புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
81 Posts - 65%
heezulia
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
27 Posts - 22%
வேல்முருகன் காசி
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
5 Posts - 4%
eraeravi
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
1 Post - 1%
viyasan
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
273 Posts - 45%
heezulia
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
224 Posts - 37%
mohamed nizamudeen
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
18 Posts - 3%
prajai
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10நனையாத நெருப்பு மட்டும்... Poll_m10நனையாத நெருப்பு மட்டும்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நனையாத நெருப்பு மட்டும்...


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 3:54 pm

அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நனையாத நெருப்பு மட்டும்... 38691590

இரா.எட்வின்

நனையாத நெருப்பு மட்டும்... 9892-41
அருள்மொழியான்
அருள்மொழியான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 17/05/2011

Postஅருள்மொழியான் Sun May 22, 2011 4:19 pm

இரா.எட்வின் wrote:அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 22, 2011 4:26 pm

எளிய நடையில் ஒரு ஏழைத்தாயின் வயிற்றுப்பசியும் நெருப்பை கொண்டு வரனுமே அணைச்சிராம என்ற மனக்கலக்கமும் மிக அழகிய வரிகளில் எளிதாய் உணர்த்திய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் எட்வின்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நனையாத நெருப்பு மட்டும்... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 22, 2011 4:30 pm

கிராமத்து பாசையில் அழகிய கவிதை சூப்பரா இருக்கு அண்ணா நனையாத நெருப்பு மட்டும்... 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 22, 2011 4:31 pm

பேச்சு தமிழில் ஒரு நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நனையாத நெருப்பு மட்டும்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 22, 2011 4:32 pm

வறுமையின் நிலையை ரொம்ப அழகா கிராமத்து நடையில சொல்லி இருக்கீங்க எட்வின்.என் பாராட்டுகள்



நனையாத நெருப்பு மட்டும்... Uநனையாத நெருப்பு மட்டும்... Dநனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... Yநனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... Sநனையாத நெருப்பு மட்டும்... Uநனையாத நெருப்பு மட்டும்... Dநனையாத நெருப்பு மட்டும்... Hநனையாத நெருப்பு மட்டும்... A
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 4:47 pm

அருள்மொழியான் wrote:
இரா.எட்வின் wrote:அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நனையாத நெருப்பு மட்டும்... 38691590

இரா.எட்வின்

நனையாத நெருப்பு மட்டும்... 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun May 22, 2011 5:00 pm

மஞ்சுபாஷிணி wrote:எளிய நடையில் ஒரு ஏழைத்தாயின் வயிற்றுப்பசியும் நெருப்பை கொண்டு வரனுமே அணைச்சிராம என்ற மனக்கலக்கமும் மிக அழகிய வரிகளில் எளிதாய் உணர்த்திய கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் எட்வின்..

நன்றி சுபா. நா அதிக நேரம் எடுத்து செய்த கவிதைகளுள் இதுவும் ஒன்று. யுகமாயினியில் வந்த போது கொஞ்ச்ஸ என்னை கொண்டு போய் சேர்த்தது.

மிக்க நன்றி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

நனையாத நெருப்பு மட்டும்... 38691590

இரா.எட்வின்

நனையாத நெருப்பு மட்டும்... 9892-41
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 22, 2011 6:47 pm

கவிதை நல்லா இருக்கு அண்ணே!

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun May 22, 2011 6:55 pm

இரா.எட்வின் wrote:அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வருகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப
நெருப்ப என்று சொல்லி முடித்து ஏழைகளின் வயற்றில் கனந்து எரியும் தணலை தன்மையாகச் சுட்டிய எட்வின் உங்கள் கவிதை அக்கினிச்சுவாலை. உங்கள் எழுதுகோலை வாளாய் சுழற்றுங்கள் சுழற்றுங்க.வளரட்டும் உங்கள் பதிவு.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

நனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... Bநனையாத நெருப்பு மட்டும்... Dநனையாத நெருப்பு மட்டும்... Uநனையாத நெருப்பு மட்டும்... Lநனையாத நெருப்பு மட்டும்... Lநனையாத நெருப்பு மட்டும்... Aநனையாத நெருப்பு மட்டும்... H
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக