புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_m10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10 
284 Posts - 45%
heezulia
மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_m10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_m10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_m10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_m10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10 
19 Posts - 3%
prajai
மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_m10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_m10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_m10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_m10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_m10மங்கலவாழ்வு அருளும் ராகு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கலவாழ்வு அருளும் ராகு


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 21, 2011 1:55 pm

மங்கலவாழ்வு அருளும் ராகு  Large124231606

ராகு பகவான் தன் மனைவியர் நாகவல்லி, நாக கன்னியுடன் கும்பகோணம் அருகிலுள்ள
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலில் அருளுகிறார். ராகு பெயர்ச்சியால்
பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் இங்கு சென்று வரலாம்.
தல வரலாறு:
சுசீல முனிவரின் மகன் சுகர்மனை, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு
தீண்டியது. அவர் அந்தப்பாம்பை, மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார்.
காஷ்யப முனிவரின் ஆலோசனைப்படி இங்கு வந்த தக்ககன், சிவனை வணங்கி
சாபவிமோசனம் பெற்றான். இவர் "நாகநாதர்' என்ற பெயரில் இங்கு
எழுந்தருளியுள்ளார்.
நாக அரசனுக்கு சிவன் அருளிய தலமென்பதால், ராகுபகவான் தன் மனைவியரு டன் இங்கு சிவனை வழிபட வந்தார்.
இத்தலத்தின்
மகிமையறிந்து தினமும் சிவதரிசனம் பெற விரும்பி இங்கேயே தங்கி விட்டார்.
இதையடுத்து ராகுவுக்கு இங்கு மனைவியர் நாகவல்லி, நாககன்னியுடன் சன்னதி
எழுப்பப்பட்டது.
அனுக்கிரக ராகு:
இத்தலத்தில் ராகுபகவான், அனுக்கிரஹம் புரியும் மங்கள ராகுவாக அருளுகிறார்.
நாக தோஷ நிவர்த்திக்கு இங்கு வேண்டிக்கொள்ளலாம். மனித தலை, நாக உடலுடன்
நவக்கிரக மண்டபத்தில் காட்சி தரும் ராகு, இங்கு மனித வடிவில் காட்சி
தருகிறார். இந்த அமைப்பு அபூர்வமானது. யோககாரகனான ராகுவை வணங்கினால்
எதிர்பாராத யோகம், பதவி உயர்வு, தொழில் வளர்ச்சி, வளமான வாழ்வு,
எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், வெளிநாட்டு பயண
யோகம் ஆகிய பலன்கள் கிடைக்கும். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம்
செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்யும் பாலை கூர்ந்து
கவனித்தால் நீல நிறமாகத் தெரியும். தினமும் குறிப்பிட்ட நேரங்களில்
இவருக்கு பாலபிஷேகம் நடக்கும். ராகு பெயர்ச்சியன்று இவர் வீதியுலா
செல்வார். அம்பாள் கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில்
யோகராகுவும் இருக்கின்றனர்.
முத்தேவியர் தரிசனம்:
ஒரே சன்னதியில் பிருங்கி முனிவருக்கு காட்சி தந்த கிரிகுஜாம்பிகை,
லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவியர் இங்கு உள்ளனர். கிரிகுஜாம்பிகை சன்னதியில்
பாலசாஸ்தா, சங்கநிதி, பதுமநிதியும் இருப்பதால் இவளை வணங்கினால் செல்வவளம்
பெருகும். .
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 5 கி.மீ., தூரம்.
திறக்கும் நேரம்: காலை 6- 12.45 மணி, மாலை 4- 8.30 மணி.
போன்: 0435- 246 3354.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 2:57 pm

இந்த கோவிலும் நல்ல இருக்கும்

இந்த கோவிலி தான் ராகுவுக்கு பால் அபிஷேகம் நடக்கும் பொது பால் ஊற்றும் பொது பால் வால் பகுதியில் இல நீல நிறம் வரும் என்று ஜாதீகம்....

நானும் பார்த்து இருக்கேன்...

ஆனால் பலிஸ்சுன்னு தெரியாது...




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 21, 2011 3:33 pm

தாமு wrote:இந்த கோவிலும் நல்ல இருக்கும்

இந்த கோவிலி தான் ராகுவுக்கு பால் அபிஷேகம் நடக்கும் பொது பால் ஊற்றும் பொது பால் வால் பகுதியில் இல நீல நிறம் வரும் என்று ஜாதீகம்....

நானும் பார்த்து இருக்கேன்...

ஆனால் பலிஸ்சுன்னு தெரியாது...

ஆமா நீலமாதான் தெரியும்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 3:35 pm

மங்கலவாழ்வு அருளும் ராகு  865843




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 21, 2011 3:38 pm

நாங்கள் போனவருடம் அங்கு சென்றும் ரொம்ப கும்பலால் ஸ்வாமியை பார்க்கமுடியல சோகம் ( எங்களுக்கு கும்பல் என்றால் அலர்ஜி )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 3:43 pm

ஆமாம் அம்மா அந்த கோவிலில் ஞயிற்று கிழமை ராகுகாலத்தில் ரொம்ப கூட்டமா இருக்கும்...மங்கலவாழ்வு அருளும் ராகு  440806

அப்ப ரொம்ப கஷ்டம் மங்கலவாழ்வு அருளும் ராகு  838572




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 21, 2011 3:45 pm

மங்கலவாழ்வு அருளும் ராகு  678642 மங்கலவாழ்வு அருளும் ராகு  678642 மங்கலவாழ்வு அருளும் ராகு  678642 மங்கலவாழ்வு அருளும் ராகு  678642 மங்கலவாழ்வு அருளும் ராகு  678642 மங்கலவாழ்வு அருளும் ராகு  678642




மங்கலவாழ்வு அருளும் ராகு  Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 21, 2011 3:47 pm

தாமு wrote:ஆமாம் அம்மா அந்த கோவிலில் ஞயிற்று கிழமை ராகுகாலத்தில் ரொம்ப கூட்டமா இருக்கும்...மங்கலவாழ்வு அருளும் ராகு  440806

அப்ப ரொம்ப கஷ்டம் மங்கலவாழ்வு அருளும் ராகு  838572

சன்டே இல்ல, நாங்க ராகு-கேது பெயர்ச்சி அப்ப போனோம். கோவில் உள்ளயே நுழைய முடியல புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 21, 2011 3:50 pm

krishnaamma wrote:
தாமு wrote:ஆமாம் அம்மா அந்த கோவிலில் ஞயிற்று கிழமை ராகுகாலத்தில் ரொம்ப கூட்டமா இருக்கும்...மங்கலவாழ்வு அருளும் ராகு  440806

அப்ப ரொம்ப கஷ்டம் மங்கலவாழ்வு அருளும் ராகு  838572

சன்டே இல்ல, நாங்க ராகு-கேது பெயர்ச்சி அப்ப போனோம். கோவில் உள்ளயே நுழைய முடியல புன்னகை

அந்த சமயம் ரொம்ப கஷ்டம் அம்மா மங்கலவாழ்வு அருளும் ராகு  440806

அந்த கோவிலுக்கு எப்ப போனாலும் ராகு காலத்திர்க்கு முன்பு சென்றால் சில சமயம் அமிஷேகம் பார்க்கலாம்....

இல்லை நாம் சாமி தரிசனம் பார்க்க முடியாது. மங்கலவாழ்வு அருளும் ராகு  838572




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக