்குச் சற்றுமுன் ஊடுருவியது. அவர்களுக்கு கடற்படை முகாமின் உள்ளேயுள்ள அமைப்புப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கின்றது என்பதை அவர்களது நடவடிக்கைகளில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது.
கடற்படை முகாமுக்குள் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடாத்தினால் வெடித்துச் சிதறும் என்று இலக்கு வைத்தே அவர்கள் தாக்குதல்களை நடாத்தினார்கள். நள்ளிரவுக்குச் சற்றுமுன் தொடங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள், இன்று அதிகாலைவரை தொடர்ந்துகொண்டிருந்தது.
விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்துக்கு அருகே இன்று அதிகாலையில் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு
குறிப்பிட்ட இந்தக் கடற்படை முகாமின் பெயர் சமீபத்தில்தான் ஊடகங்களில் அடிபட்டுக் கொண்டிருந்தது. காரணம், விக்கிலீக்ஸால் கசியவிடப்பட்ட ஆவணங்கள் ஒன்றில், இந்த முகாம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அமெரிக்காவால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கிய யுத்த தளவாடங்கள் இந்த முகாமுக்குள்தான் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அமெரிக்காவால் வழங்கப்பட்ட P-3C ரகத்திலான ரோந்து விமானங்களும், கடலில் செலுத்தப்படக்கூடிய ஏவுகணைகளும் இங்குதான் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.” இதுதான், விக்கிலீக்ஸ் ஆவணங்களில் இருந்து வெளியாகியிருந்த தகவல்.
பாகிஸ்தான் தலிபான் அமைப்பு, இன்று காலை இத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழி வாங்கவே கடற்படை முகாம் தாக்குதல் நடாத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
தாக்குதல் செய்தி கிடைத்து இன்று அதிகாலை வேறு ராணுவ முகாம்களில் இருந்து வந்த பாகிஸ்தானின் ராணுவத்தினர்.
தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாகிஸ்தானின் சில டீ.வி. சானல்கள் கடற்படை முகாமுக்கு வெளியே நின்றபடி உள்ளே நடப்பதை லைவ்வாக ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்தன. முகாமுக்கு உள்ளே அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானம் ஒன்று கொழுந்துவிட்டு எரிவதையும், அதன் பின்னணியில் துப்பாக்கிச் சண்டை நடப்பதையும் அந்த வீடியோ ஃபூட்டேஜ்களில் காணக்கூடியதாக இருந்தது.
பாகிஸ்தான் கடற்படைக்கு மிகவும் முக்கியமான தளம் இது. அதைவிட இந்தத் தளத்துக்கு மற்றொரு முக்கியத்துவமும் இருக்கின்றது. பாகிஸ்தான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களுக்கு கடல் வழியாக ஆபத்து வந்தால் அதைத் தடுக்கவென அமைக்கப்பட்டுள்ள ராணுவ அரண்களில் இந்தக் கடற்படை முகாமும் ஒன்று.
இந்த முகாமிலிருந்து வெறும் 30 கி.மீ. தொலைவிலேயே, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது!
அதனால்தான் இந்தத் தாக்குதல் ராணுவ வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதிகளால் எப்படி இந்த முகாமுக்குள் செல்ல முடிந்தது என்ற கேள்விக்கான பதிலை பாகிஸ்தான் ராணுவம் தேடிக்கொண்டிருக்கின்றது. பாகிஸ்தான் ஜனாதிபதியும், பிரதமரும் தாக்குதல் செய்தி கிடைத்தவுடன் இன்று அதிகாலை காலை கராச்சிக்கு விரைந்திருக்கின்றார்கள்.
தாக்குதல் பற்றிய மேலதிக விபரங்கள் அடுத்த சில மணி நேரத்தில் முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விபரங்கள் கிடைத்ததும் அறியத்தருகின்றோம்… விறுவிறுப்பு.காம்முடன் இணைந்திருங்கள்
விறுவிறுப்பு
Similar topics
» பிரேசிலில் ஒரு வாரகால துப்பாக்கிச் சண்டை முடிந்தது
» பஞ்சாபில் கோஷ்டி தகராறில் பரபரப்பு பள்ளி மாணவர்கள் துப்பாக்கிச் சண்டை
» இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி?
» பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
» காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?
» பஞ்சாபில் கோஷ்டி தகராறில் பரபரப்பு பள்ளி மாணவர்கள் துப்பாக்கிச் சண்டை
» இலங்கை சிறையில் கைதிகள்-ராணுவம் கடும் துப்பாக்கிச் சண்டை: 27 பேர் பலி- 35 தமிழர்களின் கதி?
» பழிக்குப் பழி நடவடிக்கை நீதியாகாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
» காசிமேடு வாலிபர் கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|