புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் நலம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 2:44 pm

உடல் நலம்   Heart-stethescope

உள்ளங்கால் உச்சந்தலை இடையே
பச்சை மாமிசத்தில் புகையின்றி
கொழுந்துவிட்டு எரிகிறது நெருப்பு

உறுப்பு இயந்திரக் கோளாறு
அகப் பழுதுகளை சரிசெய்
உயிர் நாளங்களின் போர்க்கொடி

பழுதால் வலிமை இழந்து
நேற்றுவரை ஓடியாடிய மனிதஉடல்
நோய் விலங்கிட்டு மூலைச்சிறையில்

மருந்து மாத்தரைகளில் தஞ்சம்
நோய் மஞ்சத்தில் தளர்ந்தஉடல்
வெளியேறும் சுய அகந்தைகள்

ஓய்வின்றி சுழலும் உறுப்புக்கள்
அகத்தில் தேங்கும் அசுத்தங்கள்
நஞ்சுகளை கக்கும் நோய்

உறங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்
ரணமான நாழிகைகள்

மருத்துவரின் நம்பிக்கை மருந்துகள்
உறவுகளின் ஆறுதல் பிரார்த்தனைகள்
அகத்தில் சுரக்கும் மருஜென்மத்துளி


பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்

நோய்களில் இருந்து மீண்டு
உடலின் உன்னதம் உணர்ந்தவர்கள்
ஆரோக்கியத்தின் ஆணிவேரை தேடுதல்

நோய்களில் உறுப்புக்கள் சுத்தமாகிறது
மரணத்தை உணரும் மனிதர்கள்
நோய்களில் பக்குவம் அடைகிறான்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 18, 2011 4:01 pm

மிக அருமையான வரிகள் செய்தாலி....
மனிதனின் அகந்தையை நோய், மூப்பு இது ரெண்டு தான் அடக்குகிறது.....

உடலில் ஏற்படும் உபாதைகளை வேதனைகளை நோயை மருத்துவர் சரி செய்கிறார்.. மனதில் ஏற்படும் அகந்தையை அடக்கி வைக்க நோய் ரூபத்தில் வருகிறது.....

மிக அருமையான வரிகள் செய்தாலி.. அன்பு வாழ்த்துக்கள்...

மரணம் கண்டு மனிதன் கலங்குகிறான் பயப்படுகிறான்.. ஆனால் தவறு செய்வதை நிறுத்துவதில்லையே....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடல் நலம்   47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed May 18, 2011 4:08 pm

அருமை அருமை வாழ்த்துக்கள் செய்தாலி.. உடல் நலம்   678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 5:27 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் செய்தாலி....
மனிதனின் அகந்தையை நோய், மூப்பு இது ரெண்டு தான் அடக்குகிறது.....

உடலில் ஏற்படும் உபாதைகளை வேதனைகளை நோயை மருத்துவர் சரி செய்கிறார்.. மனதில் ஏற்படும் அகந்தையை அடக்கி வைக்க நோய் ரூபத்தில் வருகிறது.....

மிக அருமையான வரிகள் செய்தாலி.. அன்பு வாழ்த்துக்கள்...

மரணம் கண்டு மனிதன் கலங்குகிறான் பயப்படுகிறான்.. ஆனால் தவறு செய்வதை நிறுத்துவதில்லையே....

மூன்று நாளா காய்ச்சல் (உடல் நலக் குறைவு )
உடல் நலக் குறைவில் இருந்து மீண்ட பின் இதை எழுத தோன்றியது தோழி

பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்

இப்படிப்பட்ட மனிதர்களை கண்டு இறைவன் சிரிக்கவில்லை என்றால் தான் அதிசயம்
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழி






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 5:28 pm

தாமு wrote:அருமை அருமை வாழ்த்துக்கள் செய்தாலி.. உடல் நலம்   678642

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed May 18, 2011 5:43 pm

உறங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்

ரணமான நாழிகைகள்

அர்த்தமுள்ள வரிகள்...
வாழ்த்துக்கள்.






வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 5:44 pm

அருமையான வரிகள் பாராட்டுக்கள் செய்தாலி......!!



செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 18, 2011 8:00 pm

றினா wrote:
உறங்க மறுக்கும் விழிகள்
அவசரமாய் துடிக்கும் இதயம்

ரணமான நாழிகைகள்

அர்த்தமுள்ள வரிகள்...
வாழ்த்துக்கள்.



நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 19, 2011 8:07 pm

SK wrote: அருமையான வரிகள் பாராட்டுக்கள் செய்தாலி......!!

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 19, 2011 11:15 pm

செய்தாலி wrote:
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான வரிகள் செய்தாலி....
மனிதனின் அகந்தையை நோய், மூப்பு இது ரெண்டு தான் அடக்குகிறது.....

உடலில் ஏற்படும் உபாதைகளை வேதனைகளை நோயை மருத்துவர் சரி செய்கிறார்.. மனதில் ஏற்படும் அகந்தையை அடக்கி வைக்க நோய் ரூபத்தில் வருகிறது.....

மிக அருமையான வரிகள் செய்தாலி.. அன்பு வாழ்த்துக்கள்...

மரணம் கண்டு மனிதன் கலங்குகிறான் பயப்படுகிறான்.. ஆனால் தவறு செய்வதை நிறுத்துவதில்லையே....

மூன்று நாளா காய்ச்சல் (உடல் நலக் குறைவு )
உடல் நலக் குறைவில் இருந்து மீண்ட பின் இதை எழுத தோன்றியது தோழி

பிழைகள் எண்ணி வருந்துதல்
மௌனமாய் உயிர் யாசிப்பு
வேடிக்கையாய் சிரிக்கும் இறைவன்

இப்படிப்பட்ட மனிதர்களை கண்டு இறைவன் சிரிக்கவில்லை என்றால் தான் அதிசயம்
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி தோழி



அடடா உடல்நலம் இப்போது தேவலையா செய்தாலி?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உடல் நலம்   47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக