புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
59 Posts - 55%
heezulia
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
54 Posts - 55%
heezulia
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_m10தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 23, 2011 1:06 pm

2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?

இப்படித்தான்...


தமிழ்







முதலில் "கடவுள் வாழ்த்து"
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றி

அடுத்து மொழி வரலாறு.
தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.


21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.


கணிதம்.
திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.
1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.

புவியியல்
உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.
தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.

வரலாறு
தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.
கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயகுமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயகுமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.
கருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.
தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.
பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்....

பாடங்களைக் கவனத்துடன் படித்துப் பட்டம் வாங்கியவர்


சாம்பார்


http://sambarchutney.blogspot.com/2011/05/2050.எச்‌டி‌எம்‌எல்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக