புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
25 Posts - 50%
heezulia
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
3 Posts - 6%
Raji@123
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
7 Posts - 2%
prajai
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடல் நலம்   Poll_c10உடல் நலம்   Poll_m10உடல் நலம்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் நலம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 2:44 pm

உடல் நலம்   Heart-stethescope

உள்ளங்கால் உச்சந்தலை இடையே
பச்சை மாமிசத்தில் புகையின்றி
கொழுந்துவிட்டு எரிகிறது நெருப்பு

உறுப்பு இயந்திரக் கோளாறு
அகப் பழுதுகளை சரிசெய்
உயிர் நாளங்களின் போர்க்கொடி

பழுதால் வலிமை இழந்து
நேற்றுவரை ஓடியாடிய மனிதஉடல்
நோய் விலங்கிட்டு மூலைச்சிறையில்

மருந்து மாத்தரைகளில் தஞ்சம்
நோய் மஞ்சத்தில் தளர்ந்தஉடல்
வெளியேறும் சுய அகந்தைகள்

ஓய்வின்றி சுழலும் உறுப்புக்கள்
அகத்தில் தேங்கும் அசுத்தங்கள்
நஞ்சுகளை கக்கும் நோய்

உறங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்
ரணமான நாழிகைகள்

மருத்துவரின் நம்பிக்கை மருந்துகள்
உறவுகளின் ஆறுதல் பிரார்த்தனைகள்
அகத்தில் சுரக்கும் மருஜென்மத்துளி


பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்

நோய்களில் இருந்து மீண்டு
உடலின் உன்னதம் உணர்ந்தவர்கள்
ஆரோக்கியத்தின் ஆணிவேரை தேடுதல்

நோய்களில் உறுப்புக்கள் சுத்தமாகிறது
மரணத்தை உணரும் மனிதர்கள்
நோய்களில் பக்குவம் அடைகிறான்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 4:01 pm

மிக அருமையான வரிகள் செய்தாலி....
மனிதனின் அகந்தையை நோய், மூப்பு இது ரெண்டு தான் அடக்குகிறது.....

உடலில் ஏற்படும் உபாதைகளை வேதனைகளை நோயை மருத்துவர் சரி செய்கிறார்.. மனதில் ஏற்படும் அகந்தையை அடக்கி வைக்க நோய் ரூபத்தில் வருகிறது.....

மிக அருமையான வரிகள் செய்தாலி.. அன்பு வாழ்த்துக்கள்...

மரணம் கண்டு மனிதன் கலங்குகிறான் பயப்படுகிறான்.. ஆனால் தவறு செய்வதை நிறுத்துவதில்லையே....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடல் நலம்   47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 4:08 pm

அருமை அருமை வாழ்த்துக்கள் செய்தாலி.. உடல் நலம்   678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 5:27 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் செய்தாலி....
மனிதனின் அகந்தையை நோய், மூப்பு இது ரெண்டு தான் அடக்குகிறது.....

உடலில் ஏற்படும் உபாதைகளை வேதனைகளை நோயை மருத்துவர் சரி செய்கிறார்.. மனதில் ஏற்படும் அகந்தையை அடக்கி வைக்க நோய் ரூபத்தில் வருகிறது.....

மிக அருமையான வரிகள் செய்தாலி.. அன்பு வாழ்த்துக்கள்...

மரணம் கண்டு மனிதன் கலங்குகிறான் பயப்படுகிறான்.. ஆனால் தவறு செய்வதை நிறுத்துவதில்லையே....

மூன்று நாளா காய்ச்சல் (உடல் நலக் குறைவு )
உடல் நலக் குறைவில் இருந்து மீண்ட பின் இதை எழுத தோன்றியது தோழி

பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்

இப்படிப்பட்ட மனிதர்களை கண்டு இறைவன் சிரிக்கவில்லை என்றால் தான் அதிசயம்
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழி






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 5:28 pm

தாமு wrote:அருமை அருமை வாழ்த்துக்கள் செய்தாலி.. உடல் நலம்   678642

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 18, 2011 5:43 pm

உறங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்

ரணமான நாழிகைகள்

அர்த்தமுள்ள வரிகள்...
வாழ்த்துக்கள்.






வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 5:44 pm

அருமையான வரிகள் பாராட்டுக்கள் செய்தாலி......!!



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 8:00 pm

றினா wrote:
உறங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்

ரணமான நாழிகைகள்

அர்த்தமுள்ள வரிகள்...
வாழ்த்துக்கள்.



நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 8:07 pm

SK wrote: அருமையான வரிகள் பாராட்டுக்கள் செய்தாலி......!!

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 11:15 pm

செய்தாலி wrote:
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் செய்தாலி....
மனிதனின் அகந்தையை நோய், மூப்பு இது ரெண்டு தான் அடக்குகிறது.....

உடலில் ஏற்படும் உபாதைகளை வேதனைகளை நோயை மருத்துவர் சரி செய்கிறார்.. மனதில் ஏற்படும் அகந்தையை அடக்கி வைக்க நோய் ரூபத்தில் வருகிறது.....

மிக அருமையான வரிகள் செய்தாலி.. அன்பு வாழ்த்துக்கள்...

மரணம் கண்டு மனிதன் கலங்குகிறான் பயப்படுகிறான்.. ஆனால் தவறு செய்வதை நிறுத்துவதில்லையே....

மூன்று நாளா காய்ச்சல் (உடல் நலக் குறைவு )
உடல் நலக் குறைவில் இருந்து மீண்ட பின் இதை எழுத தோன்றியது தோழி

பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்

இப்படிப்பட்ட மனிதர்களை கண்டு இறைவன் சிரிக்கவில்லை என்றால் தான் அதிசயம்
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழி



அடடா உடல்நலம் இப்போது தேவலையா செய்தாலி?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடல் நலம்   47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக