புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்கலவாழ்வு அருளும் ராகு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராகு பகவான் தன் மனைவியர் நாகவல்லி, நாக கன்னியுடன் கும்பகோணம் அருகிலுள்ள
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயிலில் அருளுகிறார். ராகு பெயர்ச்சியால்
பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் இங்கு சென்று வரலாம்.
தல வரலாறு:
சுசீல முனிவரின் மகன் சுகர்மனை, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு
தீண்டியது. அவர் அந்தப்பாம்பை, மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார்.
காஷ்யப முனிவரின் ஆலோசனைப்படி இங்கு வந்த தக்ககன், சிவனை வணங்கி
சாபவிமோசனம் பெற்றான். இவர் "நாகநாதர்' என்ற பெயரில் இங்கு
எழுந்தருளியுள்ளார்.
நாக அரசனுக்கு சிவன் அருளிய தலமென்பதால், ராகுபகவான் தன் மனைவியரு டன் இங்கு சிவனை வழிபட வந்தார்.
இத்தலத்தின்
மகிமையறிந்து தினமும் சிவதரிசனம் பெற விரும்பி இங்கேயே தங்கி விட்டார்.
இதையடுத்து ராகுவுக்கு இங்கு மனைவியர் நாகவல்லி, நாககன்னியுடன் சன்னதி
எழுப்பப்பட்டது.
அனுக்கிரக ராகு:
இத்தலத்தில் ராகுபகவான், அனுக்கிரஹம் புரியும் மங்கள ராகுவாக அருளுகிறார்.
நாக தோஷ நிவர்த்திக்கு இங்கு வேண்டிக்கொள்ளலாம். மனித தலை, நாக உடலுடன்
நவக்கிரக மண்டபத்தில் காட்சி தரும் ராகு, இங்கு மனித வடிவில் காட்சி
தருகிறார். இந்த அமைப்பு அபூர்வமானது. யோககாரகனான ராகுவை வணங்கினால்
எதிர்பாராத யோகம், பதவி உயர்வு, தொழில் வளர்ச்சி, வளமான வாழ்வு,
எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், வெளிநாட்டு பயண
யோகம் ஆகிய பலன்கள் கிடைக்கும். நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம்
செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இவருக்கு அபிஷேகம் செய்யும் பாலை கூர்ந்து
கவனித்தால் நீல நிறமாகத் தெரியும். தினமும் குறிப்பிட்ட நேரங்களில்
இவருக்கு பாலபிஷேகம் நடக்கும். ராகு பெயர்ச்சியன்று இவர் வீதியுலா
செல்வார். அம்பாள் கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில்
யோகராகுவும் இருக்கின்றனர்.
முத்தேவியர் தரிசனம்:
ஒரே சன்னதியில் பிருங்கி முனிவருக்கு காட்சி தந்த கிரிகுஜாம்பிகை,
லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவியர் இங்கு உள்ளனர். கிரிகுஜாம்பிகை சன்னதியில்
பாலசாஸ்தா, சங்கநிதி, பதுமநிதியும் இருப்பதால் இவளை வணங்கினால் செல்வவளம்
பெருகும். .
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் வழியில் 5 கி.மீ., தூரம்.
திறக்கும் நேரம்: காலை 6- 12.45 மணி, மாலை 4- 8.30 மணி.
போன்: 0435- 246 3354.
இந்த கோவிலும் நல்ல இருக்கும்
இந்த கோவிலி தான் ராகுவுக்கு பால் அபிஷேகம் நடக்கும் பொது பால் ஊற்றும் பொது பால் வால் பகுதியில் இல நீல நிறம் வரும் என்று ஜாதீகம்....
நானும் பார்த்து இருக்கேன்...
ஆனால் பலிஸ்சுன்னு தெரியாது...
இந்த கோவிலி தான் ராகுவுக்கு பால் அபிஷேகம் நடக்கும் பொது பால் ஊற்றும் பொது பால் வால் பகுதியில் இல நீல நிறம் வரும் என்று ஜாதீகம்....
நானும் பார்த்து இருக்கேன்...
ஆனால் பலிஸ்சுன்னு தெரியாது...
தாமு wrote:இந்த கோவிலும் நல்ல இருக்கும்
இந்த கோவிலி தான் ராகுவுக்கு பால் அபிஷேகம் நடக்கும் பொது பால் ஊற்றும் பொது பால் வால் பகுதியில் இல நீல நிறம் வரும் என்று ஜாதீகம்....
நானும் பார்த்து இருக்கேன்...
ஆனால் பலிஸ்சுன்னு தெரியாது...
ஆமா நீலமாதான் தெரியும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாங்கள் போனவருடம் அங்கு சென்றும் ரொம்ப கும்பலால் ஸ்வாமியை பார்க்கமுடியல ( எங்களுக்கு கும்பல் என்றால் அலர்ஜி )
ஆமாம் அம்மா அந்த கோவிலில் ஞயிற்று கிழமை ராகுகாலத்தில் ரொம்ப கூட்டமா இருக்கும்...
அப்ப ரொம்ப கஷ்டம்
அப்ப ரொம்ப கஷ்டம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாமு wrote:ஆமாம் அம்மா அந்த கோவிலில் ஞயிற்று கிழமை ராகுகாலத்தில் ரொம்ப கூட்டமா இருக்கும்...
அப்ப ரொம்ப கஷ்டம்
சன்டே இல்ல, நாங்க ராகு-கேது பெயர்ச்சி அப்ப போனோம். கோவில் உள்ளயே நுழைய முடியல
krishnaamma wrote:தாமு wrote:ஆமாம் அம்மா அந்த கோவிலில் ஞயிற்று கிழமை ராகுகாலத்தில் ரொம்ப கூட்டமா இருக்கும்...
அப்ப ரொம்ப கஷ்டம்
சன்டே இல்ல, நாங்க ராகு-கேது பெயர்ச்சி அப்ப போனோம். கோவில் உள்ளயே நுழைய முடியல
அந்த சமயம் ரொம்ப கஷ்டம் அம்மா
அந்த கோவிலுக்கு எப்ப போனாலும் ராகு காலத்திர்க்கு முன்பு சென்றால் சில சமயம் அமிஷேகம் பார்க்கலாம்....
இல்லை நாம் சாமி தரிசனம் பார்க்க முடியாது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|